ஏப்.30ம் தேதி முதல் சிட்ரோன், ஜீப் கார்களின் விலை ஏற்றம்!
ஆட்டோமொபைல்
- 38 min ago
இந்தியாவில் விற்பனையாகி வரும் சிட்ரோன் மற்றும் ஜீப் ஆகிய நிறுவனங்களின் கார்கள் வரும் ஏப்ரல் 30ம் தேதி முதல் விலை அதிகரிக்கும் என அதன் தாய் நிறுவனமான ஸ்டெல்லென்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த கார்களின் விலை ரூபாய் 17,000 வரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.