குட்டி கார் விலையில் விற்பனைைக்கு வந்த பைக்!

ரூ. 5.12 லட்சம் தொடக்க விலையில், கிளாசிக் அழகியல் மற்றும் நவீன அம்சங்களை இணைக்கும் 2025 ஹோண்டா ரெபெல் 500 இந்தியாவில் தற்போது கிடைக்கிறது.

ஆந்திரா சம்பவத்துக்கு பிறகாவது பெற்றோர் உஷார் ஆகுவார்களா?

காருக்குள் சிக்கிக் கொண்டதால் வெளிவர முடியாமல் 4 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவில் நடந்துள்ள இந்த சம்பவத்தில் ஆசை ஆசையாய் வாங்கிய காரே அந்த குழந்தைகளுக்கு வில்லனாக மாறியுள்ளது. அடிக்குற வெயிலில் ஒரு நாள் முழுக்க காருக்குள் கஷ்டப்பட்டு இந்த சின்ன சிறு குழந்தைகள் பரிதாபமாக இறந்து போய் உள்ளன. என்ன நடந்தது? காருக்குள் இப்படியெல்லாம் நடக்க வாய்ப்புள்ளதா? எதனால் இவ்வாறு நடக்கிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகளை பார்ப்போம்.

ஒரு காலத்துல சிங்கம் மாதிரி வித்துட்டு இருந்த கார்கள் இது!

2025 ஏப்ரல் மாதத்தில் மார்ருதி சுஸுகி ஸ்விஃப்ட் 256% விற்பனை அதிகரிப்புடன் இந்தியாவின் ஹேட்ச்பேக் பிரிவில் முன்னணியில் உள்ளது, ஒட்டுமொத்த சரிவு போக்கு இருந்தபோதிலும்.

பிராண்ட்-நியூ பைக்குகள் என்று இதைதான் வாங்கிட்டு போறோம்!

பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருவதை செய்திகளில் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். 1 வார இடைவெளிக்கு பின் துவங்கிய ஐபிஎல் கிரிக்கெட் (IPL Cricket) போட்டியின் பெங்களூருவில் நடக்கவிருந்த முதல் ஆட்டம் மழையால் ரத்தானதை பார்த்திருப்பீர்கள். பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் இடையே கடந்த மே 17ஆம் தேதி நடைபெற இருந்த அந்த ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இதில் இருந்து எந்த அளவிற்கு பெங்களூருவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது என்பதை அறியலாம்.
Advertisement

காசு அதிகமா குடுத்து எல்லாரும் இந்த காரை தான் வாங்குறாங்க!

2023 டாடா ஆல்ட்ரோஸின் நுட்பமான அம்சங்களை ஆராயுங்கள், அதன் பிரீமியம் வசதிகள் மற்றும் பாதுகாப்பு மேம்பாடுகளை டயகோவுடன் ஒப்பிடுக.

சாலையில் இந்த சூப்பர் பைக்கை காண்பது ரொம்ப அபூர்வம்!!

சுஸுகி ஹயபுஸா (Suzuki Hayabusa) போன்றதான சூப்பர்பைக்கை நேரில் காண்பதே நம்மில் நிறைய பேருக்கு கனவாக இருக்கும் சூழலில், இத்தகைய விலையுயர்ந்த பைக்கை வாங்குவோரும் நம் நாட்டில் நிறைய பேர் இருக்க தான் செய்கின்றனர். குறிப்பாக, இளம் வயதிலேயே அதிக வருவாயை ஈட்டும் இளைஞர்கள் மத்தியில் ஹயபுஸா பைக்கை வாங்குவது ஒரு டிரெண்ட்டாக மாறி வருகிறது. அவ்வாறு, வெள்ளை நிறத்தில் சுஸுகி ஹயபுஸா பைக்கை வாங்கிய இளைஞர் ஒருவர் அதனை கோவிலுக்கு கொண்டு சென்று பூஜை செய்தது பார்ப்போரை வசீகரித்துள்ளது.

ஒரே காரை வைத்து பிஸ்னஸை ஓட்டும் வெளிநாட்டு கார் நிறுவனம்!!

