நஷ்டம் வந்தால் பரவாயில்லை... தேசம் தான் முக்கியம்... ம.பி விவசாயிகள் முக்கிய முடிவு
பாகிஸ்தானுக்கு தக்காளி ஏற்றுமதி செய்வதை நிறுத்துவதாக மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் சுங்கவரியை 200 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. ரவி மற்றும் சிந்து வழியாக வழங்கப்படும் நீரை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.