சென்னை, மதுரை மற்றும் கோவை மக்களுக்கு அடித்த ஜாக்பாட்!

கோவை, மதுரை ஆகிய பகுதிகளில் புதிதாக சிட்டி பயன்பாட்டிற்காக பயன்படுத்துவதற்காக 552 புதிய அல்ட்ரா தாழ்த்தள சொகுசு பேருந்துகள் தயாராகி உள்ளன. ஏசி வசதி மற்றும் ஏசி வசதி இல்லாத பேருந்துகள் பயன்பாட்டிற்கு வர உள்ளன. இது ஒட்டுமொத்த நகரத்தின் லுக்கையே மாற்றப் போகிறது என்றால் நம்புவீர்களா? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணுங்க!

இந்தியாவில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு வேகமாக பயணிக்க கார்தான் மிக சுலபமான வாகனமாக இருக்கிறது. ஆனால் காரில் பயணித்தால் கார் விபத்திற்கு உள்ளாகும் ஆபத்து இருப்பதால் ஒவ்வொரு வாகனமும் 3வதுபார்ட்டி இன்சூரன்ஸ் கட்டாயமாக எடுக்க வேண்டுமென விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காருக்கான இன்சூரன்ஸ் வரும்போது சிலர் தேவை இல்லாமல் பணத்தை இழக்க நேரிடும். இதையெல்லாம் தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்ற டிப்ஸ்களை தான் இங்கே காணப் போகிறோம்.

இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்!

ஸ்கோடா நிறுவனம் மீண்டும் தனது சூப்பர்ப் காரை இந்திய மார்க்கெட்டில் களம் இறக்க முடிவு செய்துள்ளது. இது அந்நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் செடான் காராக விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் கார் எப்பொழுது விற்பனைக்கு வருகிறது? இதன் விலை என்ன? இதற்கு முன்னர் விற்பனையான காருக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கும்? என்ற விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.

வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்!

இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு இடையே தற்போது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (Vande Bharat Express) ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அதிவேகத்தில் செல்வதாலும், அதிநவீன வசதிகள் நிரம்பியிருப்பதாலும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டுள்ளது.
Advertisement

மின்சாரம் இல்லாமல் 3,000 கிமீ பயணித்த ரயில்..

ரயில் ஒன்று மின்சாரம் இல்லாமல் ஹைட்ரஜன் ஃப்யூவல் செல் (hydrogen fuel cell)லில் 3 ஆயிரம் கிமீ ஓடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஓர் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும். இதன் விளைவாக அந்த ரயில் தற்போது உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கின்றது.

கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!!

கேடிஎம் பைக்குகள் மீது எப்போதுமே நம் இளம் தலைமுறையினருக்கு ஒரு ஈர்ப்பு உள்ளது. 2012இல் முதன்முதலாக ட்யூக் 200 பைக்கை கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. பஜாஜ் ஆட்டோ உடனான கூட்டணியில் ஆஸ்திரியாவை சேர்ந்த கேடிஎம் பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்!

கல்யாணமான கையோடு மணப்பெண் மாப்பிள்ளைக்கு ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹன்டர் 350 பைக்கை சர்ப்ரைஸாக பரிசளித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் மாப்பிள்ளை பைக்கை பார்த்ததும் சந்தோஷத்தில் மூழ்கிய சம்பவமும் நடந்துள்ளது. இந்த வீடியோ குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.

20 ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி!

இத்தாலி நாட்டைச் சேர்ந்த சூப்பர் மற்றும் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ஆட்டோமொபிலி லம்போர்கினி (Automobili Lamborghini) அதன் எம்பளத்தை (Logo) மாற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டு தசாப்தங் (பத்து ஆண்டு)-களுக்கு பிறகு நிறுவனம் அதன் லோகோவை மாற்றி இருக்கின்றது.

யூஸ்டு கார்களை வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!!

இந்தியாவில் இந்த மார்ச் மாதத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அதிக எண்ணிக்கையில் யூஸ்டு கார்களை வாங்கியுள்ளதாக ஓர் சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. வழக்கத்தை காட்டிலும் யூஸ்டு கார்களை பெண்கள் வாங்குவது எந்த அளவிற்கு அதிகரித்துள்ளது என்பதையும், இந்த விபரங்களை வெளியிட்டுள்ள தனியார் நிறுவனத்தை பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகும் டாப் 10 கார்கள் இது தான்!

