பணக்காரங்களுக்காகவே இந்த காரை கொண்டு வந்திருக்காங்க!

டொயோட்டா நிறுவனம் தனது புதிய லேண்ட் க்ரூஸர் 300 எஸ்யூவி காரில் ஹைபிரிட் வேரின்டை ஆஸ்திரேலிய மார்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் லேண்ட் க்ரூஸர் மாடலில் வரும் முதல் ஹைபிரிட் காராகும். இந்த கார் உலகம் முழுவதும் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியாவில் இந்த கார் அறிமுகுமாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஒவ்வொரு நாளும் 10,000 பேர் வாங்கும் இந்த பைக்கை தெரியுமா?

உலகிலேயே இருசக்கர வாகனங்கள் அதிகம் விற்பனையாகும் நாடுகளுள் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அந்த அளவிற்கு நம் நாட்டில் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான 2-வீலர்கள் விற்பனையாகுகின்றன. கடந்த மே மாதத்திலும் அதே நிலை தான் தொடர்ந்துள்ளது. கடந்த மே மாதத்தில் அதிக பேரால் வாங்கப்பட்ட முதல் 10 2-வீலர்கள் மட்டுமே சுமார் கிட்டத்தட்ட 12 இலட்சம் வாகனங்கள் ஆகும். சரியாக சொல்ல வேண்டுமென்றால், முதல் 10 இடங்களில் உள்ள 2-வீலர்களின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை மட்டும் 11 லட்சத்து 84 ஆயிரத்து 386 ஆகும். வழக்கத்தை காட்டிலும் இது அதிகமா? அல்லது குறைவா? என்பதை பற்றிய விரிவான விபரங்களையும், அந்த டாப்-10 2-வீலர்களை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஃபோக்ஸ்வேகன் கோல்ப் ஜிடிஐ காரை இளம் வயதில் டெலிவிரி பெற்றவர்

ஃபோக்ஸ்வேகன் (Volkwagen) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பவர்ஃபுல்லான செயல்திறன்மிக்க கார், கோல்ஃப் ஜிடிஐ (Golf GTI) ஆகும். ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் காருக்கு உலகம் முழுக்கவே ரசிகர்கள் நிறைய பேர் இருக்கும் நிலையில், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது செயல்திறன்மிக்க கோல்ஃப் ஜிடிஐ கார் ஆகும். இந்தியாவில் வெறும் 150 கோல்ஃப் ஜிடிஐ கார்களை மட்டுமே விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள ஃபோக்ஸ்வேகன் நிறுவனம், இந்த காரின் டெலிவிரிகளை சமீபத்தில்தான் துவங்கியது. அதாவது, விலையுயர்ந்த ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ கார்களை புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் சமீபத்தில்தான் துவங்கப்பட்டன.

டொயோட்டால 31 கிமீ மைலேஜ் குடுக்கற காரா!

இந்திய சந்தையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரக கார்களில் ஒன்று டொயோட்டா க்ளான்சா (Toyota Glanza). நடப்பு 2025ம் ஆண்டு மே மாதம் டொயோட்டா க்ளான்சா காரின் விற்பனை எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
Advertisement

மொத்த பேரும் வாங்க விரும்பும் காரையா மஹிந்திரா மாற்ற போகிறது

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து தற்சமயம் சிறப்பாக விற்பனையாகும் கார்களுள் தார் (Thar) ஒன்றாகும். 3-கதவு தார் மற்றும் 5-கதவு தார் ராக்ஸ் என இரு விதமான வெர்சன்களில் தார் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 2020ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட 3-கதவு தார் வாகனத்திற்கு ஓரளவிற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துவந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டில் 5-கதவு தார் ராக்ஸ் வாகனத்தை மஹிந்திரா அறிமுகம் செய்தது. தார் ராக்ஸின் அறிமுகத்திற்கு பிறகு மஹிந்திரா தார் வாகனங்களின் விற்பனை மேலும் அதிகரிக்க ஆரம்பித்தது. கடந்த சில மாதங்களாக, மாதத்திற்கு 10 ஆயிரம் தார் வாகனங்களை அசால்ட்டாக மஹிந்திரா விற்பனை செய்து வருகிறது.

2030க்குள் இதை செஞ்ச தீருவோம்னு முடிவெடித்த மத்திய அரசு!

