19 வயசு பையனுக்கு பரிசா கொடுக்க கூடிய காரா இதெல்லாம்..

'19 வயசு பையனுக்கு இப்படி ஒரு காரை பரிசா கொடுத்திருக்காங்களா..!' என வாயை பிளக்க செய்கின்ற மாதிரியான ஓர் காரை அவருடைய குடும்பத்தினர் பரிசாக வழங்கி இருக்கின்றனர். அப்படி என்ன கார் மாடல் அது? என்று தானே கேக்குறீங்க, ஆடி ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி (Audi RS e-tron GT) கார் மாடலையே பரிசாக வழங்கி இருக்கின்றனர். இந்த கார் மாடலின் ஒரே யூனிட்டின் விலை மட்டுமே ரூ. 2 கோடி ஆகும். இந்த அளவிற்கு உச்சபட்ச விலையிலேயே இந்த காரை விற்பனைக்குக் வழங்கிக் கொண்டிருக்கின்றது, ஆடி நிறுவனம்.

சிஎன்ஜி ஸ்டேஷனுக்கு வந்த விசித்திரமான மாடிஃபை வாகனம்!!

மாருதி சுஸுகி வேகன்ஆர் (Maruti Suzuki WagonR), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 20 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்களுக்கும் மேல் விற்பனை செய்யப்படும் வேகன்ஆர் கார் சாலையில் தென்படாத இடமே கிடையாது என சொல்லலாம். ஆனால், அத்தகைய காரை இங்கு ஒருவர் 3-சக்கர ஆட்டோ ரிக்‌ஷா உடன் இணைத்துள்ளார். அதாவது, இது பாதி ஆட்டோ ரிக்‌ஷா, பாதி வேகன்ஆர் கார் ஆகும். இந்த விசித்திரமான வாகனத்தை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

புது ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டு வருதா ஹீரோ? டீசர் வீடியோ!

இரண்டு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), புதுமுக வாகனம் ஒன்றிற்கான டீசர் படத்தை தற்போது வெளியிட்டு இருக்கின்றது. இந்த டீசர் படம் ஜூம் 160 (Xoom 160) மாடலுடையது என்பது தெரிய வந்திருக்கின்றது. இது ஓர் மேக்ஸி ரக ஸ்கூட்டர் மாடல் ஆகும். இதன் முன் பக்க வீலின் அழகை வெளிக்காட்டும் வகையிலேயே தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் டீசர் படம் அமைந்திருக்கின்றது. மேலும், முழுமையாக விரைவில் தொடங்க உள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025)-இல் இது காட்சிப்படுத்தப்படும் என தெரிகின்றது.

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ-2025 இன்று ஆரம்பம்!

இந்தியாவே பரபரப்பாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பாரத் மொபிலிட்டி குளோபல் கண்காட்சி இன்று டில்லியில் துவங்குகிறது. பிரதமர் மோடி இந்த கண்காட்சியை துவங்கி வைக்கிறார். இந்த கண்காட்சியில் எந்தெந்த நிறுவனங்கள் எல்லாம் கலந்து கொள்கின்றன? முக்கியமான என்ன வாகங்கள் எல்லாம் அறிமுகமாகின்றன? எந்த வாகனங்கள் எல்லாம் காட்சிப்படுத்தப்படுகின்றன என்பது உள்ளிட்ட முக்கியமான விபரங்களை எல்லாம் இங்கே காணலாம் வாருங்கள்.
Advertisement

இத்தனை பேரும் ஒரு காரு முன்னாடி ஃபோட்டோ எடுத்துக்கிட்டாங்களா

மிகப் பெரிய பட்டாளமாக நின்று ஓர் கார் முன்னாடி சிலர் எடுத்துக் கொண்ட ஃபோட்டோ-வை பிரபல கார் உற்பத்தி நிறுவனமான கியா (Kia) தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருக்கின்றது. அது வேறு எந்த கார் மாடலும் இல்லைங்க, சமீபத்தில் நிறுவனம் இந்தியாவில் வெளியீடு செய்த சிரோஸ் (Syros) கார் மாடலே அது ஆகும். இது ஓர் எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகம். இந்த கார் மாடலுக்கு மிக சமீபத்திலேயே இந்தியாவில் புக்கிங் பணிகள் தொடங்கின.

இன்னும் விலையையே அவங்க சொல்லல ஆனா புக்கிங் குவியுது!