ஹூண்டாய் (Hyundai), தென்கொரியாவை சேர்ந்த நிறுவனமான இது இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதில் மாருதி சுஸுகிக்கு (Maruti Suzuki) அடுத்து 2வது இடத்தில் உள்ளது. இருப்பினும், சில மாத விற்பனையில் 2வது இடத்தில் இருந்து ஹூண்டாய் சறுக்கலை காண்கிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ஹூண்டாயை மஹிந்திரா (Mahindra) முந்தி ஆச்சிரியப்படுத்தி இருந்தது. வழக்கமாக 4வது இடத்தை பிடிக்கக்கூடிய மஹிந்திரா பிப்ரவரி மாதத்தில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors), ஹூண்டாய் என இரு நிறுவனங்களையும் முந்தி 2வது இடத்தை பிடித்தது.

வெறும் நாலு லட்சத்துக்கு 6 ஏர்பேக் காரா!

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் நம்பர்-1 இடத்தில் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் சிறப்பான மைலேஜ் வழங்குவதும், அந்த நிறுவனத்திற்கு சர்வீஸ் சென்டர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதும் இதற்கு முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றன. இந்த வரிசையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்களின் விலை குறைவாக இருப்பதும், அதன் முதல் இடத்திற்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றுதான். ஆனால் அதே மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஒரு சில விலை குறைவான கார்கள் விற்பனையில் தடுமாறி கொண்டுள்ளன என்பதையும் மறுக்க முடியாது.

கார்களை நிறுத்துவதற்கு இடம் போதவில்லை... ஒரே நாளில் டெலிவிரி

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட விண்ட்சர் புரோ இவி (Windsor Pro EV) எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வர துவங்கியுள்ளதாக சமீபத்தில்தான் நமது செய்தித்தளத்தில் வீடியோ உடன் பார்த்திருந்தோம். ஷோரூம்களுக்கு வர துவங்கியுள்ளதால், காரின் டெலிவிரிகள் விரைவில் துவங்கப்படும் என கூறியிருந்தோம். அதன்படி, புதிய எம்ஜி விண்ட்சர் புரோ இவி எலக்ட்ரிக் கார்களின் டெலிவிரிகள் நாடு முழுவதும் துவங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், இந்த எலக்ட்ரிக் கார்களை டெலிவிரி செய்வதில், பெங்களூருவை சேர்ந்த எம்ஜி டீலர்ஷிப் ஷோரூம் புதிய சாதனையை நிகழ்த்தி உள்ளது.

இவ்வளவு கம்மி விலைக்கு இந்த ஸ்கூட்டர் வந்துடுச்சா?

புதிய TFT திரை, அம்சங்கள் மற்றும் இந்திய வாடிக்கையாளர்களுக்கான விலை விவரங்கள் உள்ளிட்ட 2025 சுசூகி அக்ஸஸ் 125 இல் உள்ள புதுப்பிப்புகளை ஆராயுங்கள்.

முதல் ஆளாக ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் காரை டெலிவிரி பெற்றவர்!!

ரோல்ஸ்-ராய்ஸ் (Rolls-Royce), பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த உலகளவில் பிரபலமான அல்ட்ரா-லக்சரி கார் நிறுவனம். ரோல்ஸ்-ராய்ஸ் காரை வைத்திருந்தாலே தனி கெத்து என நினைக்க கூடியவர்கள் தான் நம் நாட்டில் அதிகம் பேர் இருக்கின்றனர். இதனாலேயே பெரும் செல்வந்தர்களாகி விட்டாலே எப்படியாவது குறைந்தது ஒரு ரோல்ஸ்-ராய்ஸ் காரை ஆவது வாங்கிவிட வேண்டும் என பலரும் நினைக்கின்றனர். இந்த நிலையில், இந்தியாவிலேயே முதல் ஆளாக ரோல்ஸ்-ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் 2 பிளாக் பேட்ஜ் (Ghost Series 2 Black Badge) காரை இந்திய தொழிலதிபர் ஒருவர் வாங்கியுள்ளார். அவரை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

வெறும் நாலே முக்கா லட்சத்துக்கு புது காரா!

கார் என்பது ஒரு காலத்தில் ஆடம்பரமான ஒன்றாக கருதப்பட்டது. ஆனால் அது தற்போது அத்தியாவசியமானதாக மாறியுள்ளது. பஸ், ரயில் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களை சார்ந்து இருக்காமல், சுதந்திரமாக பயணம் மேற்கொள்வதை சொந்த கார்கள் உறுதி செய்கின்றன. ஆனால் இந்தியாவின் மிடில்-க்ளாஸ் மக்கள் பலரால், இன்னமும் சொந்த கார் கனவை நிறைவேற்ற முடியாத சூழல் இருக்கிறது. கார்கள் விலை உயர்ந்தவை என்பதுதான் இதற்கு காரணம். ஒருவேளை சிறுக சிறுக சேமித்து கார்களை வாங்கி விட்டாலும் கூட, அவற்றின் பராமரிப்பு செலவு அதிகமாக இருப்பதால், மிடில்-க்ளாஸ் குடும்பங்கள் தடுமாறும் சூழல் ஏற்பட்டு விடுகிறது.
Advertisement

ஷோரூமில் வசீகரிக்கும் தோற்றத்தில் எம்ஜி விண்ட்சர் இவி புரோ!!

