புல்லட் ரயில்களை தூக்கி சாப்பிட போகும் இந்திய ரயில்!

உலகின் மூன்றாவது மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கை இந்தியா கொண்டுள்ளது. இந்தியா முழுக்க சுமார் 68 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு ரயில்வே தண்டவாளங்கள் உள்ளன. இதில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து கொண்டுள்ளனர்.

பிப்ரவரி முதல் ஒவ்வொரு டோல் பூத்திலும் விதிமுறை மாறுது!!

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) 2026 பிப்ரவரி 1 முதல் கார், ஜீப், வேன்களுக்கு புதிய ஃபாஸ்டேக் (FASTag) பெறுபவர்களுக்கு 'உங்கள் வாகனத்தை அறிந்து கொள்ளுங்கள்' (Know Your Vehicle - KVY) சரிபார்ப்பு செயல்முறையை நீக்குவதாக அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோருக்கு சிரமமில்லாத பயண அனுபவத்தை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த 6 கம்பெனி லட்சகணக்குல கார் வித்திருக்காங்களா?

இந்தியாவில் கடந்த 2025 ஏகப்பட்ட வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. தற்போது 2025ம்ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் கடந்தாண்டு எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்துள்ளன என்ற விபரங்களை வரிசையாக வெளியிட்டு வருகின்றனர். அதன்படி டாப் 6 வாகன தயாரிப்பு நிறுவனங்கள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

25 ஆண்டு வரலாற்றை ஒரே கார் அடித்து உடைத்தது!

ஸ்கோடா இந்தியா நிறுவனம்இந்தியாவில் சொகுசு ரக வாகனங்களை தயார் செய்யும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.இந்நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு விற்பனை விபரங்கள் மற்றும் கடந்த டிசம்பர் மாத விற்பனை விபரங்களை தற்போது ெவளியிட்டுள்ளது. இதன்படி இந்நிறுவனம் ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட டபுள் மடங்கு வளர்ந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

அடிமாட்டு விலையில் புது காரை களமிறக்கும் டாடா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). இது மிகவும் விலை குறைவான மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

ஓலா நம்பர் 1 இடத்தில் இருக்கும்னு நினைப்பீங்க... அதான் இல்ல!

2025ஆம் ஆண்டில், இந்திய எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. வழக்கமான பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்குப் பெரும் எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் மாறியதே இதற்குக் காரணம் ஆகும். ஆட்டோகார் இந்தியா (Autocar India) செய்தித்தளம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2024 உடன் ஒப்பிடும்போது இந்திய எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனப் பிரிவு 11% வளர்ச்சி கண்டுள்ளது.

டாடாவுக்கு போட்டியா கியா கம்பெனி சொன்னதை செய்து காட்டிடுச்சு

இன்று (ஜன.2) விலைகள் அறிவிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள புத்தம் புதிய கியா செல்டோஸ் (Kia Seltos) மற்றும் சமீபத்திய டாடா சியரா (Tata Sierra) எஸ்யூவி கார்களின் அறிமுகம், இந்தியாவின் நடுத்தர அளவிலான எஸ்யூவி (SUV) கார்கள் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு கார் மாடல்களும் ஏராளமான நவீன அம்சங்களுடன் வந்துள்ளன. அவற்றின் விலை மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் வெளியான நிலையில், வாங்குபவர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான தேர்வு காத்திருக்கிறது.

உலகையே திரும்பி பார்க்க வைத்த அம்பாஸிடரின் வாரிசு!

இந்தியா உள்பட உலகம் முழுவதும் தற்போது செடான் ரக கார்களின் (Sedan Cars) விற்பனை குறைந்து கொண்டே வருகிறது. வாடிக்கையாளர்களின் கவனம் எஸ்யூவி ரக கார்களின் (SUV Cars) மீது திரும்பியிருப்பதுதான் இதற்கு காரணம். வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக டிமாண்ட் இருப்பதால், கார் நிறுவனங்களும் கூட, எஸ்யூவி ரக கார்களின் அறிமுகத்திற்குதான் அதிக முக்கியத்துவம் வழங்குகின்றன.

