கிருஷ்ணகிரி தொழிற்சாலையில் புதிய மைல்கல்லை கடந்த ஓலா!!

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric), இந்தியாவின் மிகப்பெரிய எலெக்ட்ரிக் இருசக்கர வாகன நிறுவனம் என சொன்னால் அது மிகையில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு மாதத்திற்கு மாதம் விற்பனையில் முன்னேற்றம் கண்டுவரும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரியில் பிரம்மாண்டமான உற்பத்தி தொழிற்சாலை செயல்படுவது உங்களில் சிலருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

இந்த 6 ராயல் என்ஃபீல்டு பைக்கின் விலை மட்டும் உயருது!

வரும் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம் அமலுக்கு வரவுள்ளதால் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 6 பைக்குகளின் விலை ரூ30 ஆயிரம் வரை அதிகமாகப்போகிறது. இதனால் பலர் தற்போதே இந்த பைக்கை வாங்கி வருகிறனர். இன்னும் 6 நாள் தான் இருக்கும் நிலையில் எந்தெந்த பைக்குகள் எவ்வளவு விலை உயரப்போகிறது என்ற விபரம் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வயது வெறும் நம்பர் தான்... முன்னாள் இராணுவ வீரரின் சாதனை!!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக்குகளை ஓட்டுவதற்கு யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரையில் ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு ரசிகர்களாக உள்ளனர். ஏனெனில், அந்த அளவிற்கு உலகிலேயே மிக நீண்ட வரலாற்றை கொண்ட பைக் நிறுவனமாக ராயல் என்ஃபீல்டு விளங்குகிறது.

9 பேர் போற காரின் விலை தரமட்டத்துக்கு குறையுது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero). மஹிந்திரா பொலிரோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 25 வருடங்கள் கடந்து விட்டன (கடந்த 2000ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்தான் மஹிந்திரா பொலிரோ முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது).
Advertisement

கட்டுன ஜிஎஸ்டி திரும்ப கிடைக்குமா?

இந்தியாவில் வரும் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வருகிறது. இதன்படி இந்தியா முழுவதும் வாகனங்களின் விலை கணிசமாக குறைகிறது. இந்நிலையில் இந்த குறைந்த ஜிஎஸ்டி வரியை செலுத்தி வாகனம் வாங்க பலர் ஆர்வமாக இருக்கின்றனர். இப்படியாக நாம் வாகனங்களுக்கு செலுத்தும் ஜிஎஸ்டியை input கிரெடிட் மூலம் திரும்ப பெற முடியும். பலருக்கு இப்படி ஒரு ஆப்ஷன் இருப்பதே தெரியாது. இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப்போகிறோம்.

ராயல் என்ஃபீல்டு பைக் கனவை நிஜமாக்கும் நேரம் வந்தாச்சு!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield), இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம். ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் பைக்குகளை விற்பனை செய்யும் பிரம்மாண்டமான நிறுவனம். இந்த நிலையில், மற்ற நிறுவனங்களை போன்று, ராயல் என்ஃபீல்டு நிறுவனமும் தனது பைக்குகளின் விலைகளில் ஜிஎஸ்டி 2.0 மாற்றங்களை அறிவித்துள்ளது.

பெண் ஓட்டிய பிஎம்டபிள்யூ கார் மோதி உயிரிழந்த உயர் அதிகாரி!

டில்லியில் பிஎம்டபிள்யூ கார் ஒன்று தறிகெட்டு ஓட்டிய நிலையில் அது பைக் மற்றும் பஸ் மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் டில்லி மாநில அரசின் முக்கிய அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் இன்சூரன்ஸ் பணம் எப்படி கிடைக்கும்? யாருக்கு கிடைக்கும்? இதை பெற என்ன செய்ய வேண்டும்? இது குறித்த விவாதம் தற்போது ஏற்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இனி ஊரே இந்த வண்டிய தான் வாங்கப்போகுது!

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் தனது 2025 மீட்டியோர் 350 பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு மிட்சைஸ் க்ரூஸர் பைக் ஆகும். இந்த பைக் முதன் முதலாக கடந்த 2020ம் ஆண்டு தான் ஆறிமுகமாகி இந்தியா முழுவதும் வெற்றிகரமாக விற்பவனையாகி வருகிறது. உலகம் முழுவதும் உள்ள 65 நாடுகளை சேர்ந்த 5 லட்சம் பேர் இந்த பைக்கை வாங்கியுள்ளனர். இந்த புதிய அப்டேட் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி சுஸுகி விக்டோரிஸ் காருக்கு போட்டியாக உள்ள கார்கள்!!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தில் இருந்து புதியதாக 'விக்டோரிஸ்' (Victoris) கார் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. மாருதி சுஸுகியின் புதிய விலை குறைவான எஸ்யூவி (SUV) ரக காராக களமிறக்கப்பட்டுள்ள விக்டோரிஸின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.10.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விக்டோரிஸ் காரின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்கள் 10 லட்ச ரூபாய் பட்ஜெட்டை சற்றே மீறினாலும், ரூ.10 லட்சம் விலைக்குள் விற்பனையில் போட்டியாக பல பிரபலமான கார்கள் சந்தையில் உள்ளன.

