டெஸ்லா கார்களில் இனி ஏஐ வரப்போகுது! இவரே சொல்லிட்டாரே!

டெஸ்லா கார்களில் க்ரூக் என்ற செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தை புகுத்தும் நடைமுறை விரைவில் துவங்கவுள்ள தான் அந்நிறுவனத்தின் சிஇஓ எலான் மஸ்க் தெரியவித்துள்ளார். அதன்படி செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தில் எதிர்காலத்தில் வாகனங்கள் இயங்கும் வகையில் பல மாற்றங்கள் வரவுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வேஷ்டி, சட்டையில் ஷோரூமுக்கு வந்ததும் எல்லாரும் பதறிட்டாங்க!

ஒரு காலத்தில் லம்போர்கினி (Lamborghini) கார்களை ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் மட்டுமே வாங்கக்கூடிய சூழல் இருந்தது. நம் இந்தியர்கள் செய்தித்தாள்களிலும், வெளிநாட்டு திரைப்படங்களிலும் மட்டுமே லம்போர்கினி கார்களை பார்த்துக் கொண்டிருந்தனர். அதன்பின், மெல்ல மெல்ல இந்தியர்களும் லம்போர்கினி கார்களை வாங்கி பயன்படுத்த ஆரம்பித்தனர். ஆனால், அவ்வாறு வாங்கியவர்கள் எல்லாம் பெரும் அரச குடும்பத்தை சேர்ந்தவர்களாகவும், அரசியல் பின்புலம் உள்ளவர்களாகவுமே இருந்தனர்.

30 நாளா முக்கி முக்கி வித்தும் ஒருத்தரு கூட இந்த காரை வாங்கல

டொயோட்டா நிவனத்தின் கடந்த ஜூன் மாதம் விற்பனை விபரத்தில் ஒரு கார் மட்டும் ஒருவர் கூட வாங்காமல் 0 விற்பனையை பெற்றுள்தாக தகவல் இடம் பெற்றுள்ளது. இப்படி ஒரு மாதம் முழுவதும் இந்தியாவிலேயே ஒருவர் கூட வாங்காத அளவிற்கான கார் எது? இதை ஏன் அந்நிறுவனம் இன்னும் விற்பனை செய்து வருகிறது? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

காரா இல்ல கப்பலா? ஊரே இப்படி ஒரு காருக்காக தான் வெயிட்டிங்

எம்ஜி எம்9 பிரசிடென்ஷியல் லிமோசின் இந்தியாவில் அறிமுகம். சொகுசு, மின்சார MPV-யின் அம்சங்கள், விவரக்குறிப்புகள், உட்புறம், வெளிப்புறம் மற்றும் ஓட்டுநர் அனுபவம் பற்றிய முழுமையான விமர்சனம்.
Advertisement

டாடாவை சுத்துப்போடும் எம்ஜி மோட்டார் & மஹிந்திரா!!

மற்ற உலக நாடுகளை போல, இந்தியாவிலும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், எலக்ட்ரிக் 2-வீலர்கள் அளவிற்கு இல்லாமல், எலக்ட்ரிக் கார்களின் (Electric Cars) விற்பனை கொஞ்சம் மெதுவாகவே அதிகரித்து வருகிறது. இதனை வெளிக்காட்டும் வகையில், கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் விற்பனையான எலக்ட்ரிக் கார்கள் குறித்த விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன.

27 கிமீ மைலேஜ் தர்ற இந்த கார்ல 2, 3 குடும்பம் ஒன்னா போகலாம்!

இந்திய சந்தையில் 7 சீட்டர் எம்பிவி ரக கார்களுக்கு (7 Seater MPV Cars) எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதிக உறுப்பினர்களை கொண்ட பெரிய குடும்பங்களின் முதல் சாய்ஸ் 7 சீட்டர் எம்பிவி ரக கார்கள்தான். குறிப்பாக மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) எம்பிவி காரைதான் வாடிக்கையாளர்கள் பலரும் விரும்பி வாங்குகின்றனர்.

