கம்மி விலையில் குடும்பத்துடன் பயணிக்க சூப்பர் கார் இது!

இந்திய மோட்டார் வாகன சந்தையில் கடுமையான போட்டியின் காரணமாக, மகிந்திரா மராஸோவின் விற்பனை 2025 ஜனவரியில் பூஜ்ஜியமாகக் குறைந்துள்ளது.

மேட்-இன்-இந்தியா சுஸுகி காருக்கு ஜப்பானில் கிடைத்த கௌரவம்!!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தில் இருந்து கடந்த 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கார், ஃபிரான்க்ஸ் (Fronx) ஆகும். இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே மக்கள் அதிகம் பேரால் வாங்கப்பட்டுவரும் மாருதி சுஸுகி பலேனோ (Baleno) காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக ஃபிரான்க்ஸ் விளங்குகிறது. இதனாலேயே, பலேனோவிற்கு இணையாக இல்லையென்றாலும், ஃபிரான்க்ஸ் கார்களை கணிசமான எண்ணிக்கையிலான மக்கள் வாங்குகின்றனர். 2023 ஜனவரியில் ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo) கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபிரான்க்ஸ் காரின் டெலிவிரிகள் அதன்பின் 2024 ஏப்ரலில் இருந்து துவங்கப்பட்டன.

27 கிமீ மைலேஜ் காரை இவ்ளோ கம்மியான ரேட்ல விக்கறாங்களா!

இந்திய சந்தையில் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு சில கார்களுக்கு சரியாக அமையவில்லை. இதில், ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) ஒன்றாகும். இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரக கார்களில் ஒன்று. டாடா பன்ச் (Tata Punch) காருக்கு நேரடி போட்டி மாடலாக ஹூண்டாய் எக்ஸ்டர் திகழ்ந்து வருகிறது. இது இந்தியாவில் கிடைக்க கூடிய மிகவும் விலை குறைவான எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக இருக்கிறது.

வெறும் 76 பேர் தான் இந்த காரை வாங்கிருக்காங்க!

2025 ஏப்ரலில் நிசான் எக்ஸ்-ட்ரெயிலின் விற்பனை 80.26% அதிகரித்துள்ளது, ஆனால் டொயோட்டா ஃபோர்ச்சூனர் மற்றும் ஸ்கோடா கோடியாக் போன்ற போட்டியாளர்களிடமிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது.
Advertisement

அண்டை நாட்டுக்கு இந்தியாவின் பல லட்ச ரூபாய் கார்கள் பரிசு!!

எலக்ட்ரிக் வாகனங்களுக்கு (Electric Vehicles) உலகம் முழுக்கவே வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், எலக்ட்ரிக் வாகனங்களில் இருந்து முற்றிலுமாக எந்தவொரு காற்று மாசுவும் ஏற்படாதது ஆகும். உலக வெப்பமயமாதலுக்கு காற்று மாசுவும் ஒரு முக்கிய காரணம் ஆகும். உலக வெப்பமயமாதல் ஆனது நாளுக்கு நாள் பல நாட்டு அரசாங்கங்களுக்கு பெரும் தலைவலியாக மாறி வருகிறது. ஏனெனில், இந்த விஷயத்தில் பல்வேறு நாடுகள் தீவிரமாக உள்ளன. இதற்காக பல நடவடிக்கைகளை கடந்த காலங்களில் இருந்து பல நாடுகள் மேற்கொண்டுள்ளன. இதன் எதிரொலியாகவே எலக்ட்ரிக் வாகனங்கள் உலகம் முழுவதும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன என்பது தனி கதை.

லட்ச கணக்குல தள்ளுபடி வழங்கியும் இந்த 2 காரை யாருமே வாங்கல!

ஏப்ரல் 2025 இல், கியா இந்தியா தனது EV6 மற்றும் EV9 மின்சார வாகனங்களுக்கான விற்பனையில் பூஜ்யத்தை பதிவு செய்துள்ளது. குறிப்பிடத்தக்க தள்ளுபடிகள் மற்றும் EV6 க்கு புதிய முகப்பு மாற்றம் அறிமுகம் செய்யப்பட்டிருந்த போதிலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது முந்தைய மாதங்களில் இருந்து குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.