இந்திய சாலைகளுக்கு ஏற்ப இதை தேர்வு செய்வதுதான் பெரிய வேலையே!

இந்திய சாலைகளுக்கு உகந்த டயர்களைத் தேர்ந்தெடுப்பது சவாலானது. இங்குள்ள சாலைகள் சீரற்றவை, பல்வேறு மேற்பரப்புகளைக் கொண்டவை. உங்கள் வாகனத்தின் செயல்பாடு, பாதுகாப்பிற்கு சரியான டயர்கள் மிக முக்கியம். டயர் தேர்வில் கவனம் செலுத்த வேண்டிய சில முக்கிய அம்சங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்திய விவசாயத்துக்கு வர பிரசாதம்... மஹிந்திரா நோவோ!!

இந்தியாவின் முன்னணி டிராக்டர் நிறுவனமான மஹிந்திரா டிராக்டர்ஸ் (Mahindra Tractors), அதன் பிரபலமான 'நோவோ' (NOVO) டிராக்டர்களை அறிமுகம் செய்து 11 ஆண்டுகளை நிறைவு செய்ததைக் கொண்டாடுகிறது. மஹிந்திரா நோவோ டிராக்டர்கள், வலுவான கட்டுமானம், மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் சக்திவாய்ந்த, அதேசமயம் எரிபொருள் சிக்கனமான என்ஜின் ஆப்ஷன்களைக் கொண்டதாக உள்ளன.

மாருதி சுஸுகி விக்டோரிஸ் விற்பனைக்கு அறிமுகம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) கார், இன்று (செப்டம்பர் 15) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி சற்று நேரத்திற்கு முன்பு, மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
Advertisement

புது BMW பைக்கை பார்த்ததுமே புக் பண்ண கை துடிக்குது!!

பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் இந்தியா (BMW Motorrad India) நிறுவனம், புதிய எஸ் 1000 ஆர் (S1000 R) மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ரோட்ஸ்டர் ரக பைக், முழுவதும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு (CBU) விற்பனை செய்யப்பட உள்ளது. இன்று முதல், அனைத்து பிஎம்டபிள்யூ மோட்டார்ராட் இந்தியா டீலர்ஷிப்களிலும் இதை முன்பதிவு (Booking) செய்யலாம்.

உலகையே திரும்பி பாக்க வைத்த மாருதி கார்!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் (Maruti Suzuki Cars) பாதுகாப்பு இல்லாதவை என்ற குற்றச்சாட்டு வாடிக்கையாளர்கள் பலராலும் மிக நீண்ட காலமாகவே முன் வைக்கப்பட்டு வந்தது. ஆனால் மறுபக்கம் டாடா (Tata) மற்றும் மஹிந்திரா (Mahindra) போன்ற இந்திய நிறுவனங்கள், பாதுகாப்பிற்கு அதிக முக்கியத்துவம் வழங்க தொடங்கின.

2 டைம் சர்வீஸ் பண்ணதுக்கே ரூ.1.20 லட்சம் செலவா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள பைக்குகளில் ஒன்று பிஎம்டபிள்யூ ஜி 310 ஜிஎஸ் (BMW G 310 GS). வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் என்றாலும் கூட, இதன் பராமரிப்பு செலவு அதிகம் என்ற விமர்சனம் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இந்த குற்றச்சாட்டு உண்மை என்பதை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று தற்போது நிகழ்ந்துள்ளது.

கோடி கோடியாய் சம்பாதிச்சாலும் காருக்கு டிரைவர் வைக்கல!

ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார்கள் உலகம் முழுவதும் பெரும் பணக்காரர்கள், சினிமா (Cinema) பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களின் விருப்பமான சொகுசு எஸ்யூவிகளில் தனி இடம் பிடித்துள்ளது. இந்தியாவில் பல பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் ரேஞ்ச் ரோவர் காரை வைத்திருக்கின்றனர். அந்த வகையில் தற்போது, ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியின் கேப்டனும், பிரபலமான இந்திய கிரிக்கெட் வீரருமான சஞ்சு சாம்சன் (Sanju Samson) சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள புதிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராபி (Autobiography) காரை வாங்கியுள்ளார்.