இந்தியா சமீப ஆண்டுகளாக ஆட்டோமொபைல் தொழிற்சாலையின் மையமாக மாறி வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் வாகனங்கள் உலகில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மாருதி சுஸூகி, ஹூண்டாய், ஹோண்டா ஆகிய நிறுவனங்கள் ஏற்றுமதி செய்து வருகின்றன. அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் இருந்து அதிகமாக ஏற்றுமதியான வாகனங்கள் குறித்த விபரங்களை காணலாம்.

ஒரு காரை விட்டு வைக்கல.. இந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க..

நாட்டில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. போக்குவரத்து விதிமீறல்களை, வெறும் போக்குவரத்து விதிமீறல்கள் என்று அந்த இரண்டு வார்த்தைகளோடு மட்டுமே அடக்கிவிட முடியாது. ஏனெனில், நாட்டில் அரங்கேறிய மாபெரும் விபத்துகள் பலவற்றிற்கு பின்னால் இருப்பது இந்த போக்குவரத்து விதிமீறல்களே ஆகும்.

உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா?

கியா நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்று 2024 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த கார் என்கிற விருதைப் பெற்றிருக்கின்றது. அது என்ன கார் மாடல்? இந்தியாவில் அந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கிறதா? அது எப்போது விற்பனைக்கு வரும்? என்கிற தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

மேட்-இன் தமிழ்நாடு... தரத்தில் எந்த குறையும் இருக்காது!!

ஸ்விட்ச் மொபைலிட்டி (Switch Mobility) நிறுவனம் அதன் புதிய ஐ.இ.வி 4 (IeV 4) என்ற எடை குறைவான எலக்ட்ரிக் கமர்ஷியல் வாகனத்தை உற்பத்தி செய்யும் பணிகளை ஓசூரில் உள்ள அதன் தொழிற்சாலையில் துவங்கி உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலான புகைப்படம் ஒன்று ஸ்விட்ச்சின் தொழிற்சாலையில் இருந்து வெளியாகி உள்ளது.

கார் பானட்களுக்கு மட்டும் ஏன் 2 லாக்?

இன்று நாம் கார் பானட்களை திறக்க வேண்டும் என்றால் முதலில் டிரைவர் சீட் அருகே உள்ள லாக்கை எடுக்க வேண்டும், பின்னர் வெளியே வந்து பானட்டிற்கு அடியில் விரலை விட்டு இரண்டாவது லாக்கை எடுக்க வேண்டும். கார் பானட்டிற்கு மட்டும் ஏன் இரண்டு லாக் இருக்கிறது தெரியுமா? இதைப் பற்றித் தான் இங்கே விரிவாகக் காணப்போகிறோம்.

இன்ஜின் ஆயிலை நீங்களே மாற்றுவது எப்படி?

மெக்கானிக்கிடம் செல்லாமல் உங்கள் வீட்டிலேயே உங்கள் கார் மற்றும் பைக்கிற்கான இன்ஜின் ஆயிலை நீங்களே ஒரு பைசா எக்ஸ்டரா செலவில்லாமல் மாற்றிக்கொள்ள முடியும். இதை எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்த ஒவ்வொரு ஸ்டெப் பை ஸ்டெப் விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இன்ஜினை ஆஃப் செய்ததும் "டிக் டிக்"னு சத்தம் வருதா?

நீங்கள் நீண்ட தூரம் பைக் ஒட்டி வந்த பின்பு பைக்க நிறுத்திவிட்டுச் செல்லும் போது பைக்கின் சைலென்சர் அல்லது எக்ஸாஸ்டிலிருந்து "டிக் டிக்" எனச் சத்தம் கேட்கிறதா? அப்படிக் கேட்டிருந்தால் அது ஏன் கேட்கிறது? அதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? இது பைக்கிற்கு ஏதாவது பிரச்சனையை ஏற்படுத்துமா? இப்படியாகச் சத்தம் வருவது சாதாரணம் தானா? முழு விபரங்களை இங்கே வழங்கியுள்ளோம் காணுங்கள்.

திருடு போன காருக்கு இஎம்ஐ கட்ட வேண்டுமா?