சாமியாரை பாக்க வாடகை கார்ல வந்தது இவ்ளோ பெரிய ஆளா!

பொதுவாக இந்தியாவின் பிரபலமான மனிதர்கள் எளிமையான கார்களில் பயணம் செய்ய மாட்டார்கள். ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce), ஆடி (Audi), பிஎம்டபிள்யூ (BMW), மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) போன்ற வெளிநாட்டு நிறுவனங்களின் விலை உயர்ந்த சொகுசு கார்களில்தான் அவர்களை அதிகமாக காண முடியும். குறிப்பாக விளையாட்டு வீரர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள்தான், விலை உயர்ந்த சொகுசு கார்களை அதிகம் பயன்படுத்துகின்றனர். பிரபலங்கள் எளிமையான கார்களை தவிர்த்து விட்டு, சொகுசு கார்களில் பயணம் செய்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன.

34 வயது நடிகைக்கு இதுதான் முதல்முறையாம்! வீடியோ வைரல்

மஹிந்திரா தார் (Mahindra Thar), இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் ஆஃப்-ரோடு எஸ்யூவி (Off-road SUV) வாகனம். தாரின் விற்பனையை முறியடிக்க மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் ஜிம்னி (Jimny) வாகனத்தை அறிமுகம் செய்த போதிலும், தார் வாகனத்தை விற்பனையில் முந்த முடியவில்லை. இதற்கு முக்கிய காரணம், மஹிந்திரா தார் வாகனத்தின் சிறந்த ஆஃப்-ரோடு திறன் ஆகும். அதாவது, கரடு முரடான பாதைகளுக்கும் தைரியமாக கொண்டு செல்லக்கூடியதாக தார் விளங்குகிறது.

மிடில் பெர்த் கழன்று விழ என்ன காரணம்?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பாலக்காடு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பெண் ஒருக்கு மிடில் பெர்த் தலையில் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. காயமடைந்த பெண் காயத்துடனேயே ரயிலில் பயணம் செய்த கொடூரமும் நடந்துள்ளது. இந்த சம்பவம் எப்படி நடந்தது? இதை தடுப்பது எப்படி? ரயில் பயணத்தின் போது காயமடைந்தால் தப்பிப்பது எப்படி? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

காரை பார்த்ததும் அவர் தான்னு எல்லாரும் முடிவு பண்ணிட்டாங்க!!

நாகர்ஜூனா (Nagarjuna), இந்திய அளவில் பிரபலமான சினிமா நடிகர். தெலுங்கு சினிமாவை சேர்ந்தவராக இருப்பினும், தமிழிலும் நாகர்ஜூனாவுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. ஆரம்பத்தில் திரைப்பட தயாரிப்பாளராக சினிமாவிற்குள் நுழைந்தவர், 1980களின் மத்தியில் இருந்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். எடுத்த உடனே நடிகர் நாகர்ஜூனாவின் திரைப்படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. அதன்பின் தொடர்ச்சியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த நாகர்ஜூனா, தனது திரைப்படங்களை இந்தி மற்றும் தமிழ் மொழிகளிலும் திரையிட்டுள்ளார்.

இந்த காரை ஒரே மாசத்துல 10 ஆயிரம் பேர் வாங்கிட்டாங்க!

2025 ஏப்ரலில், டீசல் மாதிரிகள் மூலம் இயக்கப்படும் மகிந்திரா தார் 10,000க்கும் மேற்பட்ட விற்பனையை அடைந்து, அதன் எஸ்யூவிகளுக்கான வலுவான சந்தை தேவையை வெளிப்படுத்தியது.

கார் சாவிய தாத்தா கையில குடுத்ததும் நடந்த மிரட்டல் சம்பவம்!

