சுங்கசாவடிகளில் இனி வரிசையில் நிக்க தேவையில்லை!
ஆட்டோமொபைல்
- 11 min ago
இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளை எல்லாம் அகற்றிவிட்டு தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் அடிப்படையிலான பயணிக்கும் தூரத்திற்கு மட்டுமே சுங்க கட்டணங்களை நேரடியாக வங்கி கணக்கில் இருந்து வசூல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.