கடந்த ஜூன் மாதம் 12ம் தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனிற்கு கிளம்பிய ஏர் இந்தியாவ விமானம் டேக்ஆஃப் செய்யப்பட்ட சில நிமிடங்களில் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சுமார் 260 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் விமானத்தில் கருப்பு பெட்டி மீட்கப்பட்ட நிலையில் இந்த விபத்து குறித்த முதல் கட்ட ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
2 லட்ச ரூபாயில் இந்த அளவுக்கு பவர்ஃபுல்லான பல்சர் பைக்கா!!
Bajaj NS 400Z-ன் முழுமையான விமர்சனம் இதோ! விலை, சிறப்பம்சங்கள், செயல்திறன் மற்றும் ஓட்டுநர் அனுபவம் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள். 400cc பைக்கின் சிறந்த தேர்வு.
ஒரே படத்தில் இந்தியா முழுக்க பிரபலமான நடிகர் வாங்கிய கார்கள்
லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனத்தின் டிஃபெண்டர் (Defender) கார்களுக்கு உலகம் முழுவதுமே சிறப்பான வரவேற்பு உள்ளது. இந்தியாவிலும் தான். டிஃபெண்டர் கார்களின் கம்பீரமான தோற்றத்திற்காகவே நிறைய பேர் அதனை ஆர்வத்துடன் வாங்குகின்றனர். குறிப்பாக, சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகளின் பிரதானமான தேர்வாக டிஃபெண்டர் கார்கள் உள்ளன.
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero). இதன் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், மஹிந்திரா பொலிரோ காரின் விற்பனை 2 சதவீதம் உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி ஆலையில் உருவாக்கப்படும் கார்களுக்கு புக்கிங்!!
டெஸ்லா (Tesla) நிறுவனத்தை தொடர்ந்து, வின்ஃபாஸ்ட் (Vinfast) என்கிற வியட்நாம் நாட்டை சேர்ந்த மிக பெரும் நிறுவனமும் அடுத்ததாக இந்திய மார்க்கெட்டில் நுழைய உள்ளது. இரண்டும் சொல்லி வைத்தது போல், ஜூலை 15ஆம் தேதி இந்திய மார்க்கெட்டில் நுழைய உள்ளன. இந்த நிலையில், வின்ஃபாஸ்ட் கார்களின் புக்கிங் தொடர்பான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான திருநங்கை நமிதா மாரிமுத்து தற்போது மஹிந்திரா நிறுவனத்தின் பிரபலமான கார் ஒன்றை வாங்கியுள்ளார். மாடலிங் துறையில் பிரபலமான இவர் இந்த காரை வாங்கியது தற்போது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இவங்க சாதாரண கார்ல போறத பாத்து கண் கலங்கும் மக்கள்!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளதால், ஒவ்வொரு மாதமும் ஹூண்டாய் க்ரெட்டா கார், மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.
சீன தொழிற்நுட்ப நிறுவனமான ஹவாய் நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன உலகில் புதிய கண்டு பிடிப்பு ஒன்றை செய்துள்ளுது. இதன்படி இந்நிறுவனம் சாலிட் ஸ்டேட் பேட்டரி என்ற புதிய வகை பேட்டரியை எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்துவதற்கான காப்புரிமையை பதிவு செய்துள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் காரில் 3000 கி.மீ பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்
யாருக்கும் தெரியாமல் லாரியில் மூடி கொண்டுவந்தது இதுக்கு தானா
டெஸ்லா (Tesla), உலகளவில் பிரபலமான அமெரிக்க கார் நிறுவனம். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் களமிறங்க உள்ள டெஸ்லா, வருகிற ஜூலை 15ஆம் தேதி முதல் டீலர்ஷிப் ஷோரூமை மும்பையில் திறக்க உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ஏற்கனவே நாம் பார்த்து இருந்த நிலையில், தற்போது மும்பை டெஸ்லா ஷோரூமுக்கு கொண்டுவரப்பட்ட டெஸ்லா மாடல் ஒய் (Model Y) எலக்ட்ரிக் காரின் படங்கள் வெளியாகி உள்ளன.
