14 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கிய பைக்கை விற்கும் நடிகர்!!

ஐரோப்பியர்கள் இந்தியாவை கண்டுப்பிடிக்க போய் தான் அமெரிக்காவை கண்டுப்பிடித்தனர். இதனாலேயே அமெரிக்காவுக்கும் 'இந்தியா' என்கிற பெயருக்கும் எப்போதுமே ஒரு தொடர்பு உள்ளது. இப்போதும் கூட, அமெரிக்காவில் இந்தியன் மோட்டார்சைக்கிள் (Indian Motorcycle) என்கிற பெயரில் ஒரு மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம் செயல்படுகிறது. பெயரை தவிர்த்து இந்த நிறுவனத்திற்கும் இந்தியாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. விற்பனையிலும் கூட. ஒவ்வொரு மாதமும் இந்தியாவில் விற்பனையாகும் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் பைக்குகளை விரல்விட்டு எண்ணி விடலாம்.

எம்ஜி விண்ட்சர் இவி புரோக்கு போட்டியா இத்தனை கார்கள் இருக்கா

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தில் இருந்து புதியதாக விண்ட்சர் இவி புரோ (Windsor EV Pro) எலக்ட்ரிக் கார் (Electric Car) மிக சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் புதிய விலைமிக்க டாப் வேரியண்ட்டாக விண்ட்சர் இவி புரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, எம்ஜி விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரை கூடுதல் பிரீமியம் தரத்திலான அம்சங்களுடன், கூடுதல் பவர் ஃபுல்லானதாக வாங்க விரும்புவோர் புதிய விண்ட்சர் இவி புரோ காரை வாங்கலாம்.

கோடி ரூபா காரில் வந்தது அவங்களா!

இந்தியாவில் பிரபலமான மனிதர்கள் விவாகரத்து (Divorce) பெறுவது சமீப காலமாகவே அதிகமாக இருக்கிறது. குறிப்பாக ஒரு சில விவாகரத்து வழக்குகள் நாட்டையே கடுமையான அதிர்ச்சியில் ஆழ்த்தி விடுகின்றன. அப்படி இந்தியாவில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒரு விவாகரத்துதான் கிரிக்கெட் வீரர் யுசுவேந்திர சஹால் (Yuzvendra Chahal) மற்றும் அவரது முன்னாள் மனைவி தனஸ்ரீ வர்மா (Dhanashree Verma) ஆகியோர் இடையேயான பிரிவு. இவர்கள் இருவரும் சமீபத்தில்தான் அதிகாரப்பூர்வமாக பிரிந்தனர். அப்போது ஜீவனாம்சமாக (Alimony) கிடைக்கும் பணத்திற்காகதான் தனஸ்ரீ வர்மா விவாகரத்து பெறுகிறார் என சமூக வலை தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

போருக்கு நடுவே மோடி எடுத்த மாஸ்டர் ஸ்டோக்!

இங்கிலாந்து-இந்தியா இலவச வர்த்தக ஒப்பந்தம் சொகுசு கார்களுக்கான வரி விகிதங்களை குறைக்கிறது, இது இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் வாகனங்களை இந்திய வாடிக்கையாளர்களுக்கு மலிவானதாக மாற்றுகிறது, அதே நேரத்தில் வர்த்தகத்தை அதிகரிக்கிறது.
Advertisement

BMW ஸ்கூட்டரில் யாருக்கும் தெரியாம வந்துட்டு போனது இவரா?

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான (Electric Scooters) தேவை நாடு முழுவதும் பரவலாக அதிகரித்து வருகிறது. இதன் மூலமாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை சாலையில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதை பார்க்க முடிகிறது. இதன் காரணமாகவே, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கையும் கடந்த சில வருடங்களில் உயர்ந்துள்ளது. பல இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் பிஸ்னஸில் இறங்கி உள்ளன.

ஒட்டு மொத்த பாகிஸ்தானையும் இந்த கார் மிரள விட போகுது!

