புதிய சொகுசு கார் வாங்கிய கிரிக்கேட் வீரருக்கு நோட்டீஸ்!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகபந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் சமீபத்தில் சொந்தமாக கார் ஒன்றை வாங்கனார். இந்த காரை அவர் ஓட்டி சென்றுள்ளார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோ வைரலான நிலையில் தற்போது அப்பகுதியில் உள்ள ஆர்டிஓ அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது? நடந்தது என்ன விரிவாக காணலாம் வாருங்கள்.

உலகத்துலயே முதல் கார்! மாஸ் காட்டிய மஹிந்திரா!

இந்தியாவை சேர்ந்த மஹிந்திரா (Mahindra) நிறுவனம் ஒவ்வொரு ஆண்டு சுதந்திர தினத்தன்றும் (Independence Day), புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு சுதந்திர தினத்தன்றும் மஹிந்திரா நிறுவனம் பல்வேறு புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யவுள்ளது.

சீன காருக்கு இந்தியாவில் என்ன வேலை... அறிமுகத்துக்கு தயாரா?

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் இந்தியாவில் அதன் பிரீமியம் தரத்திலான சற்று விலைமிக்க கார்களையே அடுத்தடுத்ததாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த வரிசையில் ஏற்கனவே டிகுவான் ஆர் லைன் (Tiguan R Line) மற்றும் கோல்ஃப் ஜிடிஐ (Golf GTI) கார்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அவற்றை தொடர்ந்து அடுத்ததாக 'டெய்ரான்' (Tayron) என்கிற காரை இந்தியாவில் புதியதாக அறிமுகம் செய்ய ஃபோக்ஸ்வேகன் தயாராகி வருகிறது.

இதை மாட்டுனா மைலேஜ் அதிகமாகுமா?

இந்தியாவில் தற்போது பெட்ரோல் விற்பனையில் 20 சதவீத எத்தனால் கலப்பு என்பது உறுதியாகிவிட்டது.இது தற்போது இந்தியா முழுவதும் பெரும் விவாதத்தை கிளம்பியுள்ளது. மக்கள் பலர் இதனால் வாகனத்தின் மைலேஜ் குறைவதாக புகார் அளித்து வரும் சூழ்நிலையில் மாருதி நிறுவனம் தனது பழைய கார்களுக்கு இ20 கிட்டை விற்பனை செய்ய திட்டமிட்டு வருகிறது. இது என்ன கிட்? இதை பொருத்தினால் மைலேஜ் அதிகமாகுமா? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

மாருதி முதல் எலெக்ட்ரிக் கார் இவ்ளோ கம்மியான விலையில் வருதா!

இந்தியாவின் நம்பர்-1 கார் நிறுவனம் எது என கேட்டால், பச்சை குழந்தை கூட, மாருதி சுஸுகி (Maruti Suzuki) என சரியாக கூறி விடும். ஆனால் மாருதி சுஸுகி நிறுவனம் இன்னும் ஒரு எலெக்ட்ரிக் காரை (Electric Car) கூட விற்பனைக்கு அறிமுகம் செய்யவில்லை. எனினும் இந்த குறை இன்னும் ஒரு சில வாரங்களில் நிவர்த்தி செய்யப்படவுள்ளது.

ஸ்டாக்குல இருக்குற ஒரு கார் கூட விக்கல!

நிஸான் நிறுவனம் பிரிமியம் செக்மெண்டில் வாகனங்களை எக்ஸ்-டிரையல் என்ற வாகனத்தை விற்பனை செய்து வரும் நிலையில் கடந்த ஜூலை மாதம் ஒரு கார் கூட விற்காமல் இருந்துள்ளது. இது கடந்த மாதம் மட்டுமல்ல அதற்கு முந்தைய மாதமும் இதேநிலை தான் இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நடிகர் அஜித் வாங்காத கார் எதுதான் மார்க்கெட்டில் இருக்கு!

