ஹிட்மேன் கிட்ட இவ்வளவு காஸ்ட்லியான காரெல்லாம் இருக்குதா?

அவரது 38 வயது பிறந்தநாளில், ரோகித் சர்மா தனது லக்ஸரி கார்கள் மற்றும் லாபகரமான பிராண்ட் ஒப்பந்தங்களை வெளிப்படுத்துகிறார், இது கிரிக்கெட் மற்றும் அதற்கு அப்பால் அவரது வெற்றியை பிரதிபலிக்கிறது.

ஜெயில்ல கம்பி எண்ணிட்டு இருக்கும்போதே காரை வாங்கினாரா!!

சுகேஷ் சந்திரசேகர், இந்த பெயரை அறியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு மாபெரும் பண மோசடியை நிகழ்த்தியவரே இவர் ஆவார். தொழிலதிபர்களிடம் இருந்து ரூ. 200 கோடிக்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததன் காரணத்திற்காக அவர் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இப்போது அவர் டெல்லியில் உள்ள மண்டோலி சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றார். இந்த நிலையிலேயே இணையத்தை அனல் பறக்கச் செய்யும் வகையில் இவர் சார்ந்த ஓர் தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

பணத்தை தண்ணி போல செலவழிச்சி இந்தியா கொண்டுவரப்பட்ட கார்!!

உலகளவில் பிரபலமான கார் நிறுவனங்களுள் ஒன்று ஏஎம் ஜெனரல் மோட்டார்ஸ் (AM General Motors) ஆகும். இந்த நிறுவனத்தின் ஹம்மர் வாகனத்திற்கு மிக சிறப்பான வரவேற்பு குறிப்பாக அமெரிக்கா மற்றும் கனடாவில் கிடைக்கிறது. சமீபத்தில் இந்த காரின் எலக்ட்ரிக் வெர்சன் கூட அறிமுகம் செய்யப்பட்டது.

வண்டி நம்பர் பிளேட்ல 9 இருந்தா என்ன நடக்கும் தெரியுமா?

புதிய காரை வாங்குவது என்பது உண்மையிலேயே மிகப்பெரிய வேலை. தற்போது சந்தையில் ஏராளமான கார்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதில், நமது பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில், மிக சிறந்த ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். எனினும் இணையத்தில் விவரங்களை தேடி பிடித்து, நண்பர்கள்/தெரிந்தவர்களிடம் எல்லாம் விசாரித்து, ஒரு வழியாக எந்த காரை வாங்குவது? என்ற முடிவுக்கு வந்து விடலாம். புதிய காரை வாங்கிய பிறகு இருக்கும் மிகப்பெரிய வேலை, அதிர்ஷ்டகரமான பதிவு எண்ணை தேர்வு செய்வதுதான். எண்களில் என்ன இருக்கிறது? என ஒரு சிலர் நினைக்கலாம்.
Advertisement

குடும்பத்தோட போக செம இவி கார் இது தான்!

டாடா ஹாரியர் EVயின் வெளியீட்டு விவரங்கள் மற்றும் அம்சங்களை ஆராயுங்கள், இது மின்சார SUV பிரிவில் அற்புதமான வரம்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை வழங்குகிறது.

ஒரே மாசத்துல இவ்வளவு கார் வரப்போகுதா?

டாடா, கியா, எம்ஜி மற்றும் வோக்ஸ்வாகனின் சமீபத்திய மாடல்கள், ஈவிக்கள் மற்றும் செயல்திறன் கொண்ட கார்கள் உட்பட இந்த மே மாதம் இந்தியாவில் வெளியாகும் புதிய கார்களை ஆராயுங்கள்.

எலக்ட்ரிக் பைக்கை எப்படி உருவாக்கனும்னு ஓலா கிட்ட கேட்கலாம்!

ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'ரோட்ஸ்டர்' (Roadster) என்கிற பெயரில் புதிய எலக்ட்ரிக் பைக் (Electric Bike) விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதுவரையில் எஸ்1 (S1) என்கிற பெயரிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்து வந்த நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் முதல் ஓலா எலக்ட்ரிக் களமிறக்கப்படுகிறது.

