ஃபாஸ்டேக் கார்டில் வச்சிட்டாங்க ஆப்பு?
ஆட்டோமொபைல்
- 7 month, 26 days ago
சுங்கசாவடி கட்டணத்தில் பாக்கி வைத்திருக்கும் வாகன உரிமையாளர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் புதிய நடைமுறையை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வரவுள்ளது. இதனால் இனி சுங்ககட்டணம் செலுத்தாமல் யாரும் தப்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்படப்போகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.