இனி இந்த கார்ல எல்லாம் ஸ்பேர் வீல் தரமாட்டாங்க!

டாடா, மாருதி போன்ற நிறுவனம் இந்தியாவில் விற்பனையாகும் சிறிய கார்களில் ஸ்டெப்னி வீலை வழங்குவதை நிறுத்தியுள்ளது. படிப்படியாக இதைஒவ்வொரு வாகனமாக செய்து வருகிறது. டாடா பஞ்ச் இவி, டியாகோ இவி, சஃபாரி, ஹாரியர் உள்ளிட்ட கார்களுக்கும் மாருதியின் ஃபிராங்க்ஸ் மற்றும் கிராண்ட் விட்டாரா போன்ற கார்களுக்கும் ஸ்டெப்னி வீல்களை வழங்குவதில்லை. இது ஏன்? சட்டப்படி இது சரியா? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

2 நாளில் 1000 பேர் இந்த ஸ்கூட்டரை புக் பண்ணிட்டாங்க!

விஎல்எஃப் மாப்ஸ்டர் 135 ஸ்கூட்டர் ஒரு பிரிமியம் பெர்ஃபார்மென்ஸ் ஸ்கூட்டராக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் புக்கிங் துவங்கப்பட்ட 48 மணி நேரத்தில் 1000 பேர் புக் செய்துள்ளனர். மிகப்பெரிய அளவிற்கு இந்த ஸ்கூட்டருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. சிலர் இந்த ஸ்கூட்டரின் பெயரையே இப்பொழுது தான் கேள்விபடுகிறேன். எப்படி விற்பனை நடக்கிறது என கேட்பார்கள். இந்த ஸ்கூட்டர் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

புதியதாக கார் வாங்கும்போது இது இருக்கானு பார்த்து வாங்குங்க!

பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில், தானாகவே ஒளி மங்கும் உட்புறக் கண்ணாடியுடன் (IRVM) கார்களை வாங்கலாம். ஆனால், இந்த அம்சம் பெரும்பாலும் இந்த விலைப்பிரிவில் உள்ள கார்களின் விலைமிக்க டாப் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்படுகின்றன. தானாக ஒளி மங்கும் IRVM-க்கும், மேனுவலாக பகல்/ இரவுக்கு ஏற்ப மாற்ற வேண்டிய IRVM-க்கும் வித்தியாசம் உள்ளது.

கார் வாங்க வரி குறைச்சுட்டாங்க! ஆனா கார்ல போனா வரி கட்டணும்

இந்தியாவின் ஐடி கேபிடலான பெங்களூர் (Bangalore), தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது, குளிர்ச்சியான காலநிலை மற்றும் பூங்காங்களுக்கும் பெயர் பெற்ற நகரமாக திகழ்ந்து வருகிறது. இது போன்ற காரணங்களால், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, பெங்களூர் நகருக்கு இடம்பெயர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது.
Advertisement

70 லிட்டர் டேங்கில் 77 லிட்டர் போட்டதாக பில்!

பெட்ரோல் பங்க்களில் நடக்கும் முறைகேடுகள் இந்தியாவில் அவ்வப்போது நடந்து கொண்டே தான் இருக்கிறது. விதவிதமான வகைகளில்முறைகேடுகள் நடக்கிறது. இப்படியாக சமீபத்தில் பிஎம்டபிள்யூ 5 சிரீஸ் காருக்கு 70 லிட்டர் கொள்ளவு கொண்ட டேங்கில் 77 லிட்டர் பெட்ரோல் போட்ட சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இதுதான் சாக்குனு விலையை இன்னும் குறைச்சிட்டாங்க...

இந்தியாவின் எலக்ட்ரிக் மொபிலிட்டி துறையில் முன்னோடியாக விளங்கும் க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி (GEML), தனது மேக்னஸ் நியோ (Magnus Neo) மற்றும் நெக்ஸஸ் (Nexus) எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நாடு தழுவிய பண்டிகைக் கால சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்டான மற்றும் நிலையான பயண அனுபவத்தை மக்கள் பெற முடியும்.

இந்த காரை இவ்வளவு கம்மி விலையில் வாங்கலாமா?

இந்தியாவில் ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபிறகு வாகனங்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. தற்போது பலர் வாகனம் வாங்கும் எண்ணத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு கடன் மூலம் வாகனம் வாங்குபவர்கள் எவ்வளவு பணம் முன்பணமாக செலுத்த வேண்டும்? எவ்வளவு இஎம்ஐ செலுத்த வேண்டும் என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை இங்கே காணப்போகிறோம்.

25 வயசு பையனுக்கு இவ்ளோ காஸ்ட்லியான காரா!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்களின் (Electric Cars) எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக மஹிந்திரா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள பிஇ6 (Mahindra BE6) எலெக்ட்ரிக் காருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உருவாகியுள்ளது. இது எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.

