Short News

சென்னை, மதுரை மற்றும் கோவை மக்களுக்கு அடித்த ஜாக்பாட்!

சென்னை, மதுரை மற்றும் கோவை மக்களுக்கு அடித்த ஜாக்பாட்!

கோவை, மதுரை ஆகிய பகுதிகளில் புதிதாக சிட்டி பயன்பாட்டிற்காக பயன்படுத்துவதற்காக 552 புதிய அல்ட்ரா தாழ்த்தள சொகுசு பேருந்துகள் தயாராகி உள்ளன. ஏசி வசதி மற்றும் ஏசி வசதி இல்லாத பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர உள்ளன. இது ஒட்டுமொத்த நகரத்தின் லுக்கையே மாற்றப் போகிறது என்றால் நம்புவீர்களா? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணுங்க!

காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணுங்க!

இந்தியாவில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக பயணிக்க கார்தான் மிக சுலபமான வாகனமாக இருக்கிறது. ஆனால் காரில் பயணித்தால் கார் விபத்திற்கு உள்ளாகும் ஆபத்து இருப்பதால் ஒவ்வொரு வாகனமும் 3வதுபார்ட்டி இன்சூரன்ஸ் கட்டாயமாக எடுக்க வேண்டுமென விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காருக்கான இன்சூரன்ஸ் வரும்போது சிலர் தேவை இல்லாமல் பணத்தை இழக்க நேரிடும். இதையெல்லாம் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்ற டிப்ஸ்களை தான் இங்கே காணப் போகிறோம்.
இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்!

இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்!

ஸ்கோடா நிறுவனம் மீண்டும் தனது சூப்பர்ப் காரை இந்திய மார்க்கெட்டில் களம் இறக்க முடிவு செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் செடான் காராக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கார் எப்பொழுது விற்பனைக்கு வருகிறது? இதன் விலை என்ன? இதற்கு முன்னர் விற்பனையான காருக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கும்? என்ற விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.
வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்!
<iframe width="100%" height="338" src="https://www.youtube.com/embed/r1rFDIJBln8" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>

வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்!

இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு இடையே தற்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (Vande Bharat Express) ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அதிவேகத்தில் செல்வதாலும், அதிநவீன வசதிகள் நிரம்பியிருப்பதாலும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டுள்ளது.