டாடா எலக்ட்ரிக் கார் பேட்டரிக்கு முழு-ஆயுட்கால உத்தரவாதம்!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விஷயத்தில் மிகவும் தீவிரமாக உள்ளது என்பதை 2020ஆம் ஆண்டில் இருந்தே பார்த்து வருகிறோம். நெக்ஸான் இவி (Nexon EV) எலக்ட்ரிக் கார் மூலமாக துவங்கிய டாடா மோட்டார்ஸின் இந்த பயணம் தற்போது 4,5 எலக்ட்ரிக் கார்கள் உடன் சென்றுக் கொண்டிருக்கிறது. கடைசியாக, ஹெரியர் இவி (Harrier EV) எலக்ட்ரிக் காரை டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அறிமுகம் செய்தது.

டாடாவிற்கு எமனாக மாற போகும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்!

இந்திய சந்தையில் அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) திகழ்கிறது. தற்போதைய நிலையில் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV), எம்ஜி விண்ட்சர் இவி (MG Windsor EV) மற்றும் எம்ஜி இஸட்எஸ் இவி (MG ZS EV) என மொத்தம் 3 எலெக்ட்ரிக் கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்கிறது.

கார் சேல்ஸ் ஆகல... சிட்ரோன் நிறுவனத்துக்கு வேற வழி தெரியல!!

சிட்ரோன் (Citroen), உலகின் மிக பழமையான கார் நிறுவனங்களுள் ஒன்று. இந்தியாவில் கடந்த 2022ஆம் ஆண்டில் சி5 ஏர்கிராஸ் (C5 Aircross) கார் மூலமாக நுழைந்த சிட்ரோன் நிறுவனம், இந்திய சந்தையில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதனாலேயே எப்படியாவது, இந்தியர்களை கவர வேண்டும் என்பதற்காக பல்வேறு விதமான முயற்சிகளை சிட்ரோன் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

ஒரு மாசத்துக்கு டோல்கேட்ல இத்தனை கோடி வசூலாகுதா?

இந்தியாவில் சுங்கசாவடி மூலம் ஏகப்பட்ட பணம் மத்திய அரசால் வசூலிக்கப்படுகிறது மக்கள் மத்தியில் அதிக தொகையை சுங்க கட்டணமாக செலுத்த வருவதாக நீண்ட நாட்களாக ஆதங்கம் இருக்கிறது. இப்படியாக ஒரு மாதத்திற்கு சுங்க சாவடி மூலம் எவ்வளவு தொகை வசூலாகிறது தெரியுமா? தொகையை கேட்டால் நிச்சயம் உங்களுக்கு மயக்கமே வந்துவிடும். விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

29 கிமீ மைலேஜ் தர்ற கார தரமட்ட ரேட்டில் விக்கும் மாருதி!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx). இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் கார், விற்பனையில் 1 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

பல லட்ச ரூபாயில் பைக் வாங்க தெரிஞ்சவங்களுக்கு இது தெரியலயா?

சூப்பர் பைக் ஒன்றை வாங்க வேண்டும் என்பது நம்மில் நிறைய பேருக்கு ஆசையாக இருக்கும். ஆனால், இந்த ஆசையை நிஜமாக்குபவர்கள் என்று பார்த்தால் குறைவானவர்களே நிறைவேற்றுகின்றனர். அப்படிப்பட்ட சூப்பர் பைக்கை வாங்குபவர்களும் அதனை நல்லப்படியாக வைத்துக் கொள்கின்றனரா என பார்த்தால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதுசரி... அவர்கள் வாங்கிய சூப்பர் பைக்கை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.
Advertisement

மாருதியை விட இந்த காரை தான் மக்கள் வாங்குறாங்க ஏன் தெரியுமா?

டொயோட்டா நிறுவனத்தின் ஹைரைடர் கார் சமீபகாலமாக மக்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக இந்த காரின் விறபனை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இதன் மாருதி வெர்னினான கிராண்ட் விட்டாரா காரை விட இந்த ஹைரைடர் கார் சிறப்பாக விற்பனையாகியுள்ளது. இப்படியாக இந்த காரின் கடந்த ஜூன் மாதம் விற்பனை விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்த காரின் விலையை திடீரென உயர்த்திய டொயோட்டா!

