துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி
ஆட்டோமொபைல்
- 12 min ago
15 வயது மகளை தனியாக இந்தியாவிற்கு விமானத்தில் ஏத்திவிட்ட தந்தை மகள் பத்திரமாக சென்னைக்கு வருவாளா என காத்திருந்த நிலையில், துபாயில் விமானம் ரத்தானது. இந்நிலையில் விமான சேவை நிறுவனம் 15 வயது சிறுமிக்கு செய்த உதவியை தந்தை தனது எக்ஸ தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது மிகவும் நெகிழ்ச்சிகரமான சம்பவமாக உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.