உத்தர பிரதேசத்துக்கு அடுத்துதான் தமிழ்நாடு இந்த விஷயத்திலும்

உலகளவில் கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் நாடுகளுள் நமது இந்தியாவும் ஒன்றாகும். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கிலான கார்கள் இந்தியாவில் மக்களால் வாங்கப்படுகின்றன. கார்கள் மட்டுமின்றி, பயணிகளை அழைத்து செல்லும் வாகனங்களின் விற்பனையும் நம் நாட்டில் சிறப்பாக உள்ளது. இவ்வாறான வாகனங்களை பயணிகள் வாகனங்கள் என அழைக்கின்றனர். இந்த பயணிகள் வாகனங்கள், கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2025ஆம் ஆண்டு மார்ச் வரையிலான நிதியாண்டில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட இந்திய மாநிலங்கள் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி இனி பார்க்கலாம்.

ராஞ்சிக்கு சென்றதும் முதல் பயணமே இந்த பைக்கில் தான்!!


மாருதி, டாடாவின் தூக்கத்தை கெடுத்த விலை குறைவான புதிய கார்!

இந்தியாவின் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட் சவால் நிறைந்தது. இந்த செக்மெண்ட்டில் ஏற்கனவே ஏராளமான கார்கள் ஒன்றுக்கு ஒன்று மிக கடுமையான போட்டியில் ஈடுபட்டு வருகின்றன. இருப்பினும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த ரக கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

26 வருஷத்துக்கு பிறகு இப்படி நடக்கும்னு நெனைச்சி இருப்பாரா?

வாழ்வில் எத்தனை பைக்குகளை வாங்கினாலும் சரி, இளமை பருவத்தில் அதிகமாக பயன்படுத்தும் பைக் தான் எப்போதுமே நமது நினைவில் இருக்கும். அந்த பைக் முற்றிலும் ஓடாத கண்டிஷனில் இருந்தால் கூட, அதை விற்க மனம் வராது. வீட்டின் ஓரத்தில் எங்கேயாவது போட்டு வைத்திருப்போம். சிலர் பொருளாதார நெருக்கடியால் அந்த பைக்கை விற்று விடுகின்றனர். அவ்வாறு, இளமை பருவத்தில் பயன்படுத்திய ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக்கை கேரளாவில் ஒருவர் விற்றுள்ளார். இப்போது அல்ல... 26 வருடங்களுக்கு முன்பே விற்றுள்ளார்.
Advertisement

டிவிஎஸ், பஜாஜ் தலையில் இடியாய் இறங்கும் ஹோண்டா தயாரிப்பு!

இந்திய சந்தையில் ஹோண்டா ஷைன் (Honda Shine) பைக் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வருகிறது. வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம், விற்பனையில் மிகவும் சிறப்பான வளர்ச்சியை ஹோண்டா ஷைன் பதிவு செய்துள்ளது.

நாடே எதிர்பார்த்த புதிய ஃபோக்ஸ்வேகன் காரின் விலை இதுதானா?

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் புதிய கோல்ஃப் ஜிடிஐ (Golf GTI) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் விலைமிக்க மற்றும் செயல்திறன்மிக்க ஹேட்ச்பேக் காராக வெளிநாடுகளில் சிறப்பான விற்பனையில் இருக்கும் கோல்ஃப் ஜிடிஐ கார், எம்கே 8.5 கோல்ஃப் ஜிடிஐ (Mk 8.5 GTI) என அழைக்கப்படுகிறது. ரூ.53 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வெறும் 60 ஆயிரத்துக்கு 70 கிமீ மைலேஜை வாரி வழங்கும் பைக்கா!

இந்திய சந்தையில் அதிக டூவீலர்களை (Two Wheelers) விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) முன்னணி இடத்தில் உள்ளது. இதற்கு ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) பைக்கும் ஒரு காரணம் ஆகும். இந்திய சந்தையில் அதிகம் விற்பனையாகும் ஹீரோ பைக்குகளில் ஒன்றாக ஹெச்எஃப் டீலக்ஸ் திகழ்கிறது.

வரலாறு காணாத மலிவான விலையில் வரும் ராயல் என்பீல்டு பைக்!