இந்த பைக் வந்த பிறகு ஒருத்தரும் ஆர்15 பக்கம் போக போறது இல்ல!

யமஹா மோட்டார் இந்தியா (Yamaha Motor India) நிறுவனம், 2025ஆம் ஆண்டில் தங்கள் எம்டி-15 (MT-15), ஆர்15 (R15), ஃபேஸினோ (Fascino), ரே-இசட்.ஆர் (Ray-ZR), எஃப்.இசட் (FZ) மற்றும் எஃப்.இசட்-எக்ஸ் (FZ-X) போன்ற பிரபலமான பைக்குகளை மேம்படுத்தி அறிமுகம் செய்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மிச்சமாகுற காசுல இன்னொரு புது காரை வாங்கலாம்!

மத்திய அரசு வரும் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பை அமலுக்கு கொண்டு வருகிறது. இதனால் வாகனங்களில் விலைகள் எல்லாம் கணிசமாக குறைகின்றன. இந்நிலையில் அதிகபட்சமாக முழு சைஸ் எஸ்யூவி கார்களின் விலை லட்ச கணக்கில் குறைகிறது. இது எந்த அளவிற்கு என்றால் குறையும் விலையில் ஒரு குட்டி புது காரே வாங்கிவிடலாம். அந்த அளவிற்கு விலை குறைகிறது. எந்தெந்த கார் எவ்வளவு விலை குறைகிறது என காணலாம் வாருங்கள்.

அடிமாட்டு விலையிலான இந்த கார்களுக்குதான் கஸ்டமர்ஸ் கூடுறாங்க

ஆகஸ்ட் 2025 ஆம் ஆண்டின் விற்பனைத் தரவுகளின்படி, இந்திய கார் சந்தையில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையுள்ள வாகனங்கள் வழக்கம்போல் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. குறிப்பாக, இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) தனது சந்தைத் தலைமையைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு வருகிறது.

5 ஸ்டார் ரேட்டிங் காரின் விலை நம்ப முடியாத அளவு குறையுது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த டாடா பன்ச் காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), கார்தேக்கோ தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
Advertisement

இவி ஸ்கூட்டர்களுக்கு ரூ20,000-ரூ30,000 தள்ளுபடி!

இந்தியாவில் வரும் 22ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வருகிறது. இதனால் வாகனங்களின் விலை கணிசமாக குறைகிறது. ஆனால் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு எந்த விதமான ஜிஎஸ்டி குறைப்பும் இல்லாத நிலையில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அரசே தள்ளுபடியை வழங்கியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

120 கி.மீ வேகத்தில் சென்று புரண்ட கார்!

மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்பியோ என் கார் 120 கி.மீ வேகத்தில் வந்து விபத்தில் சிக்கிய போதும் அதில் பயணித்த பயணி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பிரவி வருகிறது. எப்படி விபத்து நடந்தது என அவரே சமூகவலைத்தளங்களில் எழுதிய பதிவு வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

29 கிமீ மைலேஜ் தரும் பாதுகாப்பான கார் நாளை அறிமுகம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris) கார், நாளை (செப்டம்பர் 15) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இது குறித்து மணி கண்ட்ரோல் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. மாருதி சுஸுகி விக்டோரிஸ் காரானது, மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டை சேர்ந்தது ஆகும்.

இ20 பெட்ரோல் போட்டா மைலேஜ் குறையும்!

இந்தியாவில் மத்திய அரசு பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பை உறுதி செய்துள்ளது. இதனால் வெளிநாடுகளிடம் நாம் கச்சா எண்ணெய்க்காக சார்ந்திருக்க வேண்டிய தேவை குறையும், உள்ளூர் கருப்பு விவசாயிகளுக்கு வருமானம் வரும், மற்றும் கார்பன் உமிழ்வு குறையும் ஆகிய காரணத்தில் பெட்ரோலில் எத்தனால் கலக்கப்படுகிறது. இதனால் வாகனம் பாதிக்கப்பவதாக கூறப்படும் நிலையில் மஹிந்திரா நிறுவனம் இதில் புதிய விஷயத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இனி ஈஸியா லைசென்ஸ் வாங்க முடியாது!

இந்தியா முழுவதும் தற்போது வாகன ஓட்டிகளுக்கு லைசென்ஸ் மாநில அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டப்பட்டு சோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு உரிமம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்தியா முழவதும் வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான நடை முறையை மேலும் கடினப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒரு அங்கமாக கேரளா மாநிலத்தில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.