இந்திய ராணுவம் கிட்டத்தட்ட 3,000 போர்ஸ் குர்க்கா வாகனங்களை வாங்கியுள்ளது, இது மிலிட்டரி நடவடிக்கைகளில் அவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

ஓட்டுவதற்கு லைசன்ஸ் எல்லாம் தேவையில்ல... டாப் ஸ்பீடு 25kmph

ஒடிசி எலக்ட்ரிக் (Odysse Electric), மும்பையை சேர்ந்த எலக்ட்ரிக் 2-வீலர் (Electric 2-Wheeler) உற்பத்தி நிறுவனம். பல்வேறு விதமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) விற்பனை செய்துவரும் ஒடிசி எலக்ட்ரிக் நிறுவனம், புதியதாக 'ஹைஃபை' (HyFy) என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

சொகுசு கார்ல இருந்து இறங்கியவர பாத்ததும் கிறங்கி போன இளசுகள்

இந்திய செல்வந்தர்கள் மத்தியில் ஒரு சமயத்தில் மிகவும் பிரபலமாக திகழ்ந்து வந்த கார்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் சிஎல்ஏ (Mercedes Benz CLA). ஆனால் இந்த கார் இந்தியாவில் தற்போது விற்பனையில் இல்லை. கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் சிஎல்ஏ காரின் விற்பனையை நிறுத்தி விட்டது. அதற்கு பதிலாக மெர்சிடிஸ் பென்ஸ் ஏ-க்ளாஸ் லிமோசின் (Mercedes Benz A-Class Limousine) கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது.

இந்த காருக்காக புக்கிங்கை மறுபடியும் துவங்கிட்டாங்க!

மேம்பட்ட அம்சங்கள், உயர்நிலை வசதி மற்றும் தொழில்நுட்பத்துடன் கூடிய லக்ஷரி MPV, லெக்ஸஸ் LM 350h, இந்தியாவில் இப்போது கிடைக்கிறது.

அரிதான எலக்ட்ரிக் பைக் உடன் காட்சி தந்த மலையாள நடிகர்!!

துல்கர் சல்மான் (Dulquer Salmaan), பிரபல மலையாள நடிகரான இவருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு இந்திய அளவில் பிரபலமான துல்கர் சல்மான் பல நிறுவனங்கள் உடன் விளம்பர பிராண்ட் தூதராக உள்ளார். அத்தகைய நிறுவனங்களுள் ஒன்று, எலக்ட்ரிக் பைக்குகளை (Electric Bikes) உருவாக்கக்கூடிய அல்ட்ராவொய்லெட் (Ultraviolette) ஆகும். பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் பைக்கான எஃப்77 (F77) உடன் மார்க்கெட்டில் நுழைந்த போது, மக்கள் மத்தியில் கவனத்தை பெறுவதற்காக நடிகர் துல்கர் சல்மான் உடன் நுழைந்தது.

பணக்காரங்களுக்காகவே உருவாக்கப்பட்ட கார் இது!

மேம்படுத்தப்பட்ட இடம், பல்வேறு பவர் ட்ரைன்கள் மற்றும் மின்சார மாறுபாடுகள் மற்றும் ஆஃப்-ரோடு திறன்கள் உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பம் ஆகியவற்றுடன் 2023 ஜீப் காம்பஸை ஆராயுங்கள்.

எலுமிச்சம் பழத்துல 20 லட்ச ரூபா பைக்கை ஏத்தி பூஜை செய்த பெண்

முன்பெல்லாம் ஆண்கள் மட்டுமே மிகவும் விலை உயர்ந்த சூப்பர் பைக்குகளை (Super Bikes) ஓட்டி கொண்டிருந்தனர். ஆனால் தற்போது ஆண்களுக்கு நிகராக பெண்களும் விலை உயர்ந்த சூப்பர் பைக்குகளை ஓட்டுவதை நம்மால் காண முடிகிறது. குறிப்பாக பெங்களூர் (Bangalore) நகர சாலைகளில், பெண்கள் சூப்பர் பைக்குகளை ஓட்டும் காட்சிகளை அதிகமாக பார்க்க முடியும். இந்த வரிசையில் பெங்களூர் நகரை சேர்ந்த பெண் தொழில் அதிபர் ஒருவர் தற்போது மிகவும் விலை உயர்ந்த சூப்பர் பைக்கை வாங்கியுள்ளார். அது சுஸுகி ஹயபுசா (Suzuki Hayabusa) ஆகும்.
Advertisement

பாகிஸ்தான் கண்ணில் விரலைவிட்டு ஆட்டிய ரஃபேல்!