இந்தியாவை சேர்ந்த பலருக்கும், ராயல் என்பீல்டு பைக்குகளை (Royal Enfield Bikes) வாங்க வேண்டும் என்ற ஆசை, கண்டிப்பாக இருக்கும். ஆனால் ராயல் என்பீல்டு பைக்குகளின் விலை (Price) சற்று அதிகம். மறுபக்கம் ராயல் என்பீல்டு பைக்குகளின் மைலேஜ் (Mileage) அவ்வளவு சிறப்பாக இருக்காது.
Advertisement

சீட்டில் இருந்து எந்திருக்கவே மனசு வரல... கார் ரிவியூ வீடியோ

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக இந்தியாவில் கோல்ஃப் ஜிடிஐ (Golf GTI) கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. பவர்ஃபுல்லான ஹேட்ச்பேக் காராக கோல்க் ஜிடிஐ பல வெளிநாடுகளில் விற்பனையில் உள்ளது. இந்த காரை நீண்ட வருட ஆலோசனைகளுக்கு பிறகு இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் களமிறக்குகிறது. அறிவிக்கப்படி, இன்று (மே 26) இந்தியாவில் கோல்ஃப் ஜிடிஐ கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் அறிவிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக கோல்ஃப் ஜிடிஐ இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.

உலகையே மிரள வைத்த ஃபோக்ஸ்வேகன் கார் இந்தியா வந்தாச்சு!

ஃபோஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தில் இருந்து உலகளவில் பிரபலமான கோல்ஃப் ஜிடிஐ (Golf GTI) கார் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் இன்று (மே 26) அறிமுகம் செய்யப்படுகிறது. உலகின் பல நாடுகளில் வரவேற்பை பெற்ற ஹேட்ச்பேக் கார் என்பதினாலேயே கோல்ஃப் ஜிடிஐ கார் மீது பலத்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த காரின் பெயரில் உள்ள 'ஜிடிஐ' ஆனது காரின் செயல்திறனை குறிக்கிறது. வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் காரின் ஒரு வெர்சன் தான், கோல்ஃப் ஜிடிஐ ஆகும்.

வருஷத்துக்கு ஒரு தடவை கட்டினால் போதுமா!! மத்திய அரசு ஆலோசனை!

எந்தவொரு நாட்டின் பொருளாதாரத்தையும் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பது அந்த நாட்டின் சாலை உள்கட்டமைப்பு ஆகும். ஏனெனில், சர்வதேச வணிகத்தை உள்நாட்டு வணிகத்துடன் இணைப்பதில் முக்கியமான பாலமாக நாட்டின் நெடுஞ்சாலைகள் விளங்குகின்றன. நெடுஞ்சாலைகளுக்கு மாற்றாக, உலக தரத்திலான விரைவுச்சாலைகளை கொண்டுவரும் பணிகளில் கடந்த சில வருடங்களாகவே மத்திய அரசு தீவிரமாக உள்ளது. நாடு முழுவதும் முக்கிய வழித்தடங்களில் விரைவுச்சாலைகளை கொண்டுவந்து நாட்டின் சாலை போக்குவரத்தை விரைவுப்படுத்துவது தான் மத்திய அரசாங்கத்தின் முக்கியமான நோக்கமாக உள்ளது.

மார்க்கெட்டை தலைகீழா புரட்டி போட வரும் டிவிஎஸ் ஸ்கூட்டர்!

இந்திய வாடிக்கையாளர்கள் புதிய கார் அல்லது டூவீலர் என எந்தவொரு வாகனத்தை வாங்கினாலும், மைலேஜிற்கு (Mileage) அதிக முக்கியத்துவம் வழங்குவார்கள். எனவே அனைத்து முன்னணி நிறுவனங்களும், அதிக மைலேஜ் வழங்க கூடிய வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.
Advertisement

டொயோட்டா கம்பெனிக்காரன் பார்த்தான்னா மெர்சலாகிடுவான்!!

உலகளவில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளுள் ஒன்றாக நமது இந்தியா உள்ளது என்பதை மனம் ஏற்க மறுத்தாலும், அதுதான் உண்மை. இதற்கு பல காரணங்களை சொல்லலாம். அதிவேகமான பயணம், மது போதையில் வாகனம் ஓட்டுவது என இந்த காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், இந்த காரணங்களுக்கு எல்லாம் அடிப்படையானது என்றால் அது போக்குவரத்து விதிமுறைகளை நம்மில் நிறைய முறையாக மதிக்காதது ஆகும். போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாததுடன், நம்மில் சிலர் சாலையில் ஓட்டும் வாகனங்களை ஏடாக்கூடமாக வைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