இந்தியா வரும் 2030ம் ஆண்டிற்கும் பயோ எனர்ஜி தேவையில் 50 சதவீதத்தை தானே உற்பத்தி செய்யும் என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். இது எந்த அளவிற்கு இந்தியாவிற்கு உதவப்போகிறது. ஏன் இதை இந்தியா செய்ய நினைக்கிறது? விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

நடக்க போற பயங்கரத்தை காரின் பின்னால் எழுதி வைத்த உரிமையாளர்!

இந்திய சாலைகளில் பயணம் செய்யும்போது, வாகனங்களின் பின்னால் வித்தியாசமான வாசகங்களை நீங்கள் பார்க்கலாம். இதில், சில வாசகங்கள் சமூக வலை தளங்களில் வைரல் ஆவது வாடிக்கையாக உள்ளது. இந்த வரிசையில் தற்போது ஒரு வாசகம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஒரே சுங்க சாவடி வழியா போய்ட்டு திரும்பிவந்தா 2 முறை கட்டணமா?

இந்தியா உள்பட எந்தவொரு நாட்டின் பொருளாதாரத்தையும் தீர்மானிக்க கூடிய முக்கியமான இடத்தில் நெடுஞ்சாலைகள் உள்ளன. அவை தற்போது விரைவான போக்குவரத்துக்கு ஏற்ப மாற்றப்பட்டு, அதற்கேற்ப பெயரும் விரைவுச்சாலைகள் என மாற்றப்பட்டுள்ளது. விரைவான போக்குவரத்தை பெற வேண்டுமெனில், அதற்கேற்ப சாலையும் தரமானவை ஆக இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில், அப்போதுதான் விபத்து-இல்லா போக்குவரத்தை பெற முடியும். நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச்சாலைகளை தரமானவைகளாக அமைப்பதற்கும், புதியதாக வெவ்வேறு பகுதிகளில் அமைப்பதற்கும் நிறைய பணம் செலவாகும். மேலும், போடப்படும் சாலைகளை தொடர்ந்து பராமரிப்பதற்கும் பணம் தேவை. அதுவும், நம் இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டில் பல லட்ச கோடிக்கணக்கில் பணம் தேவைப்படும்.

ஹெல்மெட் போடாம வந்தவரை அவமானப்படுத்திய போலீசார்!

இந்தியாவில் டூவீலர் வாகன ஓட்டிகள் பலர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டி சட்ட விதிமுறை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்படியாக சட்ட விதிமுறை மீறலில் ஈடுபட்ட ஒருவருக்கு டிராஃபிக் போலீசார் வித்தியாசமான பாடம் கற்று கொடுத்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பலர் பகிர்ந்து வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இவங்கலாம் ஒரு பைசா கூட டோல்கேட் கட்டணம் கட்ட வேண்டாம்!

இந்தியாவின் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் மக்களுக்கு, டோல்கேட் கட்டணம் (Toll Gate Fees) மிகப்பெரிய சுமையாக இருந்து வருகிறது. அதுவும் அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படாமலேயே, டோல்கேட்களில் அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றனர்.

25 வருஷமா இந்த காரை யூஸ் பண்ணுற அந்த ஓனரை பார்த்தே ஆகனும்!!

மாருதி 800 (Maruti 800) காரை பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவுக்கு 1980, 90 சமயங்களில் இந்தியா முழுக்க மிக பிரபலமாக இருந்த கார். கடந்த பல தசாப்தங்களாக விற்பனையில் ஆதிக்கம் செலுத்திவந்த இந்துஸ்தான் அம்பாசடாருக்கு (Hindustan Ambassador) முடிவுரை எழுதியது மட்டுமில்லாமல், இப்போது இன்றைய கால மாடர்ன் உலகிலும் மாருதி 800 கார் வேறு உருவத்தில் தொடர்ந்து விற்பனையில் இருப்பதுதான் இதில் ஆச்சிரியமான விஷயம் ஆகும். மாருதி 800 காரின் பெயரில் உள்ள 800 என்பது அதில் பொருத்தப்படும் 800சிசி பெட்ரோல் என்ஜினை குறிக்கிறது.

டெஸ்லா கார் இந்தியாவிற்கு சீக்கிரம் வந்துடும் போலயே!