சமூக வலை தளங்களில் சுவாரஸ்யமான விஷயங்களை காட்டும் வைரல் வீடியோக்கள் (Viral Videos) அவ்வப்போது வேகமாக பரவும். இந்த வரிசையில் தற்போது பரவி வரும் வைரல் வீடியோ ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வைரல் வீடியோவில் வயதான தாத்தா ஒருவர், தனது பேரனின் ஃபோர்டு மஸ்டங் (Ford Mustang) காரை ஓட்டுவதை நம்மால் பார்க்க முடிகிறது. இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? என நீங்கள் நினைக்கலாம். ஆச்சரியம் இருக்கவே செய்கிறது. ஏனெனில் அவர் ஃபோர்டு மஸ்டங் காரை சாதாரணமாக ஓட்டவில்லை.
Advertisement

இந்த 10 கார்கள் தான் இந்தியாவிலேயே அதிகமாக விக்குது!

2025 ஏப்ரல் மாதத்தில் இந்திய மோட்டார் வாகன சந்தையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்பட்டது, Hyundai Creta-வின் வலுவான விற்பனையால் வழிநடத்தப்பட்டது, மற்ற பிராண்டுகளின் குறிப்பிடத்தக்க செயல்திறன்களுடன்.

வெறும் 6 லட்சத்துக்கு 5 ஸ்டார் ரேட்டிங் காரா!

இந்திய சந்தையில் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டாடா பன்ச் (Tata Punch) காருக்கு சரியாக அமையவில்லை. மிகவும் பிரபலமான மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரக காரான டாடா பன்ச், மிக கடுமையான சரிவை விற்பனையில் சந்தித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள டாடா பன்ச் காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் இது தெரிய வந்துள்ளது. நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 12,496 பன்ச் கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

தமிழ்நாடுக்கு வரவேண்டிய டெஸ்லா ஆலை ஜஸ்ட் மிஸ் ஆகிடுச்சு!

எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா, கடந்த கால சவால்களை மீறி, 2026 ஏப்ரல் மாதத்திற்குள் மகாராஷ்டிராவில் CKD அசெம்பிளி ஆலை அமைத்து இந்தியாவில் நுழைய திட்டமிட்டுள்ளது.

இந்த 10 விஷயம் மாருதி பலேனோல கூட கிடையாது!

2025 டாடா ஆல்ட்ரோஸ் ஃபேஸ்லிஃப்ட் பல்வேறு நவீன அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு புதுமைகளை அறிமுகப்படுத்துகிறது, இதில் பெரிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் ஆறு ஏர்பேக்குகள் தரமாக உள்ளன. மார்ஷல் பலினோவுடன் போட்டித்தன்மையாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது, மேம்படுத்தப்பட்ட ஆல்ட்ரோஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் தரங்களை மறுவரையறை செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாருதி, டாடாவின் தூக்கத்தை கெடுத்த மஹிந்திரா கார்!

இந்தியாவில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்கள் எவ்வளவு பிரபலம்? என்பதை யாருக்கும் விளக்க வேண்டியதில்லை. புதிய கார் வாங்க செல்பவர்களின் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக இருப்பது இந்த ரகத்தை சேர்ந்த கார்கள்தான். ஓரளவிற்கு குறைவான விலையில் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் என்பதுதான் இதற்கான காரணம். வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ள காரணத்தால், அனைத்து முன்னணி நிறுவனங்களும் இந்த செக்மெண்ட்டில் கார்களை விற்பனை செய்து வருகின்றன. இதில், மஹிந்திராவும் (Mahindra) ஒன்றாகும்.

அர்ஜூனரு வில்லு பாட்டுல செம ஹிட்டான கார் டைப் இது!

மகிந்திரா, தாரின் மாற்றத்தக்க பதிப்பை நிறுத்திவிட்டு, கடின உச்சி மாதிரியில் கவனம் செலுத்துகிறது. தார் வரிசையின் வளர்ச்சியையும் சந்தை இயக்கவியலையும் ஆராயுங்கள்.

இனி யாரும் சோப்பு டப்பான்னு சொல்ல முடியாது!

மருதி சுசூகி இந்தியா பிரபல மாதிரிகளில் ஆறு ஏர்பேக்குகளை அறிமுகப்படுத்தி, வாகனப் பாதுகாப்பை மேம்படுத்தி, வளர்ந்து வரும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்கிறது.

