பைக்கை பார்த்து, விலை அதிகமா இருக்குமோனு பயப்படாதீங்க!!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் அனைத்து விதமான பைக்குகளும் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், அவ்வாறு அப்டேட் செய்யப்படும் பஜாஜ் பைக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக டெலிவிரிக்காக ஷோரூம்களுக்கு வந்த வண்ணம் உள்ளன. இவ்வாறு அப்டேட் செய்யப்பட்ட 2025 டோமினார் 400 (Dominar 400) மற்றும் டோமினார் 250 பைக்குகள் ஷோரூம்களுக்கு ஏற்கனவே வர துவங்கிவிட்டதை முன்னதாக நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். டோமினார் பைக்குகளை மட்டும்தான் பஜாஜ் நிறுவனம் அப்டேட் செய்கிறது என பார்த்தால், பல்சர் (Pulsar) பைக்குகளையும் அப்டேட் செய்ய தயாராகி வருகிறது.

சென்னை ஃபோர்டு ஆலையை எப்ப திறக்க போறாங்க?

போர்ட், சென்னை ஆலையிலிருந்து உலகளாவிய ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்திய சந்தைக்கு மீண்டும் நுழைய திட்டமிட்டுள்ளது. மேலும் எவரெஸ்ட் எஸ்யூவியின் அறிமுகத்தையும் திட்டமிட்டுள்ளது.

வரப்போகுது டபுள்-டெக்கர் எலெக்ட்ரிக் பஸ்கள்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் பஸ்களின் (Electric Buses) பயன்பாடு தற்போது அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழக சாலைகளிலும் கூட தற்போது நிறைய எலெக்ட்ரிக் பஸ்களை காண முடிகிறது. எலெக்ட்ரிக் பஸ்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்பதால்தான் அவற்றின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு கொண்டே வருகிறது. இதுவே டபுள்-டெக்கர் எலெக்ட்ரிக் பஸ்கள் (Double-Decker Electric Buses) என்றால், மற்றொரு பயனும் உள்ளது. மிக அதிக அளவிலான பயணிகளை ஏற்றி செல்ல முடியும் என்பதால், சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முடியும் என்பதுதான் அது.

எம்ஜி எம்9 எலக்ட்ரிக் காருக்கு இந்தியாவில் புக்கிங் ஸ்டார்ட்

ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India), இந்தியாவில் கார்களை விற்பனை செய்வதில் முன்னணியில் உள்ள நிறுவனங்களுள் ஒன்று. குறிப்பாக, எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனையில் சமீப ஆண்டுகளில் கவனிக்கத்தக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனமும், இந்தியாவின் ஜேஎஸ்டபிள்யூ நிறுவனமும் இணைந்து உருவானதே ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் ஆகும். இந்த கூட்டணி ஆனது சமீபத்தில்தான் உருவானது. உண்மையில் சொல்லப்போனால், இந்த கூட்டணி உருவானதற்கு பிறகே எம்ஜி நிறுவனத்தின் செயல்பாடுகள் வேகமெடுக்க ஆரம்பித்தன.
Advertisement

விலையை தாறுமாறாக குறைந்த ஹோண்டா! எந்த காருக்கு தெரியுமா?

ஹோண்டா கார்ஸ் இந்தியா இந்தியாவில் விற்பனை குறைந்து வருவதால் எலவேட் மாடலின் சில வேரியண்ட்களின் விலையைக் குறைத்துள்ளது, இது மலிவுத்தன்மையை அதிகரிக்கும்.

இந்தியாவே அதிகம் எதிர்பார்த்த கார்களின் டெலிவரி தேதி இதான்!

மஹிந்திராவின் XEV 9e மற்றும் BE 6 எலக்ட்ரிக் வாகனங்கள் மிகுந்த தேவையைப் பெற்றுள்ளன, முதல் நாளில் 6,300 க்கும் மேற்பட்ட வாகனங்கள் டெலிவரி செய்யப்பட்டு 30,000 க்கும் மேற்பட்ட பதிவுகள் பெறப்பட்டுள்ளன.