இந்திய வாடிக்கையாளர்கள் முன்பெல்லாம் புதிய கார் வாங்கும்போது, விலை எவ்வளவு? ஒரு லிட்டருக்கு எவ்வளவு மைலேஜ் கிடைக்கும்? என்பதை மட்டும்தான் மிகவும் முக்கியமாக பார்ப்பார்கள். ஆனால் தற்போது காலம் மாறி விட்டது. விலை மற்றும் மைலேஜ் ஆகியவற்றுடன், பாதுகாப்பு (Safety) எந்த அளவிற்கு கிடைக்கும்? என்பதையும் கூட, வாடிக்கையாளர்கள் கவனிக்க தொடங்கியுள்ளனர்.
இந்தியாவில் புதிய கார்களை விட பயன்படுத்தப்பட்ட பழைய கார்கள் தான் அதிகம் வாங்கப்படுவதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கார்களை விட பழைய கார்களை மக்கள் அதிகம் விரும்ப துவங்கிவிட்டனர். குறைவான விலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் மத்தியில் பழைய கார்கள் மீதான மோகம் அதிகமாகியுள்ளது.
Advertisement
இந்தியாவிலேயே இருந்திருந்தால் இது எல்லாம் நடந்திருக்குமா?
புகாட்டி (Bugatti) காரை ஒருவர் வாங்குகிறார் என்றால், நிச்சயமாக அவர் பெரும் பணக்காரராக தான் இருக்க முடியும். ஏனெனில், அந்த அளவிற்கு புகாட்டி கார்களின் விலைகள் பல கோடி ரூபாய்களில் மிகவும் அதிகமாக உள்ளன. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் புகாட்டி கார்கள் நேரடியாக விற்பனை செய்யப்படுவது இல்லை. அதாவது, இந்தியாவில் எதாவது ஒரு புகாட்டி காரை வாங்க விரும்புகிறீர்கள் எனில், அதற்கென செயல்படும் நிறுவனங்களை அணுக வேண்டும்.
டெஸ்லா நிறுவனம் வரும் 15ம் தேதஇந்தியாவில் தனது முதல் ஷோரூமை திறந்துள்ள நிலையில் தற்போது டெஸ்லா வாகனங்களுக்கான புக்கிங் மற்றும் டெலிவரி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி டெஸ்லா வாகனங்களை இந்தியாவில் எப்படி புக்கிங் செய்யலாம்? அதன் டெலிவரி எப்பொழுது துவங்குகிறது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் பாஸ்ட்டேக் கார்டை பயன்படுத்துவர்களுக்கு புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டை மீறுபவர்களின் ஃபாஸ்ட்டேக் கார்டுகள் பிளாக்லிஸ்ட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டை கட்டாயம் 100 சதவீதம் பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
லைசன்ஸ் இல்லாமல் ஓட்டக்கூடிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!!
ஒடிசி எலக்ட்ரிக் வாகனங்கள் (Odysse Electric Vehicles), இந்தியாவில் நீண்ட வருடங்களாக எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்துவரும் நிறுவனங்களுள் ஒன்று. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒடிசி எலக்ட்ரிக் வாகனங்கள் நிறுவனத்தில் இருந்து ஏகப்பட்ட எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் பல்வேறு விதமான உடலமைப்புகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
கெத்தா பென்ஸ் காரில் வந்து இறங்கியது அந்த நடிகையின் தங்கையா?
பாலிவுட் (Bollywood) சினிமா பிரபலங்களையும் சொகுசு கார்களையும் பிரிக்கவே முடியாது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், அந்த அளவிற்கு ஒவ்வொரு வாரமும் எதாவது ஒரு பாலிவுட் பிரபலம் புதியதாக ஒரு விலையுயர்ந்த காரை வாங்குகின்றனர். இந்தியாவின் எல்லா சினிமா வட்டாரங்களிலும் அவ்வப்போது சொகுசு கார்களை வாங்குவது வாடிக்கையானதாக உள்ளது என்றாலும், பாலிவுட் துறையில் இது கொஞ்சம் அதிகமாகவே உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
பெட்ரோல் இல்லாம நடுவழியில் நின்னுட்டா இப்படி கூட பண்ணலாமா?