4-ஸ்டார் ரேட்டிங் கொண்ட டாடா கார் எட்டா கனியா மாறிட்டு வருது

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம் என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு ஒவ்வொரு மாதத்திலும் ஆயிரக்கணக்கிலான கார்களை டாடா நிறுவனம் மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. கார்கள் விற்பனையில் டாடா நிறுவனம் அடைந்திருக்கும் இந்த உயரத்துக்கு முக்கியமான காரணமாக விளங்கும் கார்களுள் ஒன்று, டியாகோ (Tiago) ஆகும். டாடா மோட்டார்ஸின் விலை குறைவான ஹேட்ச்பேக் (Hatchback) ரக காரான டியாகோ, டாடா மோட்டார்ஸில் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலேயே விலை குறைவான ஹேட்ச்பேக் காராக விளங்குகிறது.
Advertisement

ஒட்டுமொத்த நாடும் இதுக்காக தான் காத்துக்கிட்டு இருக்கு!

கியா கிளாவிஸ் இவி (Kia Clavis EV): கியா நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார், கேரன்ஸ் கிளாவிஸ் ஆகும். ஏற்கனவே விற்பனையில் இருந்த கேரன்ஸ் (Carens) காரின் புதிய அப்டேட் வெர்சனாகவும், விலையுயர்ந்த வெர்சனாகவும் கேரன்ஸ் கிளாவிஸ் அறிமுகம் செய்யப்பட்டது. கேரன்ஸ் கிளாவிஸ் காரின் எலக்ட்ரிக் வெர்சனை இந்தியாவில் அறிமுகம் செய்யும் திட்டத்திலும் கியா உள்ளது.

மாருதியிடம் மண்ணை கவ்வியது டாடா...

இந்திய சந்தையில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த செக்மெண்ட்டில் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) மற்றும் டாடா நெக்ஸான் (Tata Nexon) ஆகியவை அதிகம் விற்பனையாகும் கார்களாக உள்ளன. ஒவ்வொரு மாதமும் இந்த 2 கார்களுக்கும் இடையே, விற்பனையில் மிக கடுமையான போட்டி காணப்படுவது வழக்கம். இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதமும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய 2 கார்களும் விற்பனையில் கடுமையாக போட்டியிட்டுள்ளன.

மேட் இன் தமிழ்நாடு வண்டியை கேட்டு வாங்கும் வெளிநாட்டு மக்கள்

2025 நிதியாண்டில், இந்தியாவின் மின்சார ஸ்கூட்டர் ஏற்றுமதியில் 86% பங்கை TVS மோட்டார் நிறுவனம் கைப்பற்றியது, இது மின்சார இருசக்கர வாகன சந்தையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காட்டுகிறது.

கார் வாங்க விரும்பும் மக்களின் ஆசையில் மண் அள்ளி போட்ட டாடா!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கார், கர்வ் (Curvv) ஆகும். டாடாவின் புதிய கூபே-ஸ்டைலிலான எஸ்யூவி காராக கடந்த ஆண்டு இறுதியில் கர்வ் அறிமுகம் செய்யப்பட்டது. மார்க்கெட்டில் பிரபலமான மற்ற டாடா கார்களான நெக்ஸான் (Nexon), பஞ்ச் (Punch)-ஐ காட்டிலும் விலைமிக்கதாக அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், தற்போதுவரையில் கர்வ் காரின் விற்பனை நல்லப்படியாகவே உள்ளது. இந்த நிலையில், டாடா கர்வ் காரின் விலைகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

சொந்தக்காரங்க ஒவ்வொருத்தரா வந்து ஒரு ரவுண்ட் கேட்க போறாங்க!!

டுகாட்டி (Ducati) பைக்குகள் உலகளவில் பிரபலமானவை மற்றும் அதேநேரம் விலையுயர்ந்தவை ஆகும். இதனாலேயே இந்தியாவில் டுகாட்டி பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. அப்படியே இந்தியாவில் டுகாட்டி பைக்கை வாங்கினாலும், அது உலகளவில் அதிக பேரால் வாங்கப்படும் பிரபலமான டுகாட்டி பைக்காகவே இருக்கிறது. இந்த நிலையில், மிகவும் அரிதான டுகாட்டி பைக் ஒன்றை இந்தியாவை சேர்ந்த ஒருவர் வாங்கியுள்ளார். என்ன மாதிரியான டுகாட்டி பைக் அது என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் காணலாம்.