இந்தியாவில் ஓர் கார் மாடலுக்கு புக்கிங் குவிந்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. டாடா (Tata), மாருதி (Maruti) மற்றும் மஹிந்திரா (Mahindra) இவர்களின் தயாரிப்பாக இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். ஆனால், இவர்கள் யாருடைய தயாரிப்பும் அது கிடையாது. பிரபல தென்கொரிய கார் உற்பத்தி நிறுவனமான கியா (Kia) நிறுவனத்தின் கார் மாடலே அது ஆகும். இந்த நிறுவனம் சமீபத்தில் சிரோஸ் (Syros) எனும் கார் மாடலை வெளியீடு செய்தது. இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும்.

மஹிந்திராவின் இந்த ரெண்டு கார்களுக்கு 5 ஸ்டார் ரேட்டிங்!

BNCAP மகிந்திராவின் XEV 9e மற்றும் BE 6 மின்சார SUVகள் பெரியவர் மற்றும் குழந்தை பயணி பாதுகாப்புக்காக பிரபலமான ஐந்து நட்சத்திர மதிப்பீடுகளைப் பெற்றதாக வெளிப்படுத்தியது.

மொத்த குடும்பமும் ஒரே கார்ல போலாம்! 26 கிமீ மைலேஜ் வேற தருது

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா ரூமியான் (Toyota Rumion). எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த டொயோட்டா ரூமியான் காரின் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி டொயோட்டா நிறுவனம் கடந்த 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1,775 ரூமியான் கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை, கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம், 833 ஆக மட்டுமே இருந்தது.

பாரத் பெட்ரோல் பங்குகளில் சீக்கிரமே இந்த கருவிகள பார்க்கலாம்

இந்தியாவின் முன்னணி ஆயில் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக பாரத் பெட்ரோலியம் கார்பரேஷன் லிமிடெட் உள்ளது. ஐசிஇ வாகனங்களைத் தொடர்ந்து மின்சார வாகனங்களுக்கும் சேவை வழங்கும் பணியில் இது மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே அதி-நவீன வசதிகள் கொண்ட கருவியை மின்சார வாகனங்களுக்காக வாங்க அது முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் அதிக வேகத்தில் சார்ஜ் செய்யும் திறன் கொண்ட சார்ஜிங் கருவிகளுக்கே ஆர்டரை வழங்கி இருக்கின்றது. லூபி இன்டஸ்ட்ரீஸிடமே அது தன்னுடைய ஆர்டரைக் கொடுத்திருக்கின்றது.

விலை கம்மியா இருந்தாலும் இந்த கார்களை வாங்க ஆளே இல்ல!

2024 ஆம் ஆண்டில், இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை சாதனை விற்பனையைப் பதிவு செய்துள்ளது, டாடா பஞ்ச் முன்னணி வகிக்கிறது. போட்டி அதிகரிப்பு காரணமாக உயர்நிலை மற்றும் மலிவு விலை மாதிரிகளுக்கு சவால்கள் எழுகின்றன.

விடாமுயற்சி போஸ்டரில் உள்ள இந்த காரை பாத்தீங்களா?

நடிகர் அஜித்குமார் நடித்து விரைவில் திரைக்கு வரவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6.40க்கு வெளியாகிறது. இதற்கான போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில் இதில் லெக்ஸஸ் நிறுவனத்தின் கார் ஒன்றும் இடம் பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் இந்த காரை பயன்படுத்த என்ன காரணம்? அப்படி இந்த திரைப்படத்தில் என்ன இருக்கிறது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

17 சதவீத டிஸ்கவுண்ட்-இல் கிடைக்கும் எலெக்ட்ரிக் சைக்கிள்!

ஆல்ஃபா வெக்டர் இந்தியா பிரைவேட் லிமிடெட் (AlphaVector India Pvt. Ltd)-இன் சைக்கிள் உற்பத்தி நிறுவனம் நைன்டி ஒன் (Ninety One). இந்த நிறுவனமே பைக்குகளுக்கு டஃப் கொடுக்கும் வசதிக் கொண்ட இ-சைக்கிளை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. வோல்வரின் எக்ஸ் 27.5டி (Wolverine X 27.5T) விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இது ஓர் சிங்கிள் ஸ்பீடு எலெக்ட்ரிக் சைக்கிள் (Single-Speed Electric Cycle) ஆகும். நவீன தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கிய ஓர் இ-சைக்கிள் மாடலே இதுவாகும். இதற்கு ரூ. 29,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.
Advertisement

விமானத்தில் ஏறும் முன் சிலர் அதிகமா தண்ணி குடிப்பாங்க! ஏன்?