டாடா- மாருதி போட்டி இனிமே தான் சூடுப்பிடிக்க போகுது!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து விரைவில் அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் (Altroz Facelift) கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்சமயம் விற்பனையில் இருக்கும் அல்ட்ராஸ் காரின் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வெர்சனாக புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய காரை வருகிற மே 22ஆம் தேதி அறிமுகம் செய்ய உள்ளதாக ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துவிட்டது. இந்த நிலையில் தற்போது புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் தொடர்பான டீசர் வீடியோ (Teaser Video) ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. டாடா நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள இந்த டீசரை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இன்னும் 50 வருஷமானாலும் ஹீரோ ஸ்பிளெண்டருக்கு மவுசு குறையாது!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனம். ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் விளங்குகிறது. இந்த நிறுவனம் இந்த அளவிற்கு வளர்ந்திருப்பதற்கு ஸ்பிளெண்டர் (Splendor) பைக்குகளை முக்கியமான காரணமாக சொல்ல வேண்டும். ஏனெனில், ஹீரோ மோட்டோகார்பில் இருந்து விற்பனை செய்யப்படும் 2-வீலர்களில் 75% ஸ்பிளெண்டர் பைக்குகள் ஆகும். அந்த அளவிற்கு, இந்தியாவின் தேசிய பைக் என சொல்லும் அளவிற்கு அதிக எண்ணிக்கையில் ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

மாருதி கிட்ட யாரும் நெருங்க கூட முடியாது!

FADA அறிக்கையின்படி, 2025 ஏப்ரலில் இந்தியாவின் கார் விற்பனை 1.55% ஆண்டுக்கு ஆண்டு லேசான வளர்ச்சியைக் காட்டியது. இதில் மாரூதி சுசூகி மற்றும் மகிந்திரா முக்கிய பிராண்டுகளாக இருந்தன. இந்த அறிக்கை பிராண்டுகளின் மாறுபட்ட செயல்திறன்களை வெளிப்படுத்துவதுடன், மோட்டார் வாகன சந்தையில் நுகர்வோர் விருப்பத்தேர்வுகளில் ஏற்படும் மாற்றங்களையும் எடுத்துரைக்கிறது.

34 கிமீ மைலேஜ் கார அடி மாட்டு விலையில் வித்தும் சேல்ஸ் டவுன்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு (Hatchback Cars) எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக நடுத்தர வர்க்க மக்களின் முதல் சாய்ஸ்-ஆக இருப்பது ஹேட்ச்பேக் ரக கார்கள்தான். அவற்றின் விலை குறைவு என்பதுதான் இதற்கான காரணம். அத்துடன் 5 பேர் கொண்ட குடும்பங்கள் பயணம் செய்ய ஏற்றது, சிறப்பான மைலேஜ், உருவத்தில் சிறியது என்பதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் சுலபமாக பயணம் செய்ய முடியும், பராமரிப்பு செலவு குறைவு போன்ற காரணங்களும் ஒருங்கிணைந்து, மிடில்க்ளாஸ் மக்களின் ஆஸ்தான வாகனமாக ஹேட்ச்பேக் ரக கார்களை மாற்றியுள்ளன.

சிறிய ஸ்டிக்கர் தான்... ஒட்டியில்லைனா ரூ.5,000 அபராதம்!!

கார்கள் திருடுப்போகும் சம்பவங்கள் அதிகம் நடைபெறும் நாடுகளுள் இந்தியாவும் ஒன்று ஆகும். இந்தியாவில் குறிப்பாக தலைநகர் டெல்லியில் அதிக எண்ணிக்கையில் கார் திருட்டு சம்பவங்கள் பதிவாகுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகவே, டெல்லியில் போக்குவரத்து விதிமுறைகளும், மோட்டார் வாகன சட்டங்களும் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. இந்த நிலையில், டெல்லியில் குறிப்பிட்ட ஒரு சட்டம் மேலும் கடுமையானதாக மாற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை பின்பற்றாத வாகன ஓட்டிகள் மீது அபராதங்களை விதிக்க போலீசார் ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

டாடாவின் சோலியை மொத்தமா முடிக்க போகும் புதிய எலக்ட்ரிக் கார்

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்தில் இருந்து தற்சமயம் சிறப்பாக விற்பனை செய்யப்பட்டு வரும் எலக்ட்ரிக் கார் (Electric Car) விண்ட்சர் இவி (Windsor EV) ஆகும். எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் இருந்து மட்டுமின்றி ஒட்டுமொத்தமாகவே இந்தியாவில் தற்சமயம் அதிக எண்ணிக்கையிலான மக்களால் வாங்கப்படும் எலக்ட்ரிக் காராக எம்ஜி விண்ட்சர் இவி விளங்குகிறது. டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்களை காட்டிலும் எம்ஜியின் விண்ட்சர் இவி மிக சிறப்பாக விற்பனையாகுகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
Advertisement

5 கோடி ரூபா காரில் வந்து எல்லாரையும் மிரள விட்ட பிரபலம்!

