சென்னை ஆலையை EV உற்பத்தி மையமாக மாற்ற ஃபோர்டு திட்டம்

சென்னை அருகே மறைமலைநகரில் உள்ள தனது ஆலையை மின்சார வாகனங்களுக்கான மிகப்பெரிய உற்பத்தி மையமாக மாற்ற ஃபோர்டு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக, குறைந்த விலை மின்சார வாகனங்களை தயாரித்து ஆசிய- பசிபிக் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான முக்கிய மையமாக சென்னை ஆலையை பயன்படுத்த அந்நிறுவனம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
Advertisement