ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தில் முதலீடு செய்யும் இந்திய அரசு

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு ஆட்டோமொபைல் நிறுவனமாக ஏத்தர் எனர்ஜி இருக்கிறது. முன்பை விட தற்போது அதிகளவிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏத்தர் எனர்ஜி விற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு ஏத்தர் எனர்ஜியின் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது. டிவிஎஸ் மற்றும் பஜாஜ் உள்ளிட்ட, பல ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இணையான மதிப்பையும் நம்பிக்கையையும் ஏத்தர் எனர்ஜி நிறுவனமும் பெற்று வருகிறது.
Advertisement