அடுத்த 5 வருடங்களில் அன்-ரிசர்வ் டிக்கெட் எல்லாம் இருக்காது!
ஆட்டோமொபைல்
- 2 hr, 31 min ago
இந்தியாவில் அடுத்த 5 வருடங்களில் மக்கள் அனைவரும் முன்பதிவு செய்யப்பட்ட இரயில் பெட்டிகளில் மட்டுமே பயணம் செய்வார்கள் என பிரதமர் உறுதியளிப்பதாக மத்திய இரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம், வாங்க.