பாக் பயங்கரவாதிகள் கடந்த ஏப் 22ம் தேதி பஹல்காம் பகுதியில் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் பதில் தாக்குதல் நடத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று இரவு இந்திய ராணுவம் விமான படை மூலம் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் பயங்கரவாதிகள் முகாம் தகர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்காக பயன்படுத்தப்பட்ட விமானம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்து டாடாவுக்கு தண்ணி காட்டும் எம்ஜி!

இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை (Electric Cars) வாங்குவோரின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. ஆனால், இந்த வேகம் மிக மெதுவாகவே உள்ளது. எந்த அளவிற்கு மெதுவான வேகம் என்பதை வெளிக்காட்டும் வகையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்த கருவிய மாற்றினால் பெட்ரோலை லிமிடெட்டா தான் குடிக்கும்!

உங்கள் பைக்கின் மைலேஜ் மற்றும் செயல்திறனை அதிகரிக்க நियमிதமான ஸ்பார்க் பிளக் பராமரிப்பு எவ்வாறு உதவும் என்பதை கண்டறியவும், அதே நேரத்தில் எரிபொருள் மீது செலவிடும் பணத்தைச் சேமிக்கவும்.

ரெனால்ட் உருவாக்கும் 5 லட்ச ரூபா எலக்ட்ரிக் கார் இதுதான்!!

ரெனால்ட் (Renault), பிரெஞ்சு நாட்டை சேர்ந்த பிரபலமான கார் நிறுவனம். இந்திய சந்தையில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாகவே பெரிதும் போராடி வருகிறது. ஆனால் அந்த போராட்டங்களில் இருந்து ரெனால்ட்டிற்கு பெரியதாக எந்த வெற்றியும் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. இந்த நிலையில், மற்ற கார் நிறுவனங்களை போன்று ரெனால்ட்டும் இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களை (Electric Cars) களமிறக்க தயாராகி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது இணையத்தில் போட்டோ ஒன்று வெளியாகி உள்ளது.

29 வருஷத்துக்கு முன்ன தமிழ்நாடு அரசு செய்த தரமான காரியம்!!

ஹூண்டாய் (Hyundai), தென்கொரியாவை சேர்ந்த உலகளவில் பிரபலமான முன்னணி கார் நிறுவனம். குறிப்பாக, உலகின் மிக பெரும் கார் சந்தையாக விளங்கும் இந்தியாவில் மாருதி சுஸுகிக்கு (Maruti Suzuki) அடுத்து 2வது பெரிய கார் நிறுவனமாக அதிக எண்ணிக்கையிலான கார்களை ஹூண்டாய் விற்பனை செய்து வருகிறது. நடந்து முடிந்த கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் சற்று சறுகலை சந்தித்து இருப்பினும், இதுவரையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ஒட்டுமொத்த கார்கள் எண்ணிக்கையில் ஹூண்டாய் நிறுவனத்தின் ஆதிக்கம் மிக பெரியதாக உள்ளது.

முதலிடத்தில் இருந்து வழுக்கி 3வது இடத்தில் விழுந்த ஹீரோ!

2025 ஏப்ரல் மாதத்தில் ஹோண்டா இந்தியாவில் இருசக்கர வாகன விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது, அதைத் தொடர்ந்து டிவிஎஸ் மோட்டார்ஸ் மற்றும் ஹீரோ உள்ளன. விற்பனை இயக்கவியல் மற்றும் உற்பத்தியாளர் செயல்திறன் பற்றிய ஐன்சைட்ஸ்.

துபாயில் இந்திய தொழிலதிபரின் வாழ்க்கை ஒரே நாளில் மாறி போச்சு

இந்தியாவில் இருந்து சென்று வெளிநாடுகளில் பலர் தொழிலதிபர்களாக உருவெடுத்துள்ளனர். பல கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வெற்றிக்கரமாக தொழில்களை நடத்திவரும் இந்தியர்களை பரவலாக அதிகம் பார்க்க முடியும். இவ்வாறு வெளிநாடுகளில் செட்டில் ஆகும் இந்தியர்கள், இந்தியாவில் வாங்க முடியாத விலையுயர்ந்த கார்களை அங்கு வாங்கி பயன்படுத்துவதை பரவலாக பார்க்க முடியும். அவ்வாறு துபாயில் செட்டில் ஆகி, உலகின் மிக வேகமான புகாட்டி (Bugatti) காரை பயன்படுத்தி வரும் இந்தியர், பல்விந்தர் சிங் சாஹ்னி (Balvinder Singh Sahni) ஆவார்.