டொயோட்டா நிறுவனம் மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் காரை ரீபேட்ஜ் செய்து டொயோட்டா டைசர் என்ற பெயரில் விற்பனை செய்து வரும் நிலையில் இந்த காரின் விலையை ரூ2500 வரை அனைத்து வேரியன்ட்களிலும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் விலை உயர்வு குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சிட்டியின் பரபரப்பான சாலையை கிழித்துக் கொண்டு சென்றது இவரா?

முகேஷ் அம்பானி (Mukesh Ambani), இந்தியாவின் பெரும் பணக்காரரான இவருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். அந்த அளவுக்கு தனது அல்ட்ரா-லக்சரி வாழ்க்கையின் மூலமாக மற்றவர்கள் அனைவரையும் பொறாமைப்பட வைக்கும் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் பயன்படுத்தும் கார்களை எல்லாம் பார்த்தால் கோடி ரூபாய்களில் விலைமிக்கவை ஆக இருக்கும்.

இவ்வளவு பேர் இந்த காரை வாங்கிட்டாங்களா?

மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் கடந்த ஜூன் மாதம் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளது. கடந்தாண்டு ஜூன் மாத விற்பனையை ஒப்பிடும் போது சிறிது சரிவு தான் என்றாலும், கடந்த ஜூன் மாத விற்பனை சிறப்பான எண்களாக இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ரஜினி பட நடிகையின் கணவர் வாங்கிய காஸ்ட்லி கார்!

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சமீபத்தில் தனது பிறந்தநாளை முன்னிட்டு புதிய காஸ்ட்லியான எலெக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த கார் டெலிவரி செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து கார் இவ்வளவு வித்தியாசமாக இருக்கிறதே பலர் புகழ்ந்து வருகின்றனர். இந்த நடிகர் யார் என தமிழ்நாட்டில் பலருக்கு தெரியவில்லை. இவர் ரஜினியுடன் கோச்சடையான் படத்தில் நடித்த நடிகை தீபிகா படுகோனேவின் கணவர் தான் இவர் வாங்கிய கார் குறித்து பார்ப்போமா?

டாடா கார் கம்பெனியை இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கு!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), வாழ்ந்துக் கெட்ட குடும்பம் என்பது போல், கார்கள் விற்பனையில் கடந்த 2024ஆம் ஆண்டு வரையில் வேகமாக வளர்ந்துவந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பெரிதும் சரிவை சந்தித்து வருகிறது. வாழ்வில் நாம் எடுக்கும் ஒவ்வொரு சின்ன சிறு முடிவுகள் கூட நமது வாழ்வில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கு இணங்க, சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் எடுத்த ஒரு சிறிய முடிவு அதன் கார்கள் விற்பனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அது என்ன என்பதை பின்னர் பார்க்கலாம், முதலில் டாடா மோட்டார்ஸில் இருந்து கடந்த ஜூன் மாதத்தில் எத்தனை கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்கிற விபரங்களை பார்ப்போம்.

குறுகிய கால சலுகை உடன் விடா விஎக்ஸ்2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்வதற்காகவே 'விடா' (Vida) என்கிற நிறுவனத்தை நிறுவி, தற்போதைக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஹீரோ விடாவில் இருந்து முதலாவதாக வி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், சமீபத்தில் 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டராக வி.எக்ஸ்2 (VX2) அறிமுகம் செய்யப்பட்டது. வெறும் ரூ.59 ஆயிரத்து 490இல் அறிமுகம் செய்யப்பட்டதால் விடா விஎக்ஸ்2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது மக்களிடம் இருந்து பலத்த கவனம் உருவானது. இந்த நிலையில், இந்த விலை குறைவான எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மேலும் குறைத்து ஆச்சிரியப்படுத்தி உள்ளது.