2025 சுஸுகி வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ்250 பைக் அறிமுகம்!!

இந்தியாவில் சுஸுகி மோட்டார்சைக்கிள் (Suzuki Motorcycle) நிறுவனம், அதன் புதுப்பிக்கப்பட்ட வி-ஸ்ட்ரோம் எஸ்.எக்ஸ் 250 (V-Strom SX 250) பைக்கை பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிமுகம் செய்துள்ளது. இந்த சாகச பைக்கின் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.1,98,018 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய கலர் ஆப்ஷன்களுடனும், கவர்ச்சிகரமான வாடிக்கையாளர் சலுகைகளுடனும் இது அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

வெறும் 999 பேர் மட்டும் வாங்கிய காரின் டெலிவரி துவங்கியது!

மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது பிஇ6 பேட்மேன் எடிசன் காரின் டெலிவரியை தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 999 கார்களை மட்டுமே விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த கார்களுக்கான டெலிவரி துவங்கியுள்ள நிலையில் இதைசாலையில் பார்க்க மக்கள் பலர் ஆர்வமாக இருக்கின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஜிஎஸ்டி குறைக்கப்பட்ட செய்தி மட்டும் தான் வெளியே வருது...

இந்தியாவில் புகழ்பெற்ற சுஸுகி ஹயபூசா (Suzuki Hayabusa) பைக்கின் விலையில், கணிசமான உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ஜிஎஸ்டி 2.0 வரி விதிப்பால், ஹயபூசா பைக்கின் விலை ரூ. 1.16 லட்சம் அதிகரித்து, ரூ. 16.90 லட்சத்திலிருந்து ரூ. 18.06 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக உயர்ந்துள்ளது.

ராயல் என்ஃபீல்டை ஓரம் கட்டப்போகும் பைக் இது தான்!

ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் நிறுவனம் இந்தியாவில் தனது மிட்-சைஸ் மோட்டார் சைக்கிளின் அணிவகுப்பை விரிவுபடுத்தியுள்ளது. சிபி 350 சி என்ற ஸ்பெஷல் எடிசன் பைக்கை உருவாக்கியுள்ளது. இந்த பைக்கின் புக்கிங் தற்போது துவங்கியுள்ளது. அக்டோபர் முதல் வாரத்தின் இதன் டெலிவரி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் ரூ2.01 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

லிமிடெட் எடிசன் பைக்கை வெளியிட்ட பிஎம்டபிள்யூ!

பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது ஜி310 ஆர்ஆர் பைக்கின் லிமிடெட் எடிசனை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஸ்டாண்டர்ட் வேரியன்டை விட விலை ரூ18,000 அதிகமாக உள்ளது. இந்த பைக் மொத்தம் 2 விதமான பெயிண்ட் ஸ்கீம்களில் விற்பனைக்கு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

10 லட்ச ரூபாய்க்குள் 2ல் எதை வாங்குறது என்பதுதான் குழப்பமே!!

இன்றைய காலத்தில் கார் வாங்குபவர்களின் விருப்பங்கள் கார்களில் பல்வேறு விஷயங்களை நோக்கி உள்ளன. அதாவது, விலை மற்றும் மைலேஜை பார்த்து கார் வாங்கிய காலம் போய், இப்போது எல்லாம் கார்களில் அடாஸ் (ADAS) உள்ளதா, 6 ஏர்பேக்குகள் உள்ளனவா, பாதுகாப்பு மதிப்பீட்டில் கார் எத்தனை மதிப்பெண்களை பெற்றுள்ளது என்பதை அறிந்த பின்னரே காரை தேர்வு செய்கின்றனர்.

தேசிய கொடி உடன் சைக்கிளில் உலா வருவது இதுக்குதானா?

குஜராத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளரும், ஆன்மீக தியான (Heartfulness) பயிற்சியாளருமான தருண் பர்மர் (Tarun Parmar), ஒரு அசாதாரண சைக்கிள் (Cycle) பயணத்தை மேற்கொண்டுள்ளார். சுமார் 1700 கி.மீ. சைக்கிள் பயணத்தின் மூலம் தியானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இந்திய அரசின் "நஷா முக்த் பாரத் அபியான்" (போதைப்பொருள் இல்லாத இந்தியா இயக்கம்) திட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கத்துடன் இதைச் செய்கிறார்.

28 கிமீ மைலேஜ் தரும் டொயோட்டா காரை வாங்க க்யூல நிக்கறாங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder). மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்த டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

700கிமீ-க்கு சார்க் பற்றி யோசிக்கவே தேவையில்லை!!

