சென்னையில் இருந்து பெங்களூர் வர 50 ரூபா கூட செலவு ஆகாது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா கேரன்ஸ் (Kia Carens). தற்போதைய நிலையில் மொத்தம் 3 வெர்ஷன்களில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவை கியா கேரன்ஸ், கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) மற்றும் கியா கேரன்ஸ் க்ளாவிஸ் இவி (Kia Carens Clavis EV) ஆகியவை ஆகும்.

ஒரே மாதத்தில் 56 ஆயிரம் கார்களை விற்பனை செய்த மஹிந்திரா!!

மஹிந்திரா & மஹிந்திரா, நவம்பர் 2025இல் சிறப்பான செயல்திறனைப் பதிவு செய்தது. ஏற்றுமதியுடன் அதன் மொத்த வாகன விற்பனை 92,670 யூனிட்டுகளை எட்டி, ஆண்டுக்கு ஆண்டு 19% வளர்ச்சி கண்டது. எஸ்.யூ.வி தேவை, விரிவடையும் மின்சார வாகனப் பிரிவுகள் மற்றும் வர்த்தக வாகனங்களின் நிலையான ஆதரவு இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள்.

மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார் நாளை அறிமுகம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara). மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) இதுதான். மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் எப்போது விற்பனைக்கு வரும்? என்ற எதிர்பார்ப்பு மிக நீண்ட காலமாகவே இருந்து வருகிறது.

டாடா உருவாக்கும் புது காரில் இதை எல்லாம் எதிர்பார்க்கவே இல்ல

டாடா சியரா எஸ்யூவி காரின் 'அட்வென்ச்சர்' வேரியன்ட் சோதனையின்போது பிடிபட்ட படங்கள் வெளியாகி வாகன சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ. 11.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்ற ஆரம்ப விலையில், இந்த கார் அதன் அம்சங்களுக்காக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
Advertisement

காரில் அதிக மைலேஜை பெற சிலர் ஃபாலோ பண்ணுவது!

இந்தியாவில் பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் பல பிரபலமான கார்களில் கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர் (Gear Shift Indicator) வசதி உள்ளது. எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்தும் நோக்கில், இந்த வசதி மேனுவல் (Manual) கார்களில் மற்றும் ஆட்டோமேட்டிக் (AMT) கார்களிலும் காணப்படுகிறது. பத்து லட்ச ரூபாய்க்குள் இந்த அம்சத்துடன் கிடைக்கும் சில சிறந்த கார்கள்...

ஒரு டஜனுக்கும் மேல கார் இருக்குது!

ரெனால்ட் மற்றும் நிஸான் ஆகிய நிறுவனங்கள் மிட் சைஸ் செக்மெண்டில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.ஏற்கனவே இந்த செக்மெண்டில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில் இந்த நிறுவனங்களும் போட்டியை மேலும் கடுமையாக்க திட்டமிட்டுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மறு அவதாரம் எடுக்கப்போகும் பஞ்ச் கார்!

டாடா நிறுவனம் தனது பஞ்ச் காரை மிட் சைக்கிள் அப்டேட் செய்ய திட்டமிட்டுள்ளுது. இதில் ஸ்டைலிங் அப்டேட், சொகுசு அம்சங்கள் அப்டேட், பாதுகாப்பு அதிகரிப்பு உள்ளிட்ட விஷயங்களை செய்ய திட்டமிட்டுள்ளது, இப்படிய வரப்போகும் இந்த அப்டேட் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கொரியாகாரன் வேலையை காட்ட ஆரம்பிச்சுட்டான்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா செல்டோஸ் (Kia Seltos). தென் கொரியாவை (South Korea) சேர்ந்த கியா நிறுவனம் இந்தியாவில் (India) விற்பனைக்கு அறிமுகம் செய்த முதல் கார் இதுதான். இந்திய சந்தையில் கடந்த 2019ம் ஆண்டு கியா செல்டோஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

9 ஆண்டுகள் முன்பு புக் செய்த காரை டெலிவரி எடுத்தது இவரா?