நடிகர் அஜித்தையும் (Actor Ajith) கார்களையும் பிரிக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். சினிமாவிற்கு வருவதற்கு முன்பு இருந்தே கார் பந்தயங்களில் ஈடுப்பாட்டுடன் உள்ள நடிகர் அஜித்குமார், சினிமாவில் தற்சமயம் உச்சத்தில் உள்ள போதிலும் தனக்கு பிடித்தமான கார் பந்தயங்களில் தொடர்ச்சியாக ஈடுப்பட்டு வருவதை கடந்த சில வருடங்களாகவே பார்க்க முடிகிறது.

ஒரே நாளில் 30 வண்டிகளை தனி ஆளா டெலிவரி எடுத்தது அவங்களா!

பண்டிகை சமயங்களில், புதிய வாகனங்கள், புதிய வீட்டு உபகரண பொருட்கள் மற்றும் புத்தாடைகளை வாங்குவது, நமது வழக்கமாக உள்ளது. எனவே பண்டிகை சமயங்களில் விற்பனை மிகவும் அதிகமாக நடைபெறும். இதில், வீட்டு உபகரண பொருட்களை பொறுத்தவரையில், அவற்றை வாடிக்கையாளர்களின் இல்லங்களுக்கே சென்று டெலிவரி செய்வது வழக்கமாக இருக்கிறது.

கார், பைக்குல தேசிய கொடி மாட்டுனா ஜெயிலுக்கு தான் போகனும்!

இந்தியாவில் 79வது சுதந்திர தினம் நாளை ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாடட்டங்களில் ஒரு பகுதியாக நாளை வாகனங்களில் பயணிக்கும் பலர் தங்கள் வாகனங்களில் நமது தேசிய கொடிமாட்டிக்கொண்டு பயணிப்பார்கள். ஆனால் இந்தியாவில் தேசிய மரியாதை அவமதிப்பு சட்டப்படி இது குற்றமாகும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ரூ.90 ஆயிரத்தில் இப்படி ஸ்கூட்டரை கொடுக்க பெரிய மனசு வேணும்!

கோமகி எலக்ட்ரிக் (Komaki Electric), இந்தியாவில் எலக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்யும் இவி ஸ்டார்ட்-அப் (EV Start-up) நிறுவனங்களுள் ஒன்று. கோமகி பிராண்டில் இருந்து பல்வேறு விதமான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) விற்பனை செய்யப்படும் நிலையில், தற்போது புதியதாக எக்ஸ்.ஆர்7 (XR7) என்கிற பெயரில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வெறும் ரூ15 செலவில் சுங்கசாவடியை கடக்கலாம்!

இந்தியா முழுவதும் நாளை முதல் ஃபாஸ்ட்டேக் பயனாளர்கள் தங்கள் வருடாந்திர பாஸை அப்ளை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு ரூ3000 கட்டணம் செலுத்தி இந்த பாஸை வாங்கினால் 200 சுங்கசாவடிகளை கடந்து செல்ல பாஸ் வழங்கப்படும். இதை எப்படி பெறுவது?எப்படி எங்கெல்லாம் பயன்படுத்துவது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

எந்த நாட்டிடமும் கையேந்த தேவை இல்ல! சூரியஒளி தான் மூல ஆதாரமே

எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதால் பல நன்மைகள் உள்ளன. பசுமையான சுற்றுச்சூழலை பேண முடியும், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து நாட்டின் செலவினங்களை குறைக்கலாம் மற்றும் இரைச்சலற்ற போக்குவரத்தை பெற முடியும் என சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றுடன், எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதால் கிடைக்க பெறும் மற்றொரு அசத்தலான நன்மையும் உள்ளது.
Advertisement

33 கிமீ மைலேஜ்! விலை வெறும் நாலே கால் லட்சம்தான்!

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார் மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ (Maruti Suzuki S-Presso). இது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாகும்.