கியா செல்டோஸ் எல்லா வேரியன்ட் விலையும் இது தான்!

கியா நிறுவனம் தனது செல்டோஸ் காரை தற்போது அப்டேட் செய்து விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் 4 முக்கியமான வேரியன்ட்களில் 3 விதமான இன்ஜின் ஆப்ஷன்களுடன் அறிமுகமாகியுள்ளது. இந்த காரின் ஒவ்வொர வேரியன்ட்டின் விலை விபரங்களை அடுத்தடுத்து காண்போம்.

டயர்களுக்கு நைட்ரஜன் நிரப்புவது சரியா?

சென்னை: கார் டயர்களுக்கு நைட்ரஜன் வாயுவை நிரப்புவது சரியா என்பது குறித்து பலருக்கும் பெருத்த சந்தேகமும், தயக்கமும் இருக்கிறது. ஆனால், நைட்ரஜன் வாயுவை நிரப்பினால், டயர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பதோடு, நமது பாதுகாப்பையும் அது உறுதி செய்வதாக ஆட்டோமொபைல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.இயற்கையாகவே நைட்ரஜன் (N2) தீப்பிடிக்காத தன்மையும், எளிதில் விரிவடையாத தன்மையையும் கொண்டது. எனவே, நைட்ரஜன் வாயு நிரப்பும்போது, டயர்கள் சூடாவதை தவிர்ப்பதோடு மட்டுமின்றி, எந்தவொரு தட்பவெப்ப நிலையிலும் டயர்களை விரிவடைய செய்யாது.இதனால், டயர்கள் வெடிப்பதை 90 சதவீதம் தவிர்க்க முடியும் என்று அடித்து கூறுகின்றனர் ஆட்டோ எஞ்சினியர்கள். நீண்டதூரம் பயணம் மேற்கொள்ளும்போதும், அதிக வேகத்தில் செல்லும்போதும் நைட்ரஜன் நிரப்பப்பட்ட டயர்களில் சூடாகாது.மேலும், டயர்களில் வெப்பம் அதிகரிக்காமல் சீரான குளிர்ச்சியை தக்கவைக்கும் குணமும் நைட்ரஜனுக்கு உண்டு. இதனால், விபத்துக்களை வெகுவாக தவிர்க்க முடியும் என்பதோடு, டயர்களின் ஆயுட்காலமும் அதிகரிக்கும் என்கின்றனர். நைட்ரஜன் வாயு டயர்களில் நிரப்புவதற்கு செலவு கூடுதல் என்றாலும், அது நம் பாதுகாப்பை உறுதி செய்வதையும் கருத்தில்கொள்ளவேண்டும் என்பதே நமது விருப்பம்.

ஒட்டுமொத்த இந்தியாவே இந்த சென்னை பைக் கம்பெனியை விரும்புது!!

ராயல் என்பீல்டு நிறுவனம், 2025 டிசம்பர் மாதத்தில் சிறப்பான விற்பனையைப் பதிவு செய்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு மற்றும் மாதத்துக்கு மாதம் என இரண்டிலும் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்ததுடன், 2026 நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியிலும் வலுவான ஒட்டுமொத்த எண்ணிக்கையைக் எட்டியுள்ளது. இது, அதன் முக்கிய 350 சிசி மாடல்களுக்கான தொடர்ச்சியான தேவையை எடுத்துக்காட்டுகிறது. அதேசமயம், 350 சிசிக்கு மேற்பட்ட பிரிவில் சற்று குறைவான விற்பனை காணப்படுகிறது.

கியா செல்டோஸ் கார் வந்தாச்சு!