பேடிஎம் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓவாக இருக்கும் விஜய் சேர் ஷர்மா என்பவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு புக் செய்த டெஸ்லா காரை தற்போது தான் டெலிவரி எடுத்துள்ளார். ஒரு காருக்காக இவர் 9ஆண்டுகள் வரை காத்திருக்க வண்டியது இருந்தது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வெறும் 999 பேர் தான் இந்த காரை வாங்க முடியும்!

மஹிந்திரா நிறுவனம் தனது பிஇ 6 ஃபார்முலா இ எடிசன் காரை வெளியிட்ட நிலையில் இந்த காருக்கான புக்கிங் வரும் ஜனவரி மாதம் 14ம் தேதி முதல் புக்கிங்துவங்குகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ரேஞ்ச் ரோவர் கார் டிரைவர் சீட்டில் தோனி, பக்கத்தில் கோலி!

இந்திய கிரிக்கெட்டில் பெரிதும் பேசப்படும் பெயர்கள் மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) மற்றும் விராட் கோலி (Virat Kohli) என சொன்னால் அது மிகையில்லை. அந்த அளவிற்கு, மாடர்ன் இந்திய கிரிக்கெட் உலகின் இரு பெரு துருவங்கள் இவர்கள் ஆவர். தோனி ஓய்வு பெற்ற பிறகு, இவர்கள் இருவரும் ஒன்றாகக் காணப்படுவது அரிதாகிவிட்டது.

முன் இருக்கையில் அமர்பவர்கள் காரில் இதை எதிர்பார்க்குறாங்க!!

இந்தியச் சந்தையில், 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் சில கார்கள் சென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் (Central Concole Armrest) உடன் கிடைக்கின்றன. அதாவது, முன் இருக்கைகளுக்கு மத்தியில், பயணிகள் ஓய்விற்காக தங்களது கைகளை வைத்துக் கொள்ளும் அம்சமாகும். இந்த வசதியானது டாடா பன்ச், ஹூண்டாய் வென்யூ, மாருதி சுஸுகி ஃபிரான்க்ஸ், ஹோண்டா அமேஸ் கார்களில் கூடுதல் விலை கொடுத்து வாங்கும் ஆக்ஸஸரீயாகவோ அல்லது விலைமிக்க டாப் வேரியண்ட்களில் ஸ்டாண்டர்ட் அம்சமாகவோ வழங்கப்படுகிறது.
Advertisement

ஓலாக்கு விழுந்த பலத்த அடி!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது.இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்க இடையே ஒவ்வொரு மாதமும் போட்டி அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் நவம்பர் மாத விற்பனை விபரங்கள் வெளியாகியுள்ளது. நவம்பர் கடைசி தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் தற்போதே இந்த தகவல்கள் வெளியாகிவிட்டன. இந்த பட்டியலை விரிவான காணலாம் வாருங்கள்.

களத்திற்கு வருகிறது மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara). இதுதான் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும்.

விலை 20 லட்ச ரூபாய் தான், ஆனா பென்ஸ் கார்களுக்கே சவால்விடுது

Explore the Mahindra XUV 9S: a 7-seater electric SUV with advanced tech, spacious interiors, and impressive performance. | மஹிந்திரா எக்ஸ்யூவி 9எஸ்: மேம்பட்ட தொழில்நுட்பம், விசாலமான உட்புறம் மற்றும் ஈர்க்கக்கூடிய செயல்திறன் கொண்ட 7 இருக்கைகள் கொண்ட எலக்ட்ரிக் எஸ்யூவியை ஆராயுங்கள்.

சென்னையில் வித்தியாசமான தோற்றத்தில் சுற்றி திரிந்த கார்!

ரெனால்ட் (Renault) நிறுவனத்தின் புதிய தலைமுறை டஸ்டர் (New-Gen Duster) கார், சென்னை உற்பத்தி தொழிற்சாலைக்கு அருகே பொது சாலையில் முழுமையாக மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டத்தில் புதிய டஸ்டர் கார் முழுவதும் மறைக்கப்பட்டு இருந்த போதிலும், அதன் வடிவமைப்பு நமக்கு இலை மறை காயாக தெரிகிறது.