கடைசியா KGF படத்துல பார்த்தது! ஹெலிகாப்டரில் வந்த தொழிலதிபர்

காரை டெலிவிரி பெறுவதற்கு கஸ்டமர்கள் பல்வேறு விதமான புதுமையான வழிகளில் ஷோரூம்களுக்கு வந்துள்ளதை பார்த்து இருக்கிறோம். சிலர், விலை குறைவான காரை டெலிவிரி பெற விலைமிக்க சொகுசு காரில் ஷோரூமுக்கு வந்துள்ளனர். அதேபோல், சிலர் காரை டெலிவிரி எடுக்க குதிரை வண்டியில் ஷோரூமுக்கு வந்துள்ள சம்பவங்களை கூட பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கு ஒருவர் ஹெலிகாப்டரில் (Helicopter) வந்தது பார்ப்போரை பெரிதும் கவனம் ஈர்த்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இவ்ளோ பெரிய ஆள் பழைய கார்ல வந்ததால் ஷாக் ஆன மக்கள்!

இந்தியாவில் தொழில் அதிபர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் பலரும் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை அவர்கள் பயன்படுத்துவதை நாம் பார்க்கலாம். சந்தையில் சொகுசு கார்கள் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டால், அவற்றை அவர்கள் உடனடியாக வாங்கி விடுகின்றனர்.

காரில் கீறல் போட்டதுக்கு தனியா அழைத்து போய் பேசி இருக்கலாம்!

ரோகித் சர்மா (Rohit Sharma), இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் என்பதை நான் சொல்ல வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். அந்த அளவிற்கு இந்திய கிரிக்கெட் அணியில் பல சாதனைகளை புரிந்துள்ள ரோகித் சர்மா, ஓர் கார் பிரியர் ஆவார். லம்போர்கினி (Lamborghini), மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), பி.எம்.டபிள்யூ (BMW), ரேஞ்ச் ரோவர் (Range Rover) போன்ற பிரபலமான லக்சரி கார் கம்பெனிகளின் விலையுயர்ந்த கார்களை ரோகித் சர்மா வைத்துள்ளார். அதிலிலும் குறிப்பாக, இவரிடம் உள்ள லம்போர்கினி உருஸ் கார் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது ஆகும்.
Advertisement

ஒரே நாளில் 3 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கியது அவரா!

ரோல்ஸ் ராய்ஸ் கார்களை (Rolls Royce Cars) வாங்க வேண்டும் என்ற கனவு நிச்சயமாக நம்மில் பலருக்கும் இருக்கும். ஆனால் ஒரு சிலரால் மட்டுமே அந்த கனவை நிறைவேற்ற முடிகிறது. ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் விலை பல கோடி ரூபாய் என்பதுதான் இதற்கு காரணம். எனவே பலரும், விலை குறைவான எளிமையான கார்களுடன் திருப்தியடைந்து கொள்கின்றனர்.

பிஎம்டபிள்யூ காரை வாங்கியவர் இவ்வளவு பெரிய மியுசிக் டைரக்டரா

பி.எம்.டபிள்யூ 5-சீரிஸ் (BMW 5-Series), உலகளவில் பிரபலமான மற்றும் தாழ்வான பிஎம்டபிள்யூ செடான் (Sedan) ரக கார். இந்தியாவில் 2007ஆம் ஆண்டில் இருந்து விற்பனையில் இருக்கும் 5-சீரிஸ் காரின் லேட்டஸ்ட் ஜென்ரேஷன் கடந்த 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. முன் மற்றும் பின் சக்கரங்களுக்கு இடையே அதிக இடைவெளியை கொண்ட லாங்-வீல்பேஸ் (Long Wheelbase) காராக புதிய பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் அறிமுகம் செய்யப்பட்டது. நீளமான கார் என்பதினாலேயே இதன் விலையும் சற்று அதிகமாக நிர்ணயிக்கப்பட்டது. சில வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள 5-சீரிஸ் ஷார்ட்-வீல்பேஸ் கார் இந்திய மார்க்கெட்டை கருத்தில் கொண்டு அறிமுகம் செய்யப்படவில்லை.

காரை முதல் ஆளா ஷோரூமில் டெலிவிரி எடுத்தது இதுக்குதானா?

