இந்த பிறந்தநாளை மறக்கவே மாட்டாரு! அப்பாக்கு மகன்அளித்த பரிசு

டாக்டர் ஒருவர் தனது தந்தையின் நீண்ட நாள் கனவான ராயல் என்ஃபீல்டு பைக்கை வாங்கி பரிசளித்துள்ளார்.இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த டாக்டர் மகனின் செயலை பாராட்டி வருகின்றனர். இப்படியாக இந்த வீடியோவில் என்ன இருக்கிறது? அவர் வாங்கி பரிசளித்த பைக் எது? அதில் உள்ள அம்சங்கள் என்ன? விரிவாக காணலாம் வாருங்கள்.

அடி மாட்டு விலையில் களமிறங்கும் புதிய 7 சீட்டர் கார்!

இந்தியாவில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நெருங்கி வருகின்றன. பொதுவாக தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளுக்கு முன்னதாக, கார் நிறுவனங்கள் பல்வேறு புத்தம் புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வது வழக்கம். அத்துடன் ஏற்கனவே விற்பனையில் உள்ள கார்களின் அப்டேட் செய்யப்பட்ட மாடல்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

ரொம்ப நாளா ஆளே காணமா இருந்த சினிமா இயக்குனர் வாங்கிய கார்!!

சிட்ரோன் (Citroen), பிரபலமான பிரெஞ்சு கார் நிறுவனம். ஐரோப்பாவின் பிஎஸ்ஏ க்ரூப் (PSA Group)-இல் ஓர் அங்கமாக செயல்படும் சிட்ரோன், இந்தியாவில் 2022ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த நிறுவனத்தின் கார்கள் விற்பனை பெரிய அளவிற்கு இல்லை என்பது இந்த நிறுவனத்தின் கார் விற்பனை எண்ணிக்கைகளை பார்த்தாலே தெரிய வருகிறது. பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியை பிராண்ட் தூதராக நியமித்தும் சிட்ரோனுக்கு பெரியதாக பலன் கிடைப்பது போல் தெரியவில்லை. இருப்பினும், இந்த நிறுவனத்தின் கார்களை குறிப்பிட்ட சில விஐபி-கள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, சிட்ரோனின் சமீபத்திய மாடலான பசால்ட் (Basalt) காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

பேட்டரிகளுக்கு ஆதார் கார்டு கட்டாயம்!

இந்தியாவில் பேட்டரிகளுக்கான ஆதார் முறையை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியள்ளன. இந்த முறையில் பேட்டரியின் தயாரிப்பு ஆண்டு, பேட்டரியின் வயது, எப்படிப்பட்ட பேட்டரி, தயாரிப்பு முறை என தகவல்களை பயனாளர்கள் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் உண்மை தகவலை தெரிந்து கொள்ள முடியும் என தெரியவந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

இந்த காரின் விலையை ரூ95 ஆயிரம் குறைச்சிட்டாங்க!

ஹோண்டா நிறுவனம் தனது சிட்டி ஹைபிரிட் காரின் விலையை ரூ95ஆயிரம் வரை குறைத்துள்ளது. அதே நேரம் பேஸ் வேரியன்ட் காரை விற்பனையிலிருந்து நிறுத்தியுள்ளது. இசட் எக்ஸ் வேரியன்ட் காரின் விலையை ரூ20 லட்சத்திற்கும் குறைவான விலையில் கொண்டு வந்துள்ளது. இந்த மாற்றம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கம்மி விலையில் கார்களை மாருதி விற்பனை செய்வதன் பலன்!!

உலகின் மிக பெரிய கார் சந்தைகளுள் நமது இந்தியாவும் ஒன்று என சொன்னால் அது மிகையில்லை. அந்த அளவிற்கு ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கிலான கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் மட்டும் ஒவ்வொரு மாதத்திலும் 1 லட்சத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். நடந்து முடிந்த கடந்த 2025 ஜூன் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த முதல் 10 நிறுவனங்கள் எவை? அவை விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை எத்தனை? என்பது உள்ளிட்ட விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

2025 டிரையம்ப் ஸ்பீடு ட்ரிபிள் 1200ஆர்.எஸ் பைக் அறிமுகம்!!

டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles), பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த உலகளவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் நிறுவனம். பல லட்ச ரூபாய் மதிப்பிலான பைக்குகளை விற்பனை செய்யும் டிரையம்ப், இந்திய சந்தையிலும் அதன் பைக்குகளை விற்பனை செய்கிறது. ஆரம்பத்தில் விலையுயர்ந்த பைக்குகளை மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்துவந்த டிரையம்ப் நிறுவனம், கடந்த 2023ஆம் ஆண்டில் குறைந்த விலையில் இரு 400சிசி பைக்குகளை அறிமுகம் செய்து இந்திய மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. விலை குறைவான டிரையம்ப் பைக்குகளாக இருப்பினும், அவற்றின் விலைகள் ஏறக்குறைய ரூ.3.5 லட்சமாக உள்ளன.

மாருதி ஆல்டோ கார் ஓனர்ஸ் கெத்தா காலரை தூக்கி விடலாம்!!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தில் பலருக்கு நன்கு தெரிந்த கார்களுள் '800' ஒன்றாகும். 1990களில் லட்சக்கணக்கான மக்களால் அதிகம் வாங்கப்பட்ட மாருதி 800 கார் தான் அதன்பின் ஆல்டோ (Alto) காராக மாறியது எல்லாம் தனி கதை. மாருதி 800 காரை போல, மாருதி ஆல்டோ காரின் பெயரும் நாடு முழுவதும் ஒலிக்க ஆரம்பித்தது. ஒரு சிலர் 'லார்ட் ஆல்டோ', அதாவது கடவுள் ஆல்டோ என கடவுளுக்கு இணையாக வைத்து ஆல்டோ காரை அழைக்கின்றனர். அந்த அளவிற்கு சிறப்பான மைலேஜை வழங்குவது மட்டுமில்லாமல், குறைந்த பராமரிப்பு செலவை வழங்கக்கூடிய காராக ஆல்டோ விளங்குகிறது.

ஏகப்பட்ட அம்சங்களுடன் விற்பனைக்கு வரப்போகுது டிரைபர்!

ரெனால்ட் நிறுவனம் இந்திய மார்கெட்டில் நீண்ட நாட்களாக ஒரு நல்ல கம்பேக்கிற்காக காத்திருக்கும் நிலையில் தற்போது தனது டிரைபர் காரின் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை வெளியிட்டு கம்பேக் தர ரெடியாகிவிட்டது. அதன் படி ரெனால்ட் நிறுவனம் தனது டிரைபர் காரை எப்பொழுது வெளியிடப்போகிறது? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

லைசன்ஸ் பெறும் வயது கூட எட்டாத மகனுக்கு சர்பிரைஸ் கிஃப்ட்!!

கவாஸாகி (Kawasaki) பைக் ஒன்றை வாங்க வேண்டும் என்பது நம்மில் நிறைய பேருக்கு கனவு ஆகும். அதுவும் சிறு வயதில் விளம்பரங்களை எல்லாம் பார்த்து கவாஸாகி, டிரையம்ப் (Triumph) போன்ற விலையுயர்ந்த பைக்குகள் மீதுதான் அதிகமாக ஆசை ஏற்படும். ஆனால், இன்றைய கால சிறுவர்கள் இளைஞர்களான பின் அந்த ஆசையை எப்படியாவது நிறைவேற்றி விடுகின்றனர். ஆனால், இங்கு ஒரு சிறுவன் சிறு வயதிலேயே கவாஸாகி இசட்900 (Z900) பைக் ஒன்றிற்கு ஓனராகி உள்ளான். தற்போதைக்கு இந்த கவாஸாகி பைக்கை அவனது தந்தை தான் பயன்படுத்த போகிறார் என்றாலும், சிறுவன் இளைஞன் ஆன பின் அவன்தான் அதிகமாக இந்த பைக்கை ஓட்ட போகிறான் என்பது உறுதி.

11 லட்சம் பேர் இந்த விஷயம் இருக்குற காரை வாங்கியிருக்காங்க!

