ஜப்பானில் பேராதரவை பெறும் மேட்-இன் இந்தியா கார்!

இந்தியர்களுக்காக ஹோண்டா (Honda) நிறுவனம் பார்த்து பார்த்து உருவாக்கிய கார் மாடல் எலிவேட் (Elevate) ஆகும். இந்த எஸ்யூவி காரை இப்போது இந்தியாவில் மட்டுமல்ல அதன் தாய் நாடான ஜப்பானிலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது, ஹோண்டா. ஆனால், அங்கு மாற்று பெயரில் அது விற்கப்படுகின்றது.

சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா...

பாலிவுட் (Bollywood) திரையுலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருபவர் ஷாருக்கான் (Shah Rukh Khan). நடிகர் என்பதையும் கடந்து, ஐபிஎல் (IPL) தொடரில் விளையாடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணியின் உரிமையாளர் என்ற முகமும் ஷாருக்கானுக்கு உண்டு.

ஏப்.30ம் தேதி முதல் சிட்ரோன், ஜீப் கார்களின் விலை ஏற்றம்!

இந்தியாவில் விற்பனையாகி வரும் சிட்ரோன் மற்றும் ஜீப் ஆகிய நிறுவனங்களின் கார்கள் வரும் ஏப்ரல் 30ம் தேதி முதல் விலை அதிகரிக்கும் என அதன் தாய் நிறுவனமான ஸ்டெல்லென்டீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்த கார்களின் விலை ரூபாய் 17,000 வரை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இது கார் இல்ல மிதக்கும் கப்பல் - பிரபல நடிகரின் புது கார்!

டொயோட்டா (Toyota)-இன் விலையுயர்ந்த சொகுசு காரை நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா வாங்கியுள்ளார். இந்த காரின் விலை ரூ.1.5 கோடி என கூறப்படுகிறது. அப்படி எந்த மாதிரியான டொயோட்டா காரை இவர் வாங்கியுள்ளார் என்பதையும், அதன் சிறப்பம்சங்களையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

சத்தமா பாட்டு கேட்டுக்கிட்டே லாங் டிரைவ் போகாதீங்க!

உங்களிடம் நீண்ட தூரம் பயணிக்க ஒரு நல்ல கார் இருக்கிறதா? அந்த காரில் நீங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்க நல்ல மியூசிக் சிஸ்டம் இருக்கிறதா இதை விட வேறு என்ன வேண்டும் ? ஒரு நல்ல காலைப் பொழுது உங்கள் காரை எடுத்துக்கொண்டு நீண்ட தூர பயணத்தை உங்களுக்கு பிடித்த பாடலைக் கேட்டுக் கொண்டே பயணித்தால் சொர்க்கம் என்பது அதுதான். ஆனால் அதே நேரத்தில் சில ஆபத்துகளும் உள்ளன.

அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் கார் அறிமுகம்!

உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான அஸ்டன் மார்ட்டின் (Aston Martin), அதன் 2024 வேன்டேஜ் (Vantage) எனும் கவர்ச்சிகரமான கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த கார் மாடலின் விலை எவ்வளவு மற்றும் சிறப்பம்சங்கள் என்ன என்பது போன்ற முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு அபராதம்!

வெளிமார்க்கெட்டில் வெள்ளை நிற ஹெட்லைட்டை வாங்கி தங்கள் கார்களில் பொருத்தி பயன்படுத்தி வரும் வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சாலையில் விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருது!

உலகின் மிக பெரிய பைக் மார்க்கெட் இந்தியா என சொன்னால் அது மிகையில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு கார்களை காட்டிலும் பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகமாக உள்ளது. ஸ்கூட்டர்கள் இல்லாமல், கடந்த 1 வருடத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 பைக்குகளை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!

ஆம்பியர் எலெக்ட்ரிக் நிறுவனம் வரும் 30ம் தேதி தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகப்படுத்தப் போவதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் நிறுவனம் தயாரிக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலேயே சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு கார் பரிசா!

