Short News

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவ்ளோ மைலேஜை தருமா!!
<iframe width="100%" height="338" src="https://www.youtube.com/embed/iwbX91luMnI" title="Mahindra XUV 3XO | Performance meets efficiency" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ இவ்ளோ மைலேஜை தருமா!!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் சீக்கிரமே அதன் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ எஸ்யூவி (XUV 3XO SUV) காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதற்கான நாள் வருகின்ற 29ஆம் தேதி என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்தநிலையிலேயே இந்த புதிய காரின் பக்கம் இந்தியர்களைக் கவரும் விதமாக மஹிந்திரா நிறுவனம் அந்த கார் பற்றிய சுவாரஷ்ய தகவல்களை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது.
2024 ஜீப் வ்ராங்லர் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம்!!

2024 ஜீப் வ்ராங்லர் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம்!!

மேம்படுத்தப்பட்ட 2024 ஜீப் வ்ராங்லர் ஃபேஸ்லிஃப்ட் (Jeep Wrangler Facelift) கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.67.65 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவ்வளவு விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய வ்ராங்லர் காரின் சிறப்பம்சங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FLOT%2Fvideos%2F448166111200814%2F&show_text=true&width=560&t=0" width="100%" height="300" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>

நடுவானில் காதலிக்கு புரொபோஸ் செய்த பைலட்!

நடுவானில் பறக்கும் விமானத்தில் விமானி ஒருவர் தனது காதலிக்கு தனது காதலை வெளிப்படுத்திய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.
துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி

துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி

15 வயது மகளை தனியாக இந்தியாவிற்கு விமானத்தில் ஏத்திவிட்ட தந்தை மகள் பத்திரமாக சென்னைக்கு வருவாளா என காத்திருந்த நிலையில், துபாயில் விமானம் ரத்தானது. இந்நிலையில் விமான சேவை நிறுவனம் 15 வயது சிறுமிக்கு செய்த உதவியை தந்தை தனது எக்ஸ தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது மிகவும் நெகிழ்ச்சிகரமான சம்பவமாக உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.