விமானத்தில் ஏறுவதற்கு முன்பு ஒரு சிலர் ஏன் மிகவும் அதிகமாக தண்ணீர் குடிக்கிறார்கள்? என்பதற்கான காரணத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரயில் தண்டவாளங்கள் ஏன் துரு பிடிக்கிறது?

பொதுவாக ரயிலுக்கான தண்டவாளங்களைப் பயன்படுத்தும் போது அது துருப்பிடித்த இரும்புகளைக் கொண்டே கட்டமைக்கின்றனர். ஏன் இவ்வாறு செய்கின்றனர். துருப் பிடிக்காத இரும்புகளை ஏன் தண்டவாளங்களுக்குப் பயன்படுத்துவதில்லை முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

விமானத்தில் ஒரு சிலர் டீ, காபி குடிக்க மாட்டாங்க... ஏன்?

விமானத்தில் மட்டும் ஒரு சிலர் ஏன் டீ மற்றும் காபி குடிப்பதில்லை? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விமான பயணத்தில் காது அடைப்பு/வலி ஏற்பட்டால் என்ன செய்வது?

விமான பயணத்தில் காது அடைப்பு/ வலி ஏற்பட்டால் அதை எப்படிச் சரி செய்வது? இது எதனால் ஏற்படுகிறது? இதனால் என்னென்ன பாதிப்புகள் வரும் முழுமையாகக் காணலாம் வாருங்கள்.

1 கோடி ரூபா காரை வாங்கனது நடிகை ஸ்ரீதேவியின் இன்னொரு மகளா!

இந்தியா முழுக்க பிரபலமாக இருந்த நடிகை ஸ்ரீதேவி (Sridevi) கடந்த சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். இவருக்கும், இவரது கணவர் போனி கபூருக்கும் (Boney Kapoor) 2 மகள்கள் இருப்பது நம் அனைவருக்குமே தெரியும். அவர்கள் ஜான்வி கபூர் (Janhvi Kapoor) மற்றும் குஷி கபூர் (Khushi Kapoor) ஆவர். இவர்கள் இருவருமே தற்போது வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளாக உள்ளனர். ஆனால் நடிகை ஸ்ரீதேவிக்கு இன்னொரு மகள் உள்ளார் என்பது உங்களுக்கு தெரியுமா? அவர் அன்சுலா கபூர் (Anshula Kapoor) ஆவார்.

ஹீரோ ஸ்பிளெண்டர் இவி பைக் ரெடியாகிடிச்சு!

ஹீரோ மோட்டோகார்ப் 2027 ஆம் ஆண்டில் ஸ்ப்ளெண்டர் எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்தும் எதிர்பார்ப்போடு அதன் எலக்ட்ரிக் வாகன வரம்பை விரிவுபடுத்தி வருகிறது. இந்த நிறுவனம் லிங்க்ஸ் மற்றும் ஆக்ரோ போன்ற மாடல்களை உள்ளடக்கிய பல்வேறு வரிசையை உருவாக்க இலக்கு வைத்துள்ளது, இது உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளை இலக்காகக் கொண்டு எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான வளர்ந்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும்.

தவறு செய்த அழகிக்கு சரியான பாடம் கற்பித்த காவல்துறை..

நாட்டையே உலுக்கும் வகையில் ஓர் பண மோசடி சம்பவம் ஒடிசா மாநிலத்தில் அரங்கேறி இருக்கின்றது. இளம் பெண் ஒருவர் தன்னுடைய பணக்கார தோற்றத்தைப் பயன்படுத்தி மிகப் பெரிய பண மோசடி சம்பவத்தை அரங்கேற்றி இருக்கின்றார். இவரின் முக்கிய குறிக்கோளே மிகப் பெரிய பணக்காரர்கள் மட்டுமே ஆகும். இவர்களை குறி வைத்தே தன்னுடைய மோசடி காயை நகர்த்தி இருக்கின்றார். தன்னை ஓர் அவர் பாஜக பிரமுகரின் உறவினர் என கூறியே அவர் பணக்காரர்களை மோசடி செய்து இருக்கின்றார்.

நாளை நடக்கப்போற நிகழ்ச்சிக்கு இந்தியாவே பரபரப்பாகிடுச்சு!

