கியா (Kia), தென்கொரியாவை சேர்ந்த உலகளவில் பிரபலமான கார் நிறுவனம். இந்திய சந்தையிலும் கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. 2019இல் முதலாவதாக செல்டோஸ் (Seltos) காரை இந்தியாவில் அறிமுகம் செய்த கியா நிறுவனம், தற்சமயம் 7 கார் மாடல்களை விற்பனை செய்கிறது. இதில் எலெக்ட்ரிக் கார்களும் அடங்குகின்றன.
எல்லா பணக்காரர்களின் டார்க்கெட்டும் இப்போ இந்த ஆடி கார் தான்
ஆடி எஸ்.க்யூ8 (Audi SQ8), ஜெர்மனியை சேர்ந்த ஆடி நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள சொகுசு கார். மார்ச் 17இல் அறிமுகம் செய்யப்படும் இந்த ஆடி காருக்கான முன்பதிவுகள் சமீபத்தில்தான் ரூ.5 லட்சம் என்கிற டோக்கன் தொகையில் துவங்கப்பட்டது. புதிய ஆடி எஸ்.க்யூ8 காரில் என்னென்ன வசதிகளை நீங்கள் எதிர்பார்க்கலாம் என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
இந்திய சந்தையில் கார் நிறுவனங்கள் அவ்வப்போது விலை உயர்வு (Price Hike) குறித்த அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம். குறிப்பாக காலண்டர் வருடத்தின் தொடக்கத்திலும் (ஜனவரி 1), நிதியாண்டின் தொடக்கத்திலும் (ஏப்ரல் 1) பெரும்பாலான நிறுவனங்கள் கார்களின் விலைகளை உயர்த்துவதை வாடிக்கையாக வைத்துள்ளன.