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது காலடி தடத்தை எடுத்து வைக்க தயாராகி வரும் நிலையில் தற்போது இந்தியாவில் இந்த நிறுவனத்தின் கார்கள் ஆங்காங்கே காணப்படுகிறது. இப்படியாக கர்நாடக மாநிலத்தில் தற்காலிக பதிவெண் உடன் சில டெஸ்லா கார்கள் பார்க்கிங்கில் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

ஆக்டிவா இ ஸ்கூட்டரை விற்க ஹோண்டா எடுத்த முடிவு!!

ஹோண்டா ஆக்டிவா இ (Honda Activa E), சமீபத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விற்பனைக்கு வந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter). இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் நம்பர் ஒன் ஸ்கூட்டராக விளங்கும் ஹோண்டா ஆக்டிவாவின் எலக்ட்ரிக் வெர்சனாக களமிறக்கப்பட்டதினாலேயே அறிமுகத்திற்கு முன்பாக ஆக்டிவா இ ஸ்கூட்டருக்கு மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு உருவானது. ஆனால், அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் ஹோண்டா ஆக்டிவா இ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பூர்த்தி செய்ததா என கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இது, ஆக்டிவா இ எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் கடந்த மாதங்களின் விற்பனை எண்ணிக்கைகளை பார்த்தாலே தெரிய வருகிறது.

வெளிநாட்டுகாரங்களுக்கு தான் இந்த காரோட மவுசு தெரியுது!

இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டு மத்தியில் மாருதி நிறுவனம் தனது ஜிம்னி காரை விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த கார் விற்பனைக்கு வந்தது. முதல் இந்தியாவில் விற்பனையாகிறதோ இல்லையோ வெளிநாட்டிற்கு அதிக அளவில் ஏற்றுமதியாகி வருகிறது. இந்த ஆஃப்ரோடர் கார் இந்தியாவிலும் அதிக விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெளிநாட்டில் விற்பனை அதிகரித்துள்ளது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பழைய பன்னீர் செல்வமா மாறி வர போகும் மாருதி கார்...

இந்திய சந்தையில் சாதாரண ஹேட்ச்பேக் (Hatchback) மற்றும் எஸ்யூவி (SUV) ரக கார்களுக்கு இடையேயான இடைவெளியை பிரீமியம் ஹேட்ச்பேக் (Premium Hatchback) ரகத்தை சேர்ந்த கார்கள் நிரப்பி கொண்டுள்ளன. இந்த செக்மெண்ட்டில் மொத்தம் 4 கார்கள், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

தரைமட்ட விலையில் விற்பனைக்கு வரப்போகும் இ-ஸ்கூட்டர்!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகன பிராண்டான விடா பிராண்டில் இருந்து வரும் ஜூலை 1ம் தேதி விஎக்ஸ்2 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான டீசர் எல்லாம் வெளியான நிலையில் இந்த ஸ்கூட்டரை பேட்டரி அஸ் ஏ சர்வீஸ் என்ற திட்டத்தில் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

அவ்ளோ பெரிய ஆளோட மருமகனா சாதாரண கார்ல போறாரு?

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள கார்களில் ஒன்று டொயோட்டா கேம்ரி (Toyota Camry). தற்போதைய நிலையில் 48.50 லட்ச ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் (Ex-Showroom Price) டொயோட்டா கேம்ரி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆன்-ரோடு விலை (On-road Price) சுமார் 61 லட்ச ரூபாய் வரும்.

ஒரே ஒரு ஆட்டோ மூலம் மாசத்துக்கு 8 லட்சம் சம்பாத்தியம்!

ஒவ்வொரு ஆண்டும் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகும் போது, ஒரு விஷயம் கண்டிப்பாக நடக்கும். ஆட்டோ டிரைவர்களின் மகன் அல்லது மகள் அதிக மதிப்பெண்களை பெற்று சாதனைகளை படைத்திருப்பார்கள். வறுமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்து சாதனை படைத்தவர்கள் என்பதால், அவர்களை பற்றிய செய்திகள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்.

ரீ-சேல் மதிப்பு அதிகமா கிடைக்கும் என்றாலே பாதி கவலை இல்லை!!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தின் புனே தொழிற்சாலையில் தான் கேடிஎம் (KTM) மற்றும் டிரையம்ப் (Triumph) பைக்குகள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். புனேவில் சாகான் என்கிற பகுதியில் பஜாஜ் ஆட்டோவிற்கு சொந்தமான பிரம்மாண்டமான தொழிற்சாலை உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கேடிஎம் மற்றும் டிரையம்ப் பைக்குகள் தான் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. அதேநேரம், சில பைக்குகளை நேரடியாக ஆஸ்திரியா நாட்டில் உற்பத்தி செய்து, அங்கிருந்து கொண்டுவந்து இந்தியாவில் விற்பனை செய்கின்றனர்.

