ரயிலில் இனி உணவுடன் 500 மிலி தண்ணீர் மட்டுமே வழங்கப்படும்!
ஆட்டோமொபைல்
- 56 min ago
இந்தியா முழுவதும் இயங்கி வரும் வந்தே பாரத் ரயில்களில் வழங்கப்படும் தண்ணீர் பாட்டிலின் அளவை குறைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி இனி வந்தே பாரத் ரயிலில் பயணிக்கும் நபர்களுக்கு வெறும் 500 மில்லி தண்ணீர் மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.