ஹூண்டாயை குலை நடுங்க வைக்கும் மாருதி கார்!

இந்தியாவில் அதிகமாக விற்பனையாகும் பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno). கடந்த 2015ம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில்தான் மாருதி சுஸுகி பலேனோ முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அதற்குள்ளாகவே 15 லட்சத்திற்கும் அதிகமான மாருதி சுஸுகி பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு விட்டன. இத்தனைக்கும் இது கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாத இறுதி வரையிலான நிலவரம் ஆகும். 15 லட்சம் யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை மாருதி சுஸுகி பலேனோ கடந்து தற்போது கிட்டத்தட்ட ஒரு வருடமாகி விட்டது.
Advertisement

காஸ்ட்லியான கார்ல இருக்குறது கம்மி விலை கார்லயும் வந்தாச்சு

மேம்பட்ட அம்சங்கள் மற்றும் போட்டி விலையுடன் S ஸ்மார்ட் மற்றும் SX ஸ்மார்ட் வேரியண்ட்களை Hyundai Exter அறிமுகப்படுத்துகிறது, இது இந்தியாவின் பல்வேறு வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறது.

12.50 லட்ச ரூபாயில் இவ்வளவு பெரிய எலக்ட்ரிக் கார் கிடைக்குதா

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தில் இருந்து பலத்த எதிர்பார்ப்பு மத்தியில் புதிய விண்ட்சர் இவி புரோ (Windsor EV Pro) எலக்ட்ரிக் கார் (Electric Car) மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ஏற்கனவே சிறப்பான வரவேற்பை பெற்றுவரும் விண்ட்சர் இவி எலக்ட்ரிக் காரின் புதிய புரோ வேரியண்ட் ஆக அறிவிக்கப்படி இன்று (மே 6) விண்ட்சர் இவி புரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய எம்ஜி விண்ட்சர் இவி புரோ எலக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஆம்னியை தூக்கி சாப்பிடும் மாருதி கார்!

இந்திய சந்தையில் ஒரு காலத்தில் புகழ் பெற்று விளங்கிய கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஆம்னி (Maruti Suzuki Omni). அதிகம் பேர் பயணம் செய்ய கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த மாருதி சுஸுகி ஆம்னியை, ஸ்கூல் வேன் ஆகவும், ஆம்புலன்ஸ் ஆகவும் நிறைய பேர் பயன்படுத்தி கொண்டிருந்தனர். திரைப்படங்களில் கடத்தல் காட்சிகள் என்றாலும் கூட, இயக்குனர்களின் முதல் சாய்ஸ்-ஆக இருந்தது மாருதி சுஸுகி ஆம்னிதான்! ஆனால் மாருதி சுஸுகி ஆம்னி காரின் உற்பத்தி கடந்த 2019ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

80 கி.மீ மைலேஜ் தரும் இந்த வண்டி வெறும் ரூ60 ஆயிரம் தானா?

TVS மோட்டார் கம்பெனி ES+ வகையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது, இது புதிய வண்ணங்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட உமிழ்வு தரங்களை உள்ளடக்கியது. தொடக்கநிலை ரைடர்களுக்காக அமைந்த இது, TVS இன் ஆட்டோமொபைல் சந்தையில் புதுமை மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்பின் மீதான அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் செயல்திறன் மற்றும் திறனின் சமநிலையை வழங்குகிறது.

பைக்கை பார்த்து, விலை அதிகமா இருக்குமோனு பயப்படாதீங்க!!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் அனைத்து விதமான பைக்குகளும் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், அவ்வாறு அப்டேட் செய்யப்படும் பஜாஜ் பைக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக டெலிவிரிக்காக ஷோரூம்களுக்கு வந்த வண்ணம் உள்ளன. இவ்வாறு அப்டேட் செய்யப்பட்ட 2025 டோமினார் 400 (Dominar 400) மற்றும் டோமினார் 250 பைக்குகள் ஷோரூம்களுக்கு ஏற்கனவே வர துவங்கிவிட்டதை முன்னதாக நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். டோமினார் பைக்குகளை மட்டும்தான் பஜாஜ் நிறுவனம் அப்டேட் செய்கிறது என பார்த்தால், பல்சர் (Pulsar) பைக்குகளையும் அப்டேட் செய்ய தயாராகி வருகிறது.