டெல்லியில் நடைபெறும் பாரத் மொபிலிட்டி உலகளாவிய கண்காட்சி 2025ல் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைச் சேரவும், முன்னணி பிராண்டுகளின் மின்சார வாகனங்கள் மற்றும் புதுமைகளை வெளிப்படுத்தவும்.
Advertisement

நாடே எதிர்பார்த்த எலக்ட்ரிக் கார் ஓட்ட எப்படி இருக்கு?

ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் அதன் பிரபலமான கிரெட்டா (Creta) காரை எலக்ட்ரிக் வெர்சனில் அறிமுகம் செய்கிறது. இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருவதால், ஹூண்டாய் நிறுவனமும் எலக்ட்ரிக் கார்கள் விஷயத்தில் தீவிரமாக ஈடுப்பட ஆரம்பித்துள்ளது. அந்த வகையில், ஹூண்டாய்க்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய கார்கள் சந்தையிலும் முக்கியமான எலக்ட்ரிக் காராக கிரெட்டா எலக்ட்ரிக் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனாலேயே இந்த கார் மீது மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் காரை இநத அளவுக்கு எதிர்பார்க்கல

ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் எஸ்யூவி (SUV) ரக கார். இந்திய சந்தையில் தென்கொரிய ஹூண்டாய் நிறுவனம் தற்சமயம் ஆதிக்கம் செலுத்துவதற்கு முக்கியமான காரணமாக இருக்கும் கார். இதனாலேயே அவ்வப்போது கிரெட்டாவை மெருக்கேற்றுவதை ஹூண்டாய் மறப்பதில்லை. அந்த வகையில் கடந்த 2024ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் காருக்கு எதிர்பார்த்ததை போல் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில்தான், கிரெட்டா எலக்ட்ரிக் கார் (Electric Car)-ஐ கொண்டுவர ஹூண்டாய் தயாராகி வருகிறது.

நாளை அறிமுகமாகிறது ஹூண்டாய் கிரெட்டா இவி..

ஹூண்டாய் (Hyundai) நிறுவனம், அதன் பெரிதும் எதிர்பார்க்கப்படும் கிரெட்டா இவி (Creta EV) கார் மாடலை நாளை (ஜனவரி 17) அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்தியாவில் மின்சார கார்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே ஹூண்டாய் நிறுவனம் கிரெட்டா இவி-யை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக கிரெட்டா இருக்கின்றது. இந்த கார் மாடலில் மின்சார வெர்ஷனை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது கார் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்து இருக்கின்றது.

8 லட்ச ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்ட காரில் பாதுகாப்பு ஓகே!!

ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் கார், கைலாக் (Kylaq) ஆகும். உலகளவில் ஸ்கோடா கார்கள் பாதுகாப்பு மிக்கவைகளாக விளங்குகின்றன. இதனால் புதிய கைலாக் காரும் கிராஷ் டெஸ்ட்டில் மதிப்பெண்களை வாரி குவிக்கும் என எதிர்பார்த்தோம். அதன்படி, இந்தியாவில் நடத்தப்பட்ட பாரத் என்சிஏபி கிராஷ் (Bharat NCAP Crash Test)-இல் முழு 5 நட்சத்திரங்களையும் பெற்று ஸ்கோடா கைலாக் அசத்தியுள்ளது. இந்த சோதனையில் கைலாக் பெற்ற மதிப்பெண்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

முன்னாள் முதல்வரை பைக் டிரைவராக மாற்றிய தொழிலதிபர்!!

தொழிலதிபர்கள் தங்களது அதிகமான பொறுப்புகளினால் பெரும்பாலும் வெளியில் தெரிவதில்லை. ஆனால், ஒரு சில செல்வந்தர்கள் தங்களிடம் உள்ள பணத்தை வைத்து போடாத ஆட்டமே கிடையாது என சொல்லலாம். உதாரணத்திற்கு, உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk)-ஐ சொல்லலாம். அதேபோன்றதான இந்திய தொழிலதிபராக கௌதம் சிங்கானியா (Gautam Singhania) உள்ளார். பிரபலமான ரேமண்ட் க்ரூப் (Raymond Group)-இன் தலைவர் தான் கௌதம் சிங்கானியா ஆவார். அவ்வப்போது ஏதேனும் ஒன்றை சுவாரஸ்யமாக செய்து அதன் மூலம் கவனத்தை ஈர்க்கக்கூடிய கௌதம் சிங்கானியா, சமீப காலமாக லம்போர்கினி (Lamborghini) நிறுவனத்துடன் மல்லுக்கட்டி கொண்டிருக்கிறார்.