இத்தாலியை (Italy) சேர்ந்த லம்போர்கினி (Lamborghini) நிறுவனம் செயல்திறன் மிக்க லக்ஸரி ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு (Luxury Sports Cars) பெயர் பெற்றது. லம்போர்கினி நிறுவனத்தின் கார்களுக்கு உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆனால் இதில் ஒரு சிலர் மட்டுமே அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருக்கின்றனர். லம்போர்கினி நிறுவனத்தின் கார்கள் அனைத்தும் மிகவும் விலை உயர்ந்தது என்பதால், ஒரு சிலரால் மட்டுமே அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளராக மாற முடியும். இந்தியாவை பொறுத்தவரையில், தொழிலதிபர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் பலர், லம்போர்கினி நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

ராணுவ விமானம் போல மாறிய ராயல் என்ஃபீல்டு!

சுரியகிரன் ஏரோபேடிக் அணியின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில், புல்லெட்டீர் கஸ்டம்ஸ் குழு கேப்டன் அஜய் தசரதிக்காக ஒரு தனித்துவமான ராயல் என்ஃபீல்ட் சூப்பர் மீட்டியர் 650 ஐ வடிவமைத்துள்ளது.

32 வயதிலேயே லம்போர்கினி கார் ஓனர் ஆகுவது எல்லாம் ஈசி இல்ல!!

லம்போர்கினி (Lamborghini) கார்களை பிடிக்காதவர்கள் யார் தான் இருப்பார்கள். லம்போர்கினி காரை குறைந்தது சாலையில் ஆவது நேரில் பார்த்துவிட வேண்டும் என நம்மில் நிறைய பேர் விரும்புவோம். அதுவே, பெரும் பணக்காரர்கள் லம்போர்கினி காரை வாங்க ஏங்குவர். ஆக மொத்தத்தில் நாம் எல்லாருமே லம்போர்கினி கார் பிரியர்களாவர். ஆனால், இந்தியாவில் லம்போர்கினி கார்களை பயன்படுத்துவதில் சில பிரச்சனைகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது, லம்போர்கினி கார்களின் தாழ்வான உடலமைப்பாகும். பெரும்பாலான லம்போர்கினி கார்கள் தாழ்வான உடலமைப்புடன் உருவாக்கப்படுவதால், அவை நம் இந்திய சாலைகளின் தரத்திற்கு ஏற்றவை இல்லை.

எலெக்ட்ரிக் காரை யூஸ் பண்ணா ரூ18 லட்சம் மிச்சமாகுமா?

லீ யாங்-ஹியூம் என்பவரின் ஹூண்டாய் ஐயோனிக் 5, 416,940 மைல்களை எட்டியுள்ளது, இதன் குறிப்பிடத்தக்க மறுநிரப்புதல் மற்றும் பராமரிப்பு செலவு சேமிப்புகளின் மீது கவனம் செலுத்தி, அதிக மைலேஜ் ஓட்டும் ஓட்டுநர்களுக்கு மின்சார வாகனங்களின் பயன்பாட்டை நிரூபிக்கிறது.

வாகன ஓட்டிகளை அலற விட போகும் புதிய சட்டம்!

சாலை விபத்துக்களால் (Road Accidents) ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பது இந்தியாவிற்கு மிகப்பெரிய கவலையாக இருந்து வருகிறது. இந்தியாவில் ஒரு ஆண்டில் மட்டும் சுமாராக 1.80 லட்சம் பேர் சாலை விபத்துக்களால் பரிதாபமாக உயிரிழக்கின்றனர். இதில், சுமார் 60 சதவீதம் பேர் 18-34 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது வருத்தமான ஒரு விஷயம். அதாவது இந்தியாவின் இளம் தலைமுறையினர் சாலை விபத்துக்களில் அதிகமாக உயிரிழப்பதை இந்த புள்ளி விபரங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஒரு வகையில் இது இந்தியாவின் வளர்ச்சிக்கும் தடையாக உள்ளது.

1970களில் இருந்து இருக்கும் காருக்கு இந்தியாவில் புக்கிங்!!

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் அடுத்ததாக கோல்ஃப் ஜிடிஐ (Golf GTI) கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ள இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் காருக்கான ப்ரீ-புக்கிங்ஸ் (Pre-Bookings) இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தற்போது துவங்கப்பட்டுள்ளன. இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

40 கி.மீ மைலேஜ் தரும் பெரிய காரை கொண்டு வரப்போகும் மாருதி!