ரெபேக்கா சந்தோஷ் (Rebecca Santhosh), பிரபல மலையாள டிவி சீரியல் (TV Serial) நடிகையான இவர், கடந்த மார்ச் மாத இறுதியில் மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6) என்கிற லேட்டஸ்ட் எலக்ட்ரிக் காரை (Electric Car) வாங்கியதை பற்றி நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் காரை 'டாங்கோ சிவப்பு' (Tango Red) என்கிற நிறத்தில் நடிகை ரெபேக்கா சந்தோஷ் வாங்கினார். இந்த நிலையில், இந்த காருக்கு தனது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொண்டுள்ளார். இதுதொடர்பான ரெபேக்கா சந்தோஷின் பிஇ 6 காரின் வீடியோ ஒன்று இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளது.

ஒட்டுமொத்த நாடும் வாங்க துடிக்கும் பைக் ஷோரூமுக்கு வந்தாச்சு

ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரோட்ஸ்டர் எக்ஸ் (Roadster X) என்கிற முதல் எலக்ட்ரிக் பைக் (Electric Bike) விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஓலா நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இனி எலக்ட்ரிக் பைக்கும் கிடைக்கும். ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் எலக்ட்ரிக் பைக்கின் விலைகள் அறிவிக்கப்பட்டு, சமீபத்தில்தான் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் 5,000 பேருக்கு ரூ.10,000 மதிப்பிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டதால் பலரும் போட்டி போட்டுக் கொண்டு முன்பதிவு செய்ய ஆரம்பித்தனர்.
Advertisement

மஹிந்திராவின் ஆட்டத்தை அடக்க வரும் புது டாடா கார்!

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. முன்பெல்லாம் அத்தி பூத்தது போல இந்திய சந்தையில் எப்போதாவதுதான் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வரும். ஆனால் சமீப காலமாக ஏராளமான எலெக்ட்ரிக் கார்கள் தொடர்ச்சியாக விற்பனைக்கு வந்து கொண்டுள்ளன.

விலையை குறைக்க டாடா எல்லா வழிகளிலும் முயற்சி பண்ணிடுச்சு!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் அதன் முதல் முழு-நீள எலக்ட்ரிக் எஸ்யூவி காரை (Electric SUV Car) அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் கர்வ் இவி (Curvv EV) என்கிற மிட்-சைஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்த நிலையில், விரைவில் அதனை காட்டிலும் அளவில் பெரியதான ஹெரியர் இவி (Harrier EV) எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் தயாராகி வருகிறது. தற்சமயம் விற்பனையில் இருக்கும் ஹெரியர் காரின் எலக்ட்ரிக் வெர்சனாக ஹெரியர் இவி உருவாக்கப்பட்டு வருகிறது.

சொகுசு கார்ல நடந்ததை பாத்ததும் ஷாக் ஆயிருச்சு

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள், எலெக்ட்ரிக் கார்களை அதிகளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். அப்படி திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றுதான் பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் (BMW iX).

லைசென்ஸ், ஆர்சி புக் எதுவும் தேவையில்ல!

ஸீலியோ இ-மொபிலிட்டி நிறுவனம் தனது லெஜெண்டர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகப்படுத்த திட்டிடம்டு வருகிறது. இந்த அப்டேட்டில் அந்நிறுவனம் புதிய வடிவமைப்பு, கலர் ஆப்ஷன்கள், மற்றும் புதிய அம்சங்களை சேர்க்கவுள்ளது. இதன் மூலம் குறைந்த வேகத்தில் பயணிக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்டில் புதிய மாற்றத்தை கொண்டு வர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

பெட்ரோல் பங்க் மாதிரி ஒவ்வொரு ஏரியாவிலும் இருக்க போகுது!

எலக்ட்ரிக் வாகனங்களை (Electric Vehicles) ஊக்குவிப்பதில் நமது இந்திய அரசாங்கமும் ஒன்று ஆகும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு, வெளிநாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க முடியும் என்பதற்காகவே எலக்ட்ரிக் வாகனங்கள் விஷயத்தில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஃபேம்-2 (FAME-2) திட்டத்தின்கீழ் 2019இல் இருந்து மானியம் வழங்கிவரும் மத்திய அரசு, சமீபத்தில் புதியதாக பிரதமர் இ-டிரைவ் (PM E-Drive) திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த நிலையில், இந்த திட்டத்தின் கீழ் அதிரடியான ஒரு அறிவிப்பு வெளிவர உள்ளது.