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தின் விண்ட்சர் இவி (Windsor EV) எலக்ட்ரிக் காருக்கான (Electric Car) வரவேற்பு மக்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை மேலும் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் புதிய புரோ வெர்சன் 'விண்ட்சர் இவி புரோ' என்கிற பெயரில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. எம்ஜி விண்ட்சர் இவி காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது என்றாலும், பணம் படைத்தவர்கள் இதனை காட்டிலும் விலைமிக்க எலக்ட்ரிக் கார்கள் பக்கம் சென்றுவிடுகின்றனர். அத்தகையவர்களை கவரும் முயற்சியாகவே விண்ட்சர் இவி புரோ எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்கார்பியோ காரை வாங்க இது தான் சரியான டைம்!

ஸ்கார்ப்பியோ N மற்றும் கிளாசிக் மாதிரிகள் உட்பட மகிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகளில் ரூ.65,000 வரை சேமிப்பை வழங்கும் கவர்ச்சிகரமான தள்ளுபடிகளை ஆராயுங்கள். மே 31 வரை இந்த சலுகைகள் செல்லுபடியாகும்.

இந்த காரை வாங்க இவ்வளவு கம்மியான முன்பணம் போதுமா?

உங்கள் தேவைகளுக்கு ஏற்ப ஹூண்டாய் கிரெட்டா என் லைனின் மலிவு விலை மாதிரிகள், விலை மற்றும் நிதியளிப்பு விருப்பங்களை கண்டறியவும். என்ஜின் மற்றும் அம்ச ஒப்பீடுகளைப் பற்றி அறிக.

எந்த நாட்டுக்கு போனாலும் நம்ம ஆளுங்க தனியா தெரிவாய்ங்க!

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் அங்கு விலையுயர்ந்த வாகனங்களை வாங்குவதை அவ்வப்போது நமது செய்தித்தளத்தில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், ஜெர்மனியில் விலையுயர்ந்த பைக்கை வாங்கிய இந்தியரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். இந்தியர்கள் உலகில் எங்கு வசித்தாலும் அவர்களது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் விட்டு கொடுப்பது கிடையாது. பல வெளிநாடுகளில் இந்து கடவுள்களின் கோவில்கள் உள்ளன. இதனால் மக்களும் வேறு நாட்டிற்கு இடம்பெயர்ந்து விட்டாலும், தங்களது மத பழக்க வழக்கங்களை மறப்பது இல்லை.

இதுமாதிரி இன்னும் ஒரு கார் எம்ஜியின் ரேஞ்சையே மாத்திடும்!!

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தில் இருந்து புது, புது எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) அறிமுகம் செய்யப்பட்டு மார்க்கெட்டில் ஹிட் அடித்து வருகின்றன. கோமெட் இவி (Comet EV), விண்ட்சர் இவி (Windsor EV) என இந்த லிஸ்ட் நீண்டுக் கொண்டே வருகிறது. இதற்கேற்ப எம்ஜி கார்கள் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எந்த அளவிற்கு அதிகரித்து வருகிறது என்பதை வெளிக்காட்டும் வகையில், கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில் எம்ஜி மோட்டார் நிறுவனம் விற்பனை செய்த கார்கள் எண்ணிக்கை குறித்த வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விலை உயர்ந்த காரில் வந்த கோஹ்லி! கையில என்னங்க அது!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் விராட் கோஹ்லி (Virat Kohli). டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விராட் கோஹ்லி சமீபத்தில் ஓய்வு பெற்றார். இதையடுத்து அவர் பொது இடங்களுக்கு பயணம் செய்யும் ஏராளமான வைரல் வீடியோக்கள் (Viral Videos) சமூக வலை தளங்களில் தற்போது காட்டு தீ போல் பரவி கொண்டுள்ளன. வெகு சமீபத்தில் பிரேமானந்த் ஜி மஹாராஜை (Premanand Ji Maharaj) விராட் கோஹ்லி அவரது ஆசிரமத்தில் சந்தித்து ஆசி பெற்றார். அப்போது அவர் மண்டியிட்டு அமர்ந்திருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாக பரவின.