சென்னையில் இருந்து கோவை வர வெறும் 87 ரூபாதான் செலவு ஆகுமா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் (Mahindra XEV 9S) கடந்த சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி (7 Seater Electric SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும்.

டிசம்பரில் களை கட்டப்போகுது சேல்ஸ்!

நவம்பர் மாதம் முடியப்போகிறது. 2025ம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதம் விரைவில் பிறக்கப்போகிறது.இந்த டிசம்பர் மாதம் எஸ்யூவி கார்களுக்கான மாதம் என்றே சொல்லலாம் 4 புதிய எஸ்யூவி கார்கள் விற்பனைக்கு அறிமுகமாகவுள்ளன. இதில் மாருதியின் முதல் இவி காரும் அடங்கும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டூவீலருக்கு ஏர்பேக் வந்துடுச்சு!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் பவர்ஃபுல் பைக்குகளை தயாரித்த வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இ்நநிறுவனம் டூவீலர்களுக்கான ஏர்பேக் ஒன்றை உருவாக்கியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காலணாம் வாருங்கள்.

ஒருவழியா விஎல்எஃப் ஸ்கூட்டரின் உற்பத்தியை ஆரம்பிச்சுட்டாங்க!

வி.எல்.எஃப் (VLF) நிறுவனம், தனது முதல் பெட்ரோல் ஸ்கூட்டரான 'மாப்ஸ்டர் 135' உற்பத்தியை கோலாப்பூரில் தொடங்கியுள்ளது. அறிமுகத் தொகுப்பு முடிந்ததும் விலை உயர்வு இருக்கும் நிலையில், அடுத்த மாதம் விநியோகம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement

ஒரு கி.மீ பயணிக்க வெறும் ரூ1.2 தான் செலவு!

மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்இவி 9எஸ் என்ற காரை பிரிமியம் ஃபேமிலி எலெக்ரிக் காராக விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த கார் ஒரு கி.மீ பயணிக்க வெறும் ரூ1.20 தான் செலவாகும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மட்டுமல்ல இந்த காரை பராமரிக்க ஒரு கி.மீக்கு வெறும் 40 பைசா தான் செலவாகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

10 லட்ச ரூபாய்க்குள் கார் வாங்கினாலும் இதை கவனிக்கனும்!

இந்தியாவில் ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் கிடைக்கும் டாடா பன்ச், மாருதி சுஸுகி பலேனோ மற்றும் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் போன்ற பிரபல கார்களில், அனைத்து கதவுகளிலும் தண்ணீர் பாட்டில் வைப்பதற்கான இடவசதி உட்பட, பல பயனுள்ள சேமிப்பு இடவசதிகள் உள்ளன. ரூ.10 லட்சம் விலை வரம்பிற்குள் உள்ள இந்த சில கார்களைப் பற்றி இங்கு காணலாம்.

டாடாவை வீழ்த்த மஹிந்திராவின் சூப்பர் ஐடியா!

மஹிந்திரா நிறுவனம் வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தனது எலெக்ட்ரிக் கார்களின் தயாரிப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி தற்போது நடந்து வரும் உற்பத்தி திறனை இரு மடங்காக மாற்ற திட்டமிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நம்ம தமிழ்நாட்டில் இப்படி ஒரு சாதனையா?

டிவிஎஸ் மோட்டார் கம்பெனி மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனம் இணைந்து 2 லட்சம் வாகனங்களை தயாரித்து நுதி சாதனை மைல் கல்லை எப்படி டித்துள்ளது.இந்நிறுவனம் கடந்த 12 ஆண்டுகளில் இந்த சாதனையை படைத்துள்ளது.இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சியாராவை வச்சு மாஸ்டர் பிளான் ரெடி!

டாடா நிறுவனம் தனது சியாரா காரை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.இதில் பல்வேறு இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வரப்போகிறது. இந்த வாகனங்ககள் உடன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த கார் விற்பனைக்கு வந்த பிறகு இந்தியாவில் விற்பனையாகும் 4 எஸ்யூவி கார்களில் ஒரு கார் டாடா நிறுவனத்தின் காராக இருக்க வேண்டும் என அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.