மருதி சுழுகி புதிய எஸ்யூவி மாடல்களுக்கான திட்டங்களை அறிவித்துள்ளது, இதில் சுழுகி இ விட்டாரா மற்றும் ஃப்ரோன்ஸ் ஃபேஸ்லிஃப்ட் ஆகியவை அடங்கும், அதேசமயம் புதுமையான ஹைப்ரிட் தொழில்நுட்பத்தையும் அறிமுகப்படுத்தவுள்ளது.

லிட்டருக்கு 70km மைலேஜ் தரும் பைக் இன்னும் கம்மியான விலையில்

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனத்தில் இருந்து மக்கள் அதிகம் பேர் வாங்கும் பைக்குகளுள் ஒன்று, ஸ்போர்ட் (Sport) ஆகும். டிவிஎஸ் நிறுவனத்திலேயே மிகவும் விலை குறைவான மோட்டார்சைக்கிளாக விளங்குவதால், ஸ்போர்ட்டை மக்கள் அதிக எண்ணிக்கையில் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில், ஸ்போர்ட் பைக்கின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் விதமாக இந்த பைக்கில் புதியதாக விலை குறைவான வேரியண்ட் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்போர்ட் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
Advertisement

ஒரே வருஷத்துல இந்த காரை இவ்வளவு பேர் வாங்கிட்டாங்களா?

இந்தியாவில் அதன் முதல் ஆண்டு நிறைவை கொண்டாடுவதால் மகிந்திரா எக்ஸ்யூவி 3XO ஐ ஆராய்ந்து, அதன் அம்சங்கள், விலை நிர்ணயம் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை முன்னிலைப்படுத்துகிறது.

கார் கதவை திறந்துபோட்டுட்டு ரோடுலையே ஒக்காந்துட்டாரு!..

உலகில் விற்பனைக்குக் கிடைக்கும் மிகவும் காஸ்ட்லியான கார் மாடல்களில் ஒன்றாக மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஒன் (Mercedes-AMG One) கார் மாடல் இருக்கின்றது. இது ஓர் ஹைப்பர் கார் (Hyper Car) மாடல் ஆகும். இந்த காரை ஒட்டுமொத்த உலகத்திலேயே ஒரு சிலர் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் ஒருவரே ஜார்ஜ் ரஸ்ஸல் ஆவார். இவர் சமீபத்திலேயே இந்த காரை தன்னுடைய கார் கலெக்சனில் இணைத்தார். இவர் யார் என்கிற கேள்வி உங்களுக்கு எழும்பலாம்.

நச்சுன்னு 4 கார்களை களம் இறக்கும் கியா!

கியா இந்தியா, கியா கிளாவஸ் மற்றும் கேரன்ஸ் EV உள்ளிட்ட புதிய மாடல்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்தியாவில் மின்சார மற்றும் ஹைப்ரிட் வாகனங்களின் எதிர்காலத்தை ஆராயுங்கள்.

ஹூண்டாய்க்கு சங்கு ஊத போகும் மாருதியின் விலை குறைவான கார்!

இந்திய சந்தையில் மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரக கார்களுக்கான 'டிமாண்ட்' அதிகமாக இருக்கிறது. எனவே இந்த செக்மெண்ட்டில் தொடர்ச்சியாக பல்வேறு புதிய கார்கள் களமிறங்கி கொண்டே உள்ளன. குறிப்பாக இந்தியாவின் நம்பர்-1 கார் நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்த செக்மெண்ட்டை பெரிதாக நம்புகிறது. இந்த செக்மெண்ட்டில் ஏற்கனவே அந்த நிறுவனத்தின் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) விற்பனையில் உள்ளது. இந்த வரிசையில் புதிதாக மேலும் ஒரு மிட்-சைஸ் எஸ்யூவி காரை விற்பனைக்கு களமிறக்குவதற்கு மாருதி சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

குடும்பத்தோட போற இந்த கார் தான் நம்பர் 1! விலை கம்மி தான்!

ஏப்ரல் 2025 இல், மாரூதி சுசூகி எர்டிகா இந்தியாவின் மிகவும் பிரபலமான 7 இருக்கை காராகத் தோன்றியது, விற்பனையில் மகிந்திரா ஸ்கார்ப்பியோவுடன் நெருக்கமான போட்டி.