வாகன விபத்தில் இறந்தவர் மனைவிக்கு கோர்ட் வச்ச குட்டு!
ஆட்டோமொபைல்
- 8 month, 14 days ago
வாகனங்களில் பயணிப்பவர்கள் சொந்த தவறுகளால் ஏற்படும் விபத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீட்டு தொகையை வழங்க தேவையில்லை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. வாகன இன்சூரன்ஸ் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கின் மேற் முறையீட்டில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.