7 பேர் போக கூடிய புதுமுக கார் இந்தியா வருவது உறுதியாகிருச்சு

7 பேர் போகின்ற மாதிரியான அதிக இருக்கைகளைக் கொண்ட புதுமுக காரை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதை ஓர் கார் உற்பத்தி நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கின்றது. ரெனால்ட் (Renault), இதுவே அந்த நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் தன்னுடைய மூன்றாம் தலைமுறை 'டஸ்டர்' (Duster) கார் மாடலை தழுவி உருவாக்கப்பட்ட காரையே இந்தியாவில் புதிய பெயரில் விற்பனைக்குக் கொண்டு வருகின்றது. ரெனால்ட் போரியல் (Renault Boreal), எனும் பெயரிலேயே அது சந்தையைக் களம் காண இருக்கின்றது.

சதம் அடித்த இளம் ஸ்டாருக்கு காரு-பணம்னு பரிசு மழை கொட்டுது!

இளம் ஐபிஎல் ஸ்டார் வைபவ் சூர்யவன்சி-க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளர் காஸ்ட்லியான காரை பரிசாக தந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) சொகுசு காரையே பரிசாக வழங்கி இருக்கின்றார். இதுகுறித்த படமே இப்போது வெளியாகி இருக்கின்றது. வைபவ் சூர்யவன்ஷிக்கு பரிசாக வழங்கப்பட்டு இருக்கும் அந்த காரின் மதிப்பு சுமார் 1 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என தகவல்கள் தெரிவிகின்றன.

மாருதி இ-விட்டாரா அறிமுகமாகும் நாள் இன்னும் தள்ளி போயிருச்சு

இந்தியர்கள் பலரின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக மாருதி சுஸுகி இ-விட்டாரா (Maruti Suzuki e-Vitara) உள்ளது. இதுவே இந்தியாவிற்கான மாருதியின் முதல் மின்சார கார் மாடல் ஆகும். இந்த காரை பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025)-இல் வைத்தே முதல் முறையாக அது காட்சிப்படுத்தியது. அப்போதே பலரின் கவனத்தை இ-விட்டாரா கவர்ந்துவிட்டது. இந்த நிலையிலேயே இ-விட்டாரா 2025 மார்ச் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என்கிற தகவல்கள் வெளியாகின.

பஜாஜ் ஷோரூமுக்கு போனால் இந்த புது பைக்கை பார்க்காம வராதீங்க!

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்று. பல்சர் (Pulsar) பைக்குகள் தான் பஜாஜ் ஆட்டோவின் அடையாளமாக உள்ளது என்றாலும், டோமினார் (Dominar) உள்ளிட்ட பைக்குகளுக்கான மார்க்கெட்டும் இந்தியாவில் தொடர்ந்து பெரியதாகிக் கொண்டே வருகிறது.

இந்தியாவில் அடுத்ததாக மார்க்கெட்டுக்கு வர உள்ள எஸ்யூவிகள்!!

உலகின் மிக பெரும் கார் சந்தைகளுள் ஒன்றாக விளங்கும் இந்தியாவில் சமீப ஆண்டுகளாக எஸ்யூவி (SUV) கார்களுக்கு பெரிய அளவிலான தேவை உருவாகி வருகிறது. ஒரு காலத்தில் தாழ்வான செடான் (Sedan) ரக கார்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், அது மொத்தமாக தற்போது நிமிர்ந்த தோற்றம் கொண்ட எஸ்யூவி கார்களுக்கு மாறிவிட்டது.
Advertisement

மாருதியை கதிகலங்க வைக்க போகும் டாடா தயாரிப்பு! மே 21 லான்ச்!

இந்தியாவின் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா அல்ட்ராஸ் (Tata Altroz). இதன் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய சாலைகளில் டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சோதனை ஓட்டம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இந்த புத்தம் புதிய மாடலின் அறிமுக தேதி (Launch Date) வெளியாகியுள்ளது.

டிவி சீரியல் நடிகருக்கு ரேஞ்ச் ரோவர் காராக வந்த அதிர்ஷ்டம்!!

