தேசிய நெடுஞ்சாலைகளில் இனி டோல் பூத் இருக்காது? புதிய முறை
ஆட்டோமொபைல்
- 1 hr, 49 min ago
நாடுமுழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண வசூல் முறையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது வாகனங்கள் சுங்கச் சாவடிகளை கடக்கும்போது ஃபாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்தி வந்தாலும், பெரும்பாலான இடங்களில் வாகனங்கள் வேகத்தை குறைத்து குறிப்பிட்ட வழித்தடத்தில் செல்ல வேண்டியுள்ளது. இதனால் சில முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.