ஆட்டோமேட்டிக் கார்களில் இந்த விஷயத்த முக்கியமா நோட் பண்ணனும்

மேனுவல் கியர்பாக்ஸ் (Manual Gearbox)-க்கு இணையாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (Automatic Gearbox) கொண்ட கார்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேனுவல் கியர்பாக்ஸை போலவே, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் பல்வேறு விதமான வகைகளில் கிடைக்கின்றன. அவற்றுள் விலையுயர்ந்தது மற்றும் செயல்படுதிறன் மிக்கது என்று பார்த்தால், அது டிசிடி (DCT) எனப்படும் ட்யூயல்-க்ளட்ச் (Dual-Clutch) ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகும்.

டாடா நானோ போல் அடிமாட்டு விலையில் களமிறங்கும் குட்டி கார்!

இந்திய ஆட்டோமொபைல் துறையின் தற்போதைய ஹாட் டாபிக்-ஆக தூத்துக்குடி (Thoothukudi) மாறியுள்ளது. வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் (Vinfast) நிறுவனம் அங்கு எலெக்ட்ரிக் கார் தொழிற்சாலையை அமைத்திருப்பதுதான் இதற்கு காரணம். வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தூத்துக்குடி தொழிற்சாலையில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி சமீபத்தில் தொடங்கப்பட்டது.

ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கில் புதிய கலர் ஆப்ஷன்!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தில் இருந்து கடந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டு சிறப்பாக விற்பனையாகி வரும் பைக், ஹண்டர் 350 (Hunter 350) ஆகும். 100 ஆண்டுகளுக்கும் மேலான ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் வரலாற்றில் புதுமையான பைக்காக ஹண்டர் 350 அறிமுகம் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் திரும்பும் பக்கம் எல்லாம் சார்ஜிங் ஸ்டேஷன்ஸ்!!

ஏத்தர் எனர்ஜி (Ather Energy), இந்தியாவில் எலக்ட்ரிக் 2-வீலர்கள் (Electric 2-Wheelers) விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களுள் ஒன்று. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டாலும், ஓசூரில் தான் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்திற்கு தொழிற்சாலை உள்ளது. இதனாலேயே, பெங்களூருவை சுற்றியுள்ள பகுதிகளில் தனது நெட்வொர்க்கை விரிவுப்படுத்துவதுடன், தமிழ்நாட்டிலும் தொடர்ச்சியாக தனது மார்க்கெட்டை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விரிவுப்படுத்தி வருகிறது.

5 கோடி ரூபா காரை சாதாரணமா வாங்கி சென்ற டாக்டர்!

சொந்தமாக ஒரு புதிய காரை வாங்குவது என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருணம். நமது தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய கூடிய காரை தேர்வு செய்வது, அதிக காலம் எடுத்து கொள்ளும் ஒரு செயல்முறை ஆகும். இதற்காக இணையதளங்களில் நிறைய தகவல்களை தேட வேண்டியிருக்கும். நண்பர்களிடம் நிறைய விசாரிக்க வேண்டியிருக்கும்.

பெட்ரோல் பங்க்களில் இந்த வேலை ரொம்ப நாளா நடந்துட்டு இருக்கு!

இந்தியாவின் பெரிய செலவினங்களுள் ஒன்றாக இருப்பது, வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வது ஆகும். ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் கோடி டாலர் மதிப்பளவில் கச்சா எண்ணெய் ஆனது மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தும், அமெரிக்க நாடுகளில் இருந்தும் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறது.

புது யெஸ்டி பைக்கை பார்த்ததுமே புக் பண்ண கை துடிக்குது!