பிக்பாஸ் (Bigg Boss), இந்தியா முழுவதும் பிரபலமான டிவி ரியாலிட்டி (TV Reality) நிகழ்ச்சியான இது பல்வேறு மொழிகளில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்துக் கொண்டதற்கு பிறகு பலரது வாழ்க்கை சினிமாவில் மாறியுள்ளது.

அரசாங்கத்தின் மானியம் பெற 5 நாட்கள் காத்திருந்தால் போதும்!

எலக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு விதமான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதிதான் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு மத்திய அரசாங்கம் சார்பில் மானியம் வழங்கப்படுவது ஆகும்.

மூனரை கோடி ரூபா கார்ல போனது இவ்ளோ பெரிய ஆளா!

மழை, வெயில் ஆகியவற்றில் இருந்து பாதுகாப்பு அளிப்பதற்காக மட்டுமே குடைகள் பயன்படுத்தப்படுகின்றன என்ற பொதுவான கருத்து பலருக்கும் இருக்கிறது. ஆனால் குடை பயன்பாடு என்பது, அதிகாரம், கௌரவம், செழிப்பு, பாதுகாப்பு போன்றவற்றின் குறியீடாகவும் பார்க்கப்படுகிறது. செல்வந்தர்கள் மற்றும் அரசியல்வாதிகள் போன்ற செல்வாக்கு மிக்க மனிதர்கள் வரும்போது, குடைகள் பிடிக்கப்படுவதை இதற்கு ஒரு உதாரணமாக கூறலாம். இந்த சூழலில், மிகவும் விலை உயர்ந்த சொகுசு காரில் ஏறி சென்ற பிரபலமான மனிதர் ஒருவருக்கு, குடை பிடிக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இவ்ளோ சாதாரண காரில் வந்தது இந்திய ஆர்மியின் தலைவரா!!

இந்தியாவில் சாதாரண கவுன்சிலர்களே டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) போன்ற பிரமாண்ட உருவம் கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார்களில் வலம் வந்துக் கொண்டிருக்கின்ற சூழலில், இந்திய ஆயுதப் படைகளின் பாதுகாப்புப் படைத் தலைவர் சதாராணமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) காரில் பயணிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்திய ஆயுதப் படைகளின் பாதுகாப்புப் படைத் தலைவராக அணில் சௌஹன் இருக்கின்றார். இவருக்கு அரசு சார்பில் அதிகாரப்பூர்வ வாகனமாக மாருதி சுஸுகி சியாஸ் (Ciaz) கார் மாடல் வழங்கப்பட்டி இருக்கின்றது.

மக்கள் கூடும் பகுதியில் சர்வ சாதாரணமாக சென்ற பிரபல நடிகை!!

சன்னி லியோன் (Sunny Leone), உலகில் எந்த நாட்டிலும் இவருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஆபாச படங்கள் மூலமாக பிரபலமாகிய சன்னி லியோன், கனடாவில் பிறந்தவராக இருப்பினும், தற்சமயம் கணவர் மற்றும் குழந்தைகள் உடன் முழுவதுமாக இந்தியாவில் செட்டில் ஆகிவிட்டார்.

ரூ. 20,000 குறைவான விலையில் புதிய பஜாஜ் சேத்தக்!..

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Bajaj Chetak Electric Scooter) மாடலில் புதிய வேரியண்ட் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்திருக்கின்றது. ஏற்கனவே விற்பனையில் இருந்த மற்ற வேரியண்டுகளைக் காட்டிலும் ரூ. 20 ஆயிரம் குறைவான விலையே இதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியில் புகழ்பெற்று விளங்கிக் கொண்டிருக்கும் பஜாஜ் (Bajaj) நிறுவனம், சென்ற ஆண்டின் இறுதியில் பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் புதிய '35' சீரிஸை புதிதாக அறிமுகப்படுத்தியது.

சில கார்களில் மட்டும் உள்ள 'E' குறியீட்டிற்கு என்ன அர்த்தம்?