இந்தியாவில் சொகுசு மற்றும் சூப்பர் கார்களை பரிசளிக்கும் கலாச்சாரம் சமீப காலமாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. சமீபத்தில்கூட பிரபல நடிகரான பிரசாந்த்துக்கு மிக உயரிய விலைக் கொண்ட கார் பரிசாக வழங்கப்பட்டது. அது அவருடைய தந்தையும், பிரபல நடிகருமான தியாகராஜனால் வழங்கப்பட்டது.

நிஸான் மேக்னைட் கார்கள் விற்பனை 1 லட்சத்தை கடந்தது!!

நிஸான் (Nissan) நிறுவனம் அதன் மேக்னைட் கார்கள் வெற்றிக்கரமாக 1 லட்சம் என்கிற மைல்கல்லை கடந்துள்ளது. அதுமட்டுமின்றி, தொடர்ந்து 3வது வருடமாக நிஸான் மேக்னைட் கார்களின் விற்பனை எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுகுறித்தும், இந்த நிஸான் கார் குறித்தும் விரிவான விபரங்களை இனி பார்க்கலாம்.

7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜ் குடுக்குமா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber). இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். 7 பேர் பயணம் செய்ய கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ரெனால்ட் ட்ரைபர் காரின், நடப்பு 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.
Advertisement

இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா! அப்ப இதுக்காவே வாங்கலாம்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி (Sub-four Metre Compact SUV) ரக கார்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. எனவே அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு இந்த செக்மெண்ட்டில் பல்வேறு புதிய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.

மேட்-இன்-இந்தியா ஹோண்டா கார் மொத்தமா சொதப்பிடுச்சு!!

ஹோண்டா அமேஸ் (Honda Amaze) கார் க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் வெறும் 2 ஸ்டார்களை பெற்று அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. க்ளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் எந்த மாதிரியான சோதனைகளில் ஹோண்டா அமேஸ் கார் உட்படுத்தப்பட்டது என்பதையும், இந்த ஹோண்டா காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டெலிவரி சேவைக்கான சூப்பரான லெக்ட்ரோ இ-சைக்கிள் அறிமுகம்!

இந்தியாவின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் சைக்கிள் (Electric Cycle) உற்பத்தி நிறுவனங்களில் ஹீரோ லெக்ட்ரோ (Hero Lectro)-வும் ஒன்று. இது இந்தியாவில் ஆறு பிரிவு (பிராண்டு)-களின் இ-சைக்கிளை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இ-சைக்கிள்ஸ், கார்கோ இ-சைக்கிள்ஸ், மவுண்டெயின் இ-பைக்ஸ், சிட்டி இ-பைக்ஸ், ஃபையர்ஃபாக்ஸ் மற்றும் ஹீரோ சைக்கிள்ஸ் ஆகியவையே அவை ஆகும்.

மோதல் ஆய்வுல கொரியா காரை வச்சு செஞ்சிருக்காங்க!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் அதிக இருக்கைகள் கொண்ட கார் மாடல்களில் கியா கேரன்ஸ் (Kia Carens)-ம் ஒன்றாகும். ஆறு மற்றும் ஏழு இருக்கைகள் என இரண்டு விதமான இருக்கைகள் ஆப்ஷனில் இந்த கார் மாடல் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதனால்தான் பெரிய குடும்பங்களைக் கொண்டவர்களுக்கான கார் மாடலாக கேரன்ஸ் கருதப்படுகின்றது.

விமானங்களைப் போல ரயிலுக்கும் 2 பைலட்கள் ஏன்?