கியா நிறுவனம் இன்று தனது செல்டோஸ் காரின் 2ம் தலைமுறை அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்த காரின் உட்பகுதியில் வெளிப்பகுதியிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ள புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த கார் ரூபாய் 10.99 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

வருஷம் முழுக்க விற்பனை செய்தது மொத்தமே 4,510 கார்கள் தான்!!

சவால்கள் நிறைந்த சந்தை நிலைகளுக்கு மத்தியிலும், சில்லறை விற்பனை மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகன வர்த்தகத்தில் வளர்ச்சியைக் கண்ட ஆடி இந்தியா (Audi India) நிறுவனம், 2025ஆம் ஆண்டை சிறப்பாக நிறைவு செய்துள்ளது. மேலும், 2026ஆம் ஆண்டுக்கான உத்திகளுக்கும் ஏற்கனவே வலுவான அடித்தளம் அமைத்துள்ளது. 2025ஆம் ஆண்டில் ஆடி இந்தியா நிறுவனம் மொத்தம் 4 ஆயிரத்து 510 ஆடம்பர கார்களை விற்பனை செய்துள்ளது.

23 லட்சம் வீடுகளை அலங்கரித்த மாருதி!

2025ம் ஆண்டு பிறந்துள்ள நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வரிசையாக தங்கள் வாகன விற்பனை விபரங்களை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி கடந்த டிசம்பர் மற்றும் 2025ம் ஆண்டிற்கான விற்பனை விபரங்கள் வெளியாகியுள்ளது. மாருதி நிறுவனத்தின் இந்த விற்பனை விபரங்களை தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.

டாடா ஷோரூம்கள் கடந்த பல நாட்களா காலியா இருக்குறது இதனால்தானா

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன லிமிடெட் (Tata Motors Passenger Vehicle Limited) நிறுவனம் 2025 டிசம்பர் மாத உள்நாட்டில் பயணிகள் கார்கள் விற்பனை எண்ணிக்கையில் 50,046 யூனிட்டுகளை எட்டியதாக அறிவித்துள்ளது. இது 2024 டிசம்பர் மாதத்தில் பதிவான 44,230 யூனிட்டுகளை விட 13.1 சதவீதம் அதிகமாகும்.

ஒரே மாதத்தில் 50 ஆயிரம் கார்களை விற்பது சாதாரணமாகி போச்சு!!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV7XO) எஸ்யூவி கார் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், 2025 டிசம்பர் மாதத்தில் மஹிந்திரா நிறுவனம் உள்நாட்டு சந்தையில் வலுவான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் எஸ்யூவி கார்கள் (SUV Cars), வர்த்தக வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகன விற்பனையின் நிலையான உத்வேகம் இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.

ஒரே ஆண்டில் ஓஹோன்னு வளர்ச்சி!

2026ம் ஆண்டு பிறந்துள்ள நிலையில் தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வரிசையாக தங்களின் கடந்த டிசம்பர் மாத விற்பனை விபரங்கள் மற்றும் கடந்த 2025ம் ஆண்டு முழுவதும் நடந்த விற்பனை விபரங்களை வெளியிட்டு வளர்ச்சி மற்றும் வீழச்சி விபரங்களை பகிர்ந்து வருகின்றன. அதன்படி ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி அந்நிறுவனத்தின் விற்பனை விபரங்களை காணலாம் வாருங்கள்.

2.80 லட்சம் பேர் இந்த கம்பெனி காரை நம்பி வாங்கிட்டாங்க!

2026ம் ஆண்டு பிறந்துள்ள நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த டிசம்பர் மாதம் மற்றும் 2025ம் ஆண்டிற்கான விற்பனை விபரங்களை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி கியா நிறுவனம் தனது விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்கை காணலாம் வாருங்கள்.

ஆர்15 பைக் மார்க்கெட்டை யமஹா காலி பண்ணினு போக வேண்டியதுதான்!

இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் 2026 ஆம் ஆண்டு KTM RC 160 வெளியாக உள்ளது. நுழைவு நிலை ஸ்போர்ட்ஸ் பைக் பிரிவில், யமஹா R15 V4 மற்றும் பஜாஜ் பல்சர் RS 200 போன்ற மாடல்களுக்கு இது கடுமையான போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. KTM, தனது 125 சிசி பிரிவிலிருந்து 160 சிசி பிரிவுக்கு தனது சந்தை உத்தியை விரிவுபடுத்துகிறது.

டாடா டெமோ கார்கள் விற்பனைக்கு வருது!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டீலர்ஷிப் ஒன்று தனதுவாடிக்கையாளர்களுக்கு டெஸ்ட் டிரைவ் செய்ய பயன்படுத்திய டெமோ கார்களை வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மிக அதிக தள்ளுபடியை குறிப்பிட்ட காருக்கு பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளுது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

ஆட்டோக்காரர்கள் தான் பெருசா பாதிப்படைய போறாங்க!

இந்திய அரசு, மின்சார மூன்று சக்கர வாகனங்களுக்கான FAME II திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த மத்திய மானியங்களை நிறுத்திவிட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் அறிக்கை, அதிகாரிகளை மேற்கோள் காட்டித் தெரிவித்துள்ளது. PM-E Drive திட்டத்தின்கீழ் நிர்ணயிக்கப்பட்ட பயன்பாடு இலக்குகள் எட்டப்பட்டுவிட்டதே இந்த முடிவுக்குக் காரணம் என அரசு கருதுகிறது. இதன் விளைவாக, நாடு முழுவதும் பேட்டரி மூலம் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனைக்கு ஆதரவளித்து வந்த கொள்முதல் சார்ந்த சலுகைகள் முடிவுக்கு வந்துள்ளன.

ஒட்டுமொத்த நாடும் ஆவலுடன் எதிர்பார்த்த 2-வீலர்ஸ்...!!

2025ஆம் ஆண்டு இந்திய இருசக்கர வாகனத் துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டில் பலதரப்பட்ட பிரிவுகள் மற்றும் விலை வரம்புகளில் மிகவும் சுவாரஸ்யமான மோட்டார்சைக்கிள்கள் (Motorcycles) மற்றும் ஸ்கூட்டர்கள் (Scooters) அறிமுகப்படுத்தப்பட்டன. குறிப்பாக, பொது மக்களுக்குப் பயனுள்ள சில வாகன அறிமுகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. 2025ஆம் ஆண்டில் அறிமுகமான மிக முக்கியமான பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் விவரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 லட்சம் பேர் இந்த காரை நம்பி வாங்கிடாங்க!

2025ம் ஆண்டில் மொத்தம் 2 லட்சம் பேர் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா காரை வாங்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஒரே ஆண்டில் நடந்த அதிகபட்ட விற்பனவை இது தான் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளுது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஜனவரி மாசம் இத்தனை 2 வீலர் வருதா?

2026ம் புத்தாண்டின் முதல் மாதமே பிஎம்டபிள்யூ, பிரிக்ஸ்டன், கேடிஎம், ராயல் என்ஃபீல்டு உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் புதிய டூவீலர்களை களம் இறக்குகிறார்கள். இந்த டூவீலர்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாகனங்கள் ஆகும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சென்னை ஆலையில் உருவாக்குன கையோடு சாலைக்கு கொண்டு வந்தாச்சு!!

2022 முதல் இந்தியாவில் விற்பனையில் இல்லாத ரெனால்ட் டஸ்டர் (Renault Duster), தனது மூன்றாவது தலைமுறை வடிவில் மீண்டும் வருகிறது. இந்த நிலையில், இந்தியாவுக்கான பிரத்யேக மாற்றங்களுடன் அதன் சோதனை வாகனம் சென்னைக்கு அருகே தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏனெனில், ரெனால்ட்டின் கார் உற்பத்தி தொழிற்சாலை ஆனது சென்னைக்கு அருகே ஒரகடத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.