டோல் பூத் எல்லாம் காணாம போக போகுது! எப்படி பணம் செலுத்துவது?
ஆட்டோமொபைல்
- 3 days ago
எந்தவொரு நாட்டின் பொருளாதாரத்திற்கும் மேம்பட்ட தரத்திலான சாலைகள் அவசியமாகும். இதனை நன்கு புரிந்துக் கொண்டதினாலேயே நாடு முழுவதும் விரைவுச்சாலைகளை மத்திய அரசு தொடர்ந்து விரிவுப்படுத்தி வருகிறது. ஆனால், புதியது, புதியதாக விரைவுச்சாலைகளை அமைப்பதற்கும், அவற்றை தொடர்ந்து பராமரிப்பதற்கும் பெரிய தொகையில் நிதி தேவைப்படுகிறது. அது மொத்தத்தையும் அரசாங்கத்தால் தயார் செய்ய முடியாது என்பதால், விரைவுச் சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் இருந்தும் வசூல் செய்யப்படுகிறது.