ஜாவா (Jawa) பைக்குகளை கேள்விப்படாதவர்கள் இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். இந்தியாவில் 1970-80 சமயங்களில் எல்லாம் ஜாவா பைக்குகள் தான் இளைஞர்களின் கனவு பைக்காக இருந்தது. இருப்பினும், ஒரு கட்டத்திற்கு மேல் மார்க்கெட்டில் இருந்து ஜாவா சென்ற நிலையில், சில வருடங்களுக்கு முன்பு மீண்டும் புதிய பைக்குகள் உடன் மார்க்கெட்டிற்கு வந்தது. கிளாசிக் லெஜண்ட்ஸ் (Classic Legends) நிறுவனம் ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக்குகளுக்கு போட்டியாக ஜாவா பைக்குகளை மீண்டும் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய ஆரம்பித்தது.
Advertisement

வெறும் நாலே லட்சத்துக்கு புது காரா! 34 கிமீ மைலேஜ் தருது!

இந்திய சந்தையில் மிகவும் விலை குறைவான ஹேட்ச்பேக் ரக கார்களின் விற்பனை தற்போது மந்தமாக உள்ளது. இதற்கு மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) காரும் விதிவிலக்கு அல்ல. இது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்றாகும்.

ரூ.10 லட்சத்திற்குள் இந்த வசதி இல்லாம கார் வாங்காதீங்க!

இன்றைய கால மாடர்ன் கார்களில் தொழிற்நுட்ப அம்சங்கள் பல விதங்களில் பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளன. குறிப்பாக, பயணிகளின் பாதுகாப்பிற்கான தொழிற்நுட்ப அம்சங்கள் சமீப காலத்தில் வெகுவாக அதிகரித்துள்ளன. அந்த வகையில், தற்போதைய கார்களில் அத்தியவாசியமானதாக மாறி போன பாதுகாப்பு அம்சங்களுள் ஒன்று, க்ரூஸ் கண்ட்ரோல் (Cruise Control) ஆகும். க்ரூஸ் கண்ட்ரோலின் பயன் என்னவென்றால், ஆக்ஸலரேட்டர் (Accelerator) பெடலை பயன்படுத்துவதை குறைத்து, காரை ஒரே அளவிலான வேகத்தில் இயங்க வைக்கும். அந்த வேகம் எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பதை டிரைவர் தேர்வுச் செய்துக் கொள்ளலாம்.

வெறும் ரூ5.25 லட்சம் தான்! மைலேஜ் இவ்வளவு ஜாஸ்தி?

சிட்ரோன் நிறுவனம் தனது சி3 ஹேட்ச்பேக் காரின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனவை இன்று வெளியிட்டுள்ளது. இந்த காருக்கு அந்நிறுவனம் சி்டரோன் சி3எக்ஸ் என பெயர் வைத்துள்ளது. இந்த அப்டேட்டில் என்னென்ன விஷயங்கள் மாற்றப்பட்டுள்ளன? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி, டாடாவை கதற விட போகும் புது கார்!

இந்திய சந்தையில் எஸ்யூவி ரக கார்களுக்கு (SUV Cars) மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டம் உருவாகியுள்ளது. சந்தையில் மிகப்பெரிய அளவிலான 'டிமாண்ட்' உள்ளதால், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புதிய எஸ்யூவி ரக கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.

78 ஆண்டுகால சுதந்திர நாட்டில் மார்க்கெட் மொத்தமா மாறி போச்சு

இந்தியா தனது 79வது சுதந்திர தினத்தை வருகிற 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாட உள்ளது. சுதந்திரம் பெற்ற பிறகு நம் இந்தியா பல துறைகளில் முன்னேற்றம் கண்டு, தற்போதைய உலகில் அதிக ஜிடிபி (GDP)-ஐ கொண்ட நாடுகளுள் ஒன்றாக, பரந்து விரிந்த நிலப்பரப்பு உடன் திகள்கிறது. இந்த வகையில், இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையும் கடந்த 78 வருடங்களில் பல்வேறு விஷயங்களில் வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த ஐகானிக் (Iconic) கார் மற்றும் பைக்குகளை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.