டில்லியில் அடுத்த திருவிழாவுக்கு இப்பவே ரெடியாகுங்க!
ஆட்டோமொபைல்
- 1 year, 2 month, 12 days ago
இந்தியாவில் அடுத்த பாரத் மொபிலிட்டி குளோபல் கண்காட்சி 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி முதல் 9ம் தேதி முதல் நடக்கப்போவதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2 எடிசன் நடந்த நிலையில் தற்போது 3வது எடிசனிற்கான தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.