டிராக்டர் மாதிரி வயக்காட்டை உழுத ரோல்ஸ்ராய்ஸ் கார்?

விவசாயி ஒருவர் ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்கி அதை வைத்து தன்து வயலை உழவு செய்ததாக வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ எந்த அளவிற்கு உண்மை இந்த வீடியோவில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் கார் எது? எந்த பகுதியில் இந்த சம்பவம் நடந்தது? முழுமையான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.
Advertisement

7 சீட்டர், 26 கிமீ மைலேஜ், வெறும் ரூ8.97 லட்சம் தான் விலை!

மாருதி எர்டிகா நிறுவனம் மீண்டும் இந்தியாவில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 7 சீட்டர் காராக இந்த கார் தான் நம்பர் இடத்தை பிடித்துள்ளது. கடந்த மே மாத விற்பனை விபரங்களை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள நிலையில் இந்த விபரம் வெளிவந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வீணா கிடந்த ஹோண்டா காரை வேற லெவலுக்கு மாத்திட்டாங்க!!

லம்போர்கினி (lamborghini) கார் ஒன்றை வாங்க வேண்டும் என்பது நம்மில் நிறைய பேருக்கு கனவாக இருக்கும். அந்த அளவிற்கு உலக மக்கள் பலரை கவர்ந்த கார்களாக பல லம்போர்கினி கார் மாடல்கள் உள்ளன. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் லம்போர்கினி கார்கள் விற்பனை ஆகுகின்றன. இருப்பினும், உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் இந்தியாவின் மொத்த மக்கள் தொகை உடன் ஒப்பிடும்போது, லம்போர்கினி கார்களை வாங்குபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவே. இன்னமும் நம்மில் நிறைய பேர் கனவிலும், இணையத்திலும் மட்டுமே லம்போர்கினி கார்களை பார்த்து கொண்டிருக்கிறோம்.

இந்தியாவில் இந்த எஸ்யூவி கார்களுக்கு தான் செம்ம டிமாண்ட்!

இந்தியாவில் நாளுக்கு நாள் எஸ்யூவி (SUV) கார்களுக்கான மார்க்கெட் விரிவடைந்துக் கொண்டே வருவதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு தற்போதெல்லாம் சாலையில் எஸ்யூவி கார்களாக தான் தென்படுகின்றன. அந்த அளவிற்கு நிமிர்ந்த தோற்றம் கொண்ட எஸ்யூவி கார்களை வாங்குவதற்கு நம்மில் நிறைய பேர் மிகவும் விரும்புகிறோம். இதனாலேயே எஸ்யூவி கார்களின் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2025 மே மாதத்தில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.

34 கிமீ மைலேஜ் தரும் காரை தரமட்ட ரேட்ல விக்கறாங்க!

இந்திய சாலைகளை செடான் ரக கார்கள் (Sedan Cars) ஆக்கிரமித்திருந்த ஒரு காலம் இருந்தது. ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் (Hindustan Ambassador), பிரீமியர் பத்மினி (Premier Padmini) என இந்திய சாலைகளை ஆட்சி செய்து கொண்டிருந்த செடான் ரக கார்களின் பட்டியலை எடுத்தால், அது நீண்டு கொண்டே செல்லும்.

இந்தியன் இரயில்வேயை நல்லா யூஸ் பண்ணிக்குறாங்க!!

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் நம்பர் ஒன் கார் உற்பத்தி நிறுவனம். கார்களை உற்பத்தி செய்வதிலும் சரி, விற்பனை செய்வதிலும் சரி பல்வேறு சாதனைகளை இந்த நிறுவனம் நிகழ்த்தி உள்ளது. அந்த வரிசையில் தற்போது புதியதொரு சாதனையை மாருதி சுஸுகி செய்து காட்டி உள்ளது. அது என்னவென்றால், இரயில்களில் அதிக எண்ணிக்கையிலான கார்களை கொண்டு செல்வது ஆகும். கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2025 மார்ச் மாதம் வரையில் எத்தனை கார்களை தொழிற்சாலையில் இருந்து இரயில்கள் வழியாக கொண்டு சென்றுள்ளோம் என்பதை புள்ளி விபரங்கள் உடன் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.