துபாய் ஷேக்குகள் போல் கோடீஸ்வரர்களாக மாற போகும் தமிழக மக்கள்

இந்திய ஆட்டோமொபைல் துறையின் தாயகமாக தமிழ்நாடு (Tamil Nadu) திகழ்கிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான வாகன நிறுவனங்கள், தமிழ்நாட்டில்தான் தொழிற்சாலையை அமைத்துள்ளன. இந்த வரிசையில் உலகப்புகழ் பெற்ற வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தமிழ்நாட்டில் தற்போது காலடி எடுத்து வைத்துள்ளது.
Advertisement

மாருதி செலவுல மஹிந்திராவுக்கு அடித்த ஜாக்பாட்!

இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் தார் கார் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் அதற்கு போட்டியாக மாருதி நிறுவனம் ஜிம்னி காரை இந்திய மார்கெட்டில் களம் இறக்கியது. இந்த கார் தார் கார் விற்பனையை பெரிய அளவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜிம்னி காரின் வருகைக்கு பிறகு தார் காரின் விற்பனை அதிகரித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சிட்ரோன் சி3 ஸ்போர்ட் எடிசன் கார்கள் ஷோரூமுக்கு வர துவக்கம்!

சிட்ரோன் (Citroen) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று, சி3 (C3) ஆகும். விலை குறைவான சிட்ரோன் காராக சி3 விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த காரில் புதியதாக 'ஸ்போர்ட்' (Sport) எடிசன் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. வழக்கமான சி3 கார்களை காட்டிலும் சற்று விலைமிக்கதாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருக்கும் புதிய சி3 ஸ்போர்ட் கார் அந்த அளவிற்கு அழகானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சி3 ஸ்போர்ட் எடிசன் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சிட்ரோன் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் சி3 ஸ்போர்ட் காரை நெருக்கமாக காட்டும் வீடியோ வெளியாகி உள்ளது.

டாடா நானோ போல் அடி மாட்டு விலையில் களமிறக்கப்பட்ட புதிய கார்

இந்திய சந்தையில் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்திற்கு சரியாக அமையவில்லை. ஆம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான கார்கள் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக நமக்கு இது தெரிய வந்துள்ளது.

இந்த காரை வெறும் 17 பேர் தான் வாங்கியிருக்காங்க!

மஹிந்திரா நிறுவனம் கடந்த ஜூன் மாதம் விற்பனையில் கடந்த ஓரு ஆண்டில் இல்லாத அளவிற்கு அதிகமான விற்பனையை பெற்றது. இந்நிறுவனம் மொத்தம் 47,306 கார்களை கடந்த ஜூன் மாதம் மட்டும் விற்பனை செய்துள்ளது.ஆனால் அந்நிறுவனத்தின் ஒரு காரை வெறும் 12 பேர் மட்டுமே வாங்கியுள்ளனர். இந்த கார் குறித்த விரிவான விபரங்களையும் தகவல்களையும் காணலாம் வாருங்கள்

இந்த கார் இன்ஸ்சூரன்ஸ் திட்டம் இருக்குறதே பலருக்கு தெரியல!!

கார் இன்ஸ்சூரன்ஸ் (Car Insurance) என்பது பல ஆயிரம் கோடி ரூபாய் கணக்கில் பணம் புரளும் துறை ஆகும். புதியதாக கார் ஒன்றை ஷோரூமில் இருந்து டெலிவிரி பெறும்போதே அவற்றிற்கான இன்ஸ்சூரன்ஸ் கட்டணத்தை வசூலித்துவிடுவர். அந்த இன்ஸ்சூரன்ஸ் குறிப்பிட்ட வருடங்களுக்கு மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். அதன்பின் மீண்டும் இன்ஸ்சூரன்ஸை புதுப்பிக்க வேண்டும். இதுதான் தற்போதைக்கு உள்ள நடைமுறை ஆகும். கார்களை பொறுத்தும், அவற்றிற்கான காப்பீடை வழங்கும் நிறுவனங்களை பொறுத்தும் இன்ஸ்சூரன்ஸ் கட்டணம் மாறுப்படும். ஆனால், காரை பயன்படுத்தும் தூரத்தை பொறுத்து அவற்றிற்கான இன்ஸ்சூரன்ஸ் கட்டணத்தை செலுத்தலாம் என சொன்னால் நம்ப முடிகிறது. இதனை சுருக்கமாக PAYD (Pay As You Drive) என அழைக்கின்றனர்.