ஒரு சில கார்களில் 'L' என்ற ஆங்கில எழுத்து ஸ்டிக்கராக ஒட்டப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். இது Learner என்பதை குறிக்கிறது. அதாவது அந்த காரின் டிரைவர், தற்போதுதான் கார் ஓட்ட கற்று கொண்டுள்ளார் என்பதுதான் இதன் அர்த்தம் ஆகும். இன்னும் தெளிவாக சொல்வதென்றால், அவர் இன்னும் முழுமையாக கார் ஓட்டி பழகவில்லை என்பதை இது குறிக்கிறது. எனவே 'L' ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட கார்களுக்கு அருகில் பயணம் செய்யும்போது, மற்ற வாகன ஓட்டிகளுக்கு சற்று கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருப்பார்கள். இதன் மூலம் சாலை விபத்துக்களின் எண்ணிக்கையும் கட்டுக்குள் இருக்கும்.
Advertisement

பெட்ரோல், டீசல் வண்டிகளை ஓரங்கட்ட இதைவிட என்ன காரணம் வேணும்?

எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவையும், அவற்றின் பயன்பாடும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது இந்தியாவில் மட்டுமில்லை, உலக நாடுகளில் பலவற்றில் நடந்துக் கொண்டிருக்கும் ஒன்றாகும். இன்னும் சொல்லப்போனால், நம் இந்தியாவில் தான் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை மெதுவாகவே அதிகரித்து வருகிறது.

மனைவிக்கு மஹிந்திராவின் லேட்டஸ்ட் காரை பரிசளித்த இளைஞர்!!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமாக பிஇ 6 (BE 6) கார் மாடல் இருக்கின்றது. இது ஓர் ஆடம்பர அம்சங்கள் நிறைந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த மின்சார காரையே ஓர் நபர் தன்னுடைய மனைவிக்கு பரிசாக வழங்கி இருக்கின்றார். இந்த காரை அவங்க வாங்கினாங்க, இவங்க வாங்கினாங்க என்கிற தகவல் மட்டுமே வெளியாகி வந்த நிலையில் முதல் முறையாக பிஇ 6 காரை ஒரு நபர் பரிசாக வழங்கி இருக்கின்றார் என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

இவர்தானா அந்த தொழிலதிபர்...? மொத்தமும் ரியல் எஸ்டேட் பணம்!!

டெஸ்லா சைபர்டிரக் (Tesla Cybertruck) எலக்ட்ரிக் வாகனத்தை இந்தியாவை சேர்ந்த ஒருவர் முதல்முறையாக வாங்கி உள்ளார். இதனை பற்றி ஏற்கனவே நமது டிரைவ்ஸ்பார்க் (Drivespark) செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். இந்த டெஸ்லா வாகனம் தொடர்பான படங்களும், வீடியோக்களும் இணையத்தில் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கின்றன.

ஒரே ஒரு படத்துல நடிச்சதுக்கே இந்த காரை வாங்கிட்டாரா!..

இந்தியாவில் படங்களைப் போலவே சில டிவி விளம்பரங்களும் இந்தியர்களின் மனதைக் கவர்ந்ததாக மாறியிருக்கின்றன. அந்த மாதிரியான விளம்பரங்களில் ஒன்றே தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோனின் 'ஸுஸு' (Vodafone Zoozoo) ஆகும். இந்த விளம்பரத்தை விரும்பாதவர்களே இருக்க முடியாது. குறிப்பாக, இளம் காதலர்கள் மத்தியில் இந்த விளம்பரத்திற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இத்தகைய விளம்பரத்தை எடுத்தவரே பிரகாஷ் வர்மா. இவர் இந்த விளம்பரத்தை மட்டுமல்ல இதுபோன்று இன்னும் பல விளம்பரங்களை அவர் எடுத்திருக்கின்றார்.

ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 vs ஜாவா 42 எஃப்ஜே!!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தில் இருந்து புதியதாக மேம்படுத்தப்பட்ட 'ஹண்டர் 350' (Hunter 350) பைக் மிக சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. 2022ஆம் ஆண்டில் முதல்முறையாக ஹண்டர் 350 பைக் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் 3 வருடங்களுக்கு பிறகு இந்த பைக்கை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அப்டேட் செய்துள்ளது.