பைக்குகளில் பயணம் செய்யும்போது, திடீரென பெட்ரோல் தீர்ந்து, நடுவழியில் தவித்த நிகழ்வுகள், நம் பலருக்கும் வாழ்க்கையில் ஒரு முறையாவது நடந்திருக்கும். இது போன்ற சமயங்களில் எல்லாம் நமக்கு முன்பு ஒரு சில ஆப்ஷன்கள் மட்டுமே இருந்தன. ஒன்று நாம் பெட்ரோல் பங்க் வரை பைக்கை தள்ளி கொண்டு செல்ல வேண்டும்.
ஹூண்டாய் பார்த்து பார்த்து உருவாக்கிய கார் கை கொடுக்கல...!!
ஹூண்டாய் (Hyundai), தென்கொரியாவை சேர்ந்த உலகின் முன்னணி கார் நிறுவனம். மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்துக்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக விளங்கும் ஹூண்டாயை கடந்த சில மாதங்களாக கார்கள் விற்பனையில் மஹிந்திரா முந்தி வருகிறது. நடந்து முடிந்த கடந்த 2025 ஜூன் மாதத்திலும் தான். சில மாதங்களில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் கூட ஹூண்டாயை கார்கள் விற்பனையில் முந்தியுள்ளது.
ஒரு தடவை சார்ஜ் போட்டா இந்த வண்டி இவ்வளவு கி.மீ போகுமா?
ஜிண்டால் வேர்ல்டு வைடு லிமிடெட் நிவனம் இந்தியாவில் ஜிண்டால் மொபிலிட்டிரிக் என்ற தனது துணை நிறுவனத்தின் மூலம் ஆர்40 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்காக வெளியிட்டுள்ளது. மார்கெட்டில் விற்பனையாகும் மற்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்டிலும் இது வித்தியாசமானதாக இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement
லுங்கி மூலம் இளம்பெண் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்!
நம் வாழ்க்கையில் நம்முடனே நிறைய ஹீரோக்கள் வாழ்ந்து வருகின்றனர். இதில், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மிகவும் முக்கியமானவர்கள். சாலை விபத்துக்கள் (Road Accidents) போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி கொண்டிருப்பவர்களை, சரியான நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்து, உயிரை காப்பாற்றும் உன்னதமான பணியை அவர்கள் செய்து வருகின்றனர்.
டேஸ்போர்டு கேமரா உடன் ஸ்கூட்டரை பார்த்து இருக்கீங்களா?
சுருக்கமாக வி.எல்.எஃப் (VLF) என அழைக்கப்படும் வெலோசிஃபெரோ (Velocifero) நிறுவனம் இந்தியாவில் அடுத்ததாக ரூ.1.40 லட்சத்தில் சற்று விலைமிக்க மற்றொரு ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய உள்ளது. 'மொப்ஸ்டர்' (Mobster) என அழைக்கப்படும் இந்த இத்தாலியன் ஸ்டைல் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு வர இருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டு வந்தாலும், சரியாக எந்த நேரத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது தெரியாமலேயே இருந்த வந்த நிலையில், தற்போது அதுகுறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவை சேர்ந்த 6 பெண்கள் மிஸ் வேர்ல்டு பட்டத்தை (Miss World Title) வென்றுள்ளனர். இந்த பட்டத்தை முதல் முறையாக வென்ற இந்திய பெண் ரெயிட்டா ஃபாரியா (Reita Faria) ஆவார். அவர் கடந்த 1966ம் ஆண்டு மிஸ் வேர்ல்டு பட்டத்தை தட்டி சென்றார்.
இன்னும் 4 நாள் தான்! எலான் மஸ்கே இந்தியா வரபோறாரா?
டெஸ்லா நிறுவனம் மும்பையில் தனது முதல் ஷோரூமை செட்டப் செய்துள்ள நிலையில் வரும் 15ம் தேதி இந்த ஷோரூம் திறந்து வைக்கப்படும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் அந்நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்பர் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
டெஸ்லா கார்களில் இனி ஏஐ வரப்போகுது! இவரே சொல்லிட்டாரே!
டெஸ்லா கார்களில் க்ரூக் என்ற செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தை புகுத்தும் நடைமுறை விரைவில் துவங்கவுள்ள தான் அந்நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் தெரியவித்துள்ளார். அதன்படி செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தில் எதிர்காலத்தில் வாகனங்கள் இயங்கும் வகையில் பல மாற்றங்கள் வரவுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.