Short News

துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி

துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி

15 வயது மகளை தனியாக இந்தியாவிற்கு விமானத்தில் ஏத்திவிட்ட தந்தை மகள் பத்திரமாக சென்னைக்கு வருவாளா என காத்திருந்த நிலையில், துபாயில் விமானம் ரத்தானது. இந்நிலையில் விமான சேவை நிறுவனம் 15 வயது சிறுமிக்கு செய்த உதவியை தந்தை தனது எக்ஸ தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது மிகவும் நெகிழ்ச்சிகரமான சம்பவமாக உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஜீப் விராங்ளர் எஸ்யூவி ஓட்ட எப்படி இருக்கு? ரிவியூ விடியோ!
<iframe width="100%" height="338" src="https://www.youtube.com/embed/ii-wot_wPCA" title="Jeep Wrangler Rubicon Review | Features | Powertrain | 7th Generation | Promeet Ghosh" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>

ஜீப் விராங்ளர் எஸ்யூவி ஓட்ட எப்படி இருக்கு? ரிவியூ விடியோ!

பிரபல அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனமான ஜீப் (Jeep), இந்தியாவில் அதன் புதுப்பிக்கப்பட்ட விராங்ளர் எஸ்யூவி (Wrangler Facelift) காரை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. தான் ஓர் எஸ்யூவி கார் ஸ்பெஷலிஸ்ட் என்பதை இந்த காரை அப்டேட் செய்ததன் வாயிலாக அது மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கின்றது. கணிசமான அப்டேட்டுகளை அது செய்திருந்தாலும், அந்த கார் பார்க்க மிகவும் கவர்ச்சியானதாகக் காட்சியளிக்கின்றது.
ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!!

ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!!

எஸ்யூவி ரக கார்களுள் அளவில் பெரியவை ஃபுல்-சைஸ் எஸ்யூவி கார்களாகும். அதாவது, தமிழில் முழு-அளவு எஸ்யூவி கார்கள் என அழைக்கப்படும் இவை அளவில் நன்கு பெரியதாகவும், ஆற்றல்மிக்கதாகவும் இருக்கின்றன. இந்த ரக எஸ்யூவி கார்கள் தற்சமயம் மொத்தம் 4 மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. டொயோட்டா ஃபார்ச்சூனர், எம்ஜி க்ளோஸ்டர், ஜீப் மெரிடியன் மற்றும் ஸ்கோடா கோடியாக் என்பன அவை ஆகும்.
ரயிலில் இனி உணவுடன் 500 மிலி தண்ணீர் மட்டுமே வழங்கப்படும்!

ரயிலில் இனி உணவுடன் 500 மிலி தண்ணீர் மட்டுமே வழங்கப்படும்!

இந்தியா முழுவதும் இயங்கி வரும் வந்தே பாரத் ரயில்களில் வழங்கப்படும் தண்ணீர் பாட்டிலின் அளவை குறைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி இனி வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் நபர்களுக்கு வெறும் 500 மில்லி தண்ணீர் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.