பொதுவாக நீண்ட தூரம் பயணிக்கும் ரயில்களில் இரண்டுபேர் பைலட்களாக நியமிக்கப்படுகிறார்கள் இவர்களின் பணி என்ன? இருவருக்கும் என்ன வித்தியாசம்? ஏன் இருவர் தேவைப்படுகிறார்கள்? முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

விமானங்களின் வால் பகுதியில் ஏன் சின்ன ஓட்டை இருக்கு?

விமானங்களின் வால் பகுதியில் ஏன் சிறிய துளை உள்ளது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

காருக்கு பின்னாடி ஒரு சிலர் ஏன் ஸ்பாய்லர் வெச்சுக்கறாங்க?

ஒரு சிலர் தங்கள் கார்களுக்கு பின்னால் ஏன் ஸ்பாய்லர் வைத்து கொள்கின்றனர்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அபாய சங்கிலி இழுத்தது யார் என எப்படி கண்டுபிடிக்கிறார்கள்?

ரயில்களில் அபாய சங்கிலியை ஒருவர் பிடித்து இழுத்துவிட்டால் இவ்வளவு பெரிய ரயிலில் யார் அந்த அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்தது எந்த பெட்டியில் இழுக்கப்பட்டது என்பதை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் தெரியுமா? முழு விபரங்களைக் கீழே காணுங்கள்
Advertisement

சாலையில் குறுக்கே கருப்பு டியூப் ஏன் போடப்படுகிறது?

வெளிநாடுகளில் சாலைகளில் போக்குவரத்தைக் கணக்கிடச் சாலைகளில் கருப்பு ட்யூப் ஒன்று பயன்படுத்தப்படுகிறது. இது எப்படி வேலை செய்கிறது என்ன விதமான தகவல்களை எல்லாம் இந்த கருவி செய்யும்? முழு தகவல்களைக் கீழே காணுங்கள்

வெறும் 1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்திரா கார்!

மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ நியோ கார் சமீபத்தில் குளோபல் என்கேப் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 700 மற்றும் ஸ்கார்பியோ என் ஆகிய கார்கள் இந்த சோதனையில் 5 ஸ்டார் பெற்றுள்ள நிலையில், இந்த கார் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருந்தது. இந்த கார் இந்த சோதனையில் எத்தனை ஸ்டார்களை பெற்றுள்ளது என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஏர் இந்தியாவில் இனி இப்படியொரு பிளைட்டில் போக முடியாது!!

ஏர் இந்தியா (Air India) ஏர்லைனின் கடைசி போயிங் 747 (Boeing 747) ரக விமானம் தனது பயணத்தை முடித்துக் கொண்டு பிரியா விடை பெற்றுள்ளது. ஸ்பெஷலாக பார்க்கும் அளவிற்கு போயிங் 747 விமானத்தில் அப்படி என்ன சிறப்பம்சம் உள்ளது? இத்தகைய விமானத்தின் சேவையை ஏர் இந்தியா ஏன் நிறுத்திக் கொண்டுள்ளது? இந்த கேள்விகளுக்கான பதில்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம், வாங்க.

நாட்டின் டூ-வீலர் பிரிவில் கால் தடம் பதிக்கும் புது பிராண்டு

உலக புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பிரிக்ஸ்டன் மோட்டார்சைக்கிள்ஸ் (Brixton Motorcycles) இந்த நிறுவனமே இந்தியாவில் விரைவில் கால் தடம் பதிக்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவல் இரண்டு சக்கர வாகன பிரியர்களை குஷியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

இன்னும் 6 நாளில் மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ

மக்கள் மத்தியில் மஹிந்திரா நிறுவனத்தின் எஸ்யூவி 3எக்ஸ்ஓ காரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த கார் இன்னும் ஆறு நாட்களில் அதாவது ஏப்ரல் 29ம் தேதி விற்பனைக்கு வருகிறது. முக்கியமாக இந்த காரில் பெரிய சன்ரூஃப் இடம்பெறவுள்ளது. இந்த காரில் என்னென்ன விஷயங்களை எல்லாம் எதிர்பார்க்கலாம் என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.