வால்வோ (Volvo) நிறுவனம் பி.இசட்.ஆர் (BZR) என்கிற பெயரில் எலெக்ட்ரிக் பேருந்துக்கான (Electric Buses) சேசிஸை உருவாக்கி எலக்ட்ரிக் பேருந்துத் துறையில் புதிய புரட்சியை நிகழ்த்த தயாராகி வருகிறது. 720 kWh வரையில் அளவில் பெரியதான பேட்டரி தொகுப்புகளை பொருத்தி, 700கிமீ தூரம் வரை இயங்கக்கூடிய எலக்ட்ரிக் பேருந்துகளை இந்த சேசிஸின் மூலம் உருவாக்கலாம்.

9 பேர் போற முரட்டுத்தனமான காரை இந்த ரேட்ல விக்கறாங்களா!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் கம்பீரமான தோற்றம் கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio). இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

4 நாளில் 80,000 பேர் இந்த காரை வாங்கிட்டாங்க!

நவராத்திரி முதல் நாளில் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட நிலையில் முதல் 4 நாட்களிலேயே 80,000 கார்களை விற்பனை செய்து மாருதி நிறுவனம் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. ஜிஎஸ்டி வரி குறைந்த நிலையில் வாகன விலை குறைந்தததால் அதற்கு மக்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக விற்பனை அதிகரித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

புகாட்டி சாதனையை முறியடித்த சீன தயாரிப்பு!

இந்தியாவைச் சேர்ந்த பிஒய்டி நிறுவனம் யூ9 எக்ஸ்ட்ரீம் என்ற ஹைப்பர் எலெக்ட்ரிக் காரை தயாரித்துள்ளது. இந்த கார் தான் இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையாகும் காராக மாறியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

தமிழ்நாட்டில், ஓசூரில் தயாராகும் பைக்னு சொன்னா நம்புவீங்களா?

இந்தியாவில் 10,000 யூனிட்களுக்கும் மேல் விற்பனையானதைக் கொண்டாடும் விதமாக, பி.எம்.டபிள்யூ மோட்டார்ராட் இந்தியா (BMW Motorrad) நிறுவனம் அதன் ஜி310 ஆர்.ஆர் (G 310 RR) பைக்கின் புதிய லிமிடெட் எடிசனை (Limited Edition) அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய பிஎம்டபிள்யூ பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

30 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்கியது அவரா!

இந்தியாவில் ஏராளமான தனி நபர்கள் சொந்தமாக ஹெலிகாப்டர்கள் (Helicopters) வைத்துள்ளனர். குறிப்பாக தொழில் அதிபர்கள் மற்றும் திரையுலக நட்சத்திரங்கள் போன்றவர்களிடம்தான், அதிக அளவில் ஹெலிகாப்டர்கள் உள்ளன. தொழில் அதிபர்களோ அல்லது திரையுலக நட்சத்திரங்களோ ஹெலிகாப்டர்களை சொந்தமாக வாங்கினால், அது எவ்விதமான சர்ச்சைகளையும் பெரிதாக ஏற்படுத்தாது.

காஸ்ட்லீயான இத்தாலியன் ஸ்கூட்டர்கள்னு இனி சொல்ல முடியாது!

மத்திய அரசாங்கம் சமீபத்தில் ஜிஎஸ்டி (GST)-இல் திருத்தங்களை கொண்டுவந்ததை பற்றி நிச்சயமாக அனைவரும் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைகிறேன். ஏனெனில், இந்த புதிய ஜிஎஸ்டி திருத்ததால் நாட்டில் பல பொருட்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதில், பெரும்பாலான பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதால் ஜிஎஸ்டி திருத்தங்கள் நாடு முழுவதும் கவனத்தை பெற்றுள்ளன.

விலையை மாற்றாமல் விடாப்பிடியா இருக்கும் பைக் கம்பெனி!!

120 ஆண்டுகளுக்கும் மேலான மோட்டார் சைக்கிள் பாரம்பரியத்தைக் கொண்ட டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், அதன் பிரபலமான 400சிசி பைக்குகளின் எக்ஸ்-ஷோரூம் விலைகளில் எந்த மாற்றமும் இருக்காது என அறிவித்துள்ளது. 350சிசி-க்கு மேல் உள்ள மோட்டார் சைக்கிள்களுக்கான ஜிஎஸ்டி வரி 28% இல் இருந்து 40% ஆக சமீபத்தில் உயர்த்தப்பட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எத்தனால் கலப்படம் இல்லாத பெட்ரோல் இது தான்!

இந்தியாவில் மத்திய அரசு பெட்ரோலில் 20 சதவீத எத்தனாலை கலக்க உத்தரவிட்டுள்ள நிலையில் பெட்ரோல் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது நாடு முழுவதும் 20 சதவீத எத்தனாலை கலந்து வருகின்றன. இது தற்போது இந்தியா முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எத்தனால் இல்லாமல் பெட்ரோலை வாங்க முடியுமா என பேசி வரும் நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.