இந்திய மக்கள் கஷ்டத்துல இருக்கப்ப டாடா இப்படி செய்யும்னு...
ஆட்டோமொபைல்
- 18 min ago
இந்தியாவில் சமீப காலமாக பெட்ரோல், டீசல் விலை (Petrol, Diesel Price Hike) உயர்வு பிரச்சனை பொதுமக்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. இதன் காரணமாக புதிய வாகனங்களை வாங்கும் முடிவை நிறைய பேர் கை விட்டு வருகின்றனர். நிலைமை இப்படி இருக்கும் சூழலில், கார் உற்பத்தி நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடைய வைத்து கொண்டுள்ளன.