லோன் போட்டு கார் வாங்கியவர்களின் கார் திருடு போய்விட்டால் அந்த காருக்கான இஎம்ஐயை அவர்கள் செலுத்த வேண்டுமா? அல்லது காரே இல்லை பின்ன எதைத் தூக்கப்போகிறார்கள் என விட்டு விடலாமா? எது சரியான வழி எனக் கீழே காணலாம் வாருங்கள்

பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்!

தமிழகத்தில் தற்போது தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்து வரும் நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக பிரத்தியேக வேன் ஒன்றை தயார் செய்துள்ளார். இந்த வேனில் ஏகப்பட்ட புதிய அம்சங்கள் இருக்கின்றன. இந்த வேன் குறித்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வேனில் உள்ள அம்சங்கள் குறித்த அனைத்து விபரங்களையும் விரிவாக காணலாம் வாருங்கள்.

கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்!

இந்தியாவில் ஹோண்டா (Honda) நிறுவனத்தின் டூவீலர்களுக்கு (Two-wheelers) மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் டூவீலர்கள் நீண்ட வருடங்களுக்கு நீடித்து உழைக்க கூடியவை. நம்பகத்தன்மை வாய்ந்த இன்ஜின்களே இதற்கு முதன்மையான காரணமாக கருதப்படுகின்றன. இதுதவிர பிரம்மாண்டமான சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க்கும் ஹோண்டா நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் நாட முக்கியமான ஒரு காரணமாக இருக்கிறது.

யாருக்கும் தெரியாமல் ஹெல்மெட் அணிந்தப்படி வந்தது இவரா?

பிரபல தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜொன்டி ரோட்ஸ் (Jonty Rhodes) நம்ம ஊர் ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 452 பைக்கை நேரில் ஓட்டி பார்த்து, அதன் ரைடிங் அனுபவத்தில் மெர்சலாகி உள்ளார். ஹிமாலயன் 452 மட்டுமின்றி, வேறு என்னென்ன ராயல் என்ஃபீல்டு பைக்குகளை ஜொன்டி ரோட்ஸ் ஓட்டியுள்ளார் என்பதை பற்றி விரிவாக இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

எல்லாரும் எதிர்பார்த்த சியோமி இ-கார் விற்பனைக்கு வந்தாச்சு!

ஒட்டுமொத்த உலகமே எதிர்பார்த்த சியோமி (Xiaomi) நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. எவ்வளவு ரூபாய்க்கு இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது? அதன் சிறப்பம்சங்கள் என்ன? உலகின் எந்தெந்த நாடுகளில் இந்த கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது? என்பது போன்ற முக்கிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சுங்கசாவடிகளில் இனி வரிசையில் நிக்க தேவையில்லை!

இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளை எல்லாம் அகற்றிவிட்டு தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு ஜிபிஎஸ் அடிப்படையிலான பயணிக்கும் தூரத்திற்கு மட்டுமே சுங்க கட்டணங்களை நேரடியாக வங்கி கணக்கில் இருந்து வசூல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இவிஎக்ஸ் (Maruti Suzuki eVX). இதுதான் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ள முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மாருதி சுஸுகி இவிஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரவுள்ளது.

ஆணுக்கு இணையா பந்தயத்துக்கு வரிசைக்கட்டி நின்ற பெண் ரேஸர்கள்

மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்வதுடன் அவற்றை விளம்பரப்படுத்தும் விதமாக வேறு சில செயல்பாடுகளிலும் பைக் நிறுவனங்கள் ஈடுப்பட வேண்டியுள்ளது. குறிப்பாக, வேகமாக செல்லக்கூடிய ஸ்போர்ட்ஸ் ரக பைக்குகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், ஸ்போர்ட்ஸ் பைக்குகள் மீதான இளம் தலைமுறையினரின் ஆர்வத்தை குறையவிடாமல் பார்த்துக் கொள்ள ரேசிங் போட்டிகளை நடத்த வேண்டி இருக்கிறது.

ஹைபிரிட் கார்களுக்காக பிரச்சாரம் செய்யும் மாருதி சுஸுகி!

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியர்களைக் கவரும் பொருட்டு 'இது நம்பமுடியாதது. இது ஸ்ட்ராங் ஹைப்ரிட்' (It's Unbelievable. It's Strong Hybrid) எனும் புதிய பிரச்சாரத்தை நம் நாட்டில் மேற்கொள்ள தொடங்கி இருக்கின்றது.