7 பேர் போற மாதிரி உருவாக்கப்பட்ட கார்கள் இது!

2025 ஏப்ரலில், இந்தியாவின் 7- இருக்கை கார் சந்தையில் மருதி சுசுகி எர்டிகா முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து மகிந்திரா ஸ்கார்ப்பியோ மற்றும் டொயோட்டா இன்னோவா உள்ளன, இது வலுவான வாகன போக்குகளைக் குறிக்கிறது.

இந்த வெளிநாட்டு கார் கம்பெனிகளை நிறைய் பேர் மறந்துட்டாங்க!

ரெனால்ட் (Renault), பிரெஞ்சு நாட்டை சேர்ந்த உலகளவில் பிரபலமான கார் நிறுவனம். ஆனால் ஏனோ இந்திய மார்க்கெட்டில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாக போராடி கொண்டிருக்கிறது. இதேபோன்று, இந்திய மார்க்கெட்டில் இருந்து எப்போது வேண்டுமானாலும் விடைப்பெற்று செல்லலாம் என்கிற அளவிற்கு ஃபுட்போர்டு அடித்துக் கொண்டிருக்கும் மற்றொரு கார் நிறுவனம் நிஸான் (Nissan) ஆகும். ஜப்பானிய கார் நிறுவனமான இதற்கும், பிரெஞ்சு கார் நிறுவனமான ரெனால்ட்டிற்கும் இடையே எப்படியோ கூட்டணி ஏற்பட்டு, இந்த நிறுவனங்களும் ஒன்றாக இந்தியாவில் தங்களது வணிகத்தை கவனித்து வருகின்றன.
Advertisement

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு இந்த கார் எவ்வளவு தூரம் போகும்?

கியா இந்தியா மே 23 அன்று கேரென்ஸ் கிளாவீஸை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த வாகனத்தில் அற்புதமான எஞ்சின் விருப்பங்கள், எரிபொருள் திறன், நவீன வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

மாருதி பொழப்பில் மண்ணை அள்ளி போட வரும் விலை குறைவான கார்!

அனைத்து கார் நிறுவனங்களும் தங்களின் தயாரிப்புகளை அவ்வப்போது அப்டேட் செய்து புதிய மாடலாக விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அப்போதுதான் போட்டியை சமாளித்து, சந்தையில் தாக்கு பிடிக்க முடியும். இந்த அப்டேட்களின்போது டிசைனில் மாற்றங்கள் செய்யப்படும். அத்துடன் புதிய வசதிகளும் கூடுதலாக வழங்கப்படும். இதன் காரணமாக புதிய மாடல் விற்பனைக்கு வரப்போகிறது என்றால், பழைய மாடலை வாங்குவதை வாடிக்கையாளர்கள் தவிர்த்து விடுவார்கள். இதன் காரணமாக பழைய மாடலின் விற்பனை சரிவடைய தொடங்கும். ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) காருக்கு தற்போது அதுதான் நடந்து கொண்டிருக்கிறதோ? என எண்ண தோன்றுகிறது.

ரசிகர்களுக்கு புத்திமதி கூற வேண்டிய நடிகரே இப்படி இருக்காரே!

பிஒய்டி (BYD), சீனாவை சேர்ந்த உலகளவில் பிரபலமான எலக்ட்ரிக் கார் (Electric Car) நிறுவனம். இந்தியாவில் 2021ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டுவரும் பிஒய்டி நிறுவனம் சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் சீலயன் இவி (SeaLion EV) என்கிற எலக்ட்ரிக் காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது.

மாருதி, டாடாக்கு பயத்தை கிளப்பிய வெளிநாட்டு கம்பெனி!

சிட்ரோயன் C3 இப்போது இந்தியாவில் 28.1 கிமீ/கேஜி எரிபொருள் திறன் கொண்ட CNG மாறுபாட்டை வழங்குகிறது. ரூ. 7.16 லட்சத்தில் இருந்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, இது உள்ள அம்சங்களைத் தக்கவைத்துக்கொண்டு சுற்றுச்சூழல் நட்புத்தன்மையை சேர்க்கிறது.

கொஞ்சம் வெயிட் பண்ணா தரமான சம்பவம் காத்திட்டு இருக்குது!

ராயல் என்ஃபீல்ட், கிளாசிக்கான வடிவமைப்பையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கும் ஃபிளைங் ஃப்ளீ C6 மின்சார மோட்டார் சைக்கிளை 2026 இல் அறிமுகப்படுத்துகிறது.