ஹூண்டாய் நிறுவனம் சன்ரூஃப் கொண்ட கார்களை 11 லட்சம் கார்களை விற்பனை செய்து புதிய சாதனையை படைத்துள்ளது. மொத்தம் 5 ஆண்டுகளில் இந்த சாதனையை செய்துள்ளது. சன் ரூஃப் என்பது ஒரு சொகுசு காருக்கான அம்சமாக பார்க்கப்படும் நிலையில் இத்தனை லட்சம் பேர் இந்த அம்சம் கொண்ட காரை வாங்கியிருக்கிறார் என்பது ஆச்சரியமான விஷயம் தான். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நடிகை சிம்ரன் புதுசா வாங்கிய காரின் விலை இத்தனை லட்சங்களா?

சிம்ரன் (Simran), ஒரு சமயத்தில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் தனது அழகினாலும், நடிப்பு திறமையினாலும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தவர் என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். திருமணமான பின் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தாலும், கடந்த சில வருடங்களாக மீண்டும் சினிமாவில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார். முன்பை போல் கதாநாயகி வேடம் கிடைக்காவிட்டாலும், குணச்சித்திர வேடங்களில் நடிகை சிம்ரன் கலக்கி வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'டூரிஸ்ட் ஃபேமலி' (Tourist Family), 'குட் பேட் அக்லி' (Good Bad Ugly) திரைப்படங்கள் மக்கள் மத்தியில் ஹிட் ஆனது மட்டுமின்றி, சிம்ரனின் நடிப்பையும் ஹைலைட் படுத்தி காட்டின.
Advertisement

டில்லியில் அடுத்த திருவிழாவுக்கு இப்பவே ரெடியாகுங்க!

இந்தியாவில் அடுத்த பாரத் மொபிலிட்டி குளோபல் கண்காட்சி 2027ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4ம் தேதி முதல் 9ம் தேதி முதல் நடக்கப்போவதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 2 எடிசன் நடந்த நிலையில் தற்போது 3வது எடிசனிற்கான தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்த கார் இந்தியாவிலேயே அதிகம் வித்திருக்குது!

இந்தியாவில் சிஎன்ஜி கார்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. மக்கள் மத்தியில் சிஎன்ஜி கார்கள் பிரபலமாகி வருகிறது. குறைந்த பயண செலவு காரணமாக பலர் சிஎன்ஜி கார்களை விரும்பி வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த நிதியாண்டில் மொத்தம் விற்பனையான சிஎன்ஜி கார்களில் ஹேட்ச்பேக் செக்மெண்டில் அதிகம் விற்பனையான காராக மாருதி வேகன்ஆர் சிஎன்ஜி கார் இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இதைதான் இத்தன வருஷமா கஷ்டமான பைக் பயணம்னு சொன்னீர்களா...

உழைக்கும் வயதில் நன்றாக உழைத்து விட்டு முதிய வயதில் ஜாலியாக உலகம் சுற்ற வேண்டும் என்பதுதான் நம்மில் பெரும்பாலானோரின் திட்டமாக இருக்கும். ஆனால், முதியவதில் ஊர் சுற்றும் அளவிற்கு அந்த நேரத்தில் நமது உடல் வலிமை உடன் இருப்பதில்லை என்பதுதான் வாழ்க்கை நமக்கு வைக்கும் செக்மேட் ஆகும். இருப்பினும், இங்கு ஒரு வயதான தம்பதி சுமார் 18 ஆயிரம் அடி உயரத்திற்கு மலை ஏறி சுற்றி பார்த்து உள்ளனர். அதுவும் எதில் தெரியுமா? காரோ அல்லது வேனோ கிடையாது, ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக்கில் ஆகும். யார் இந்த வயதான தம்பதி என்பதையும், அவர்கள் பயன்படுத்தியுள்ள ராயல் என்ஃபீல்டு பைக்கை பற்றியும் தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ரூ4 லட்சம் கம்மியான விலையில் அதிக தூரம் பயணிக்கும் கார்!

மஹிந்திரா நிறுவனம் தனது BE 6 மற்றும் XEV 9E ஆகிய கார்களின் லாங் ரேஞ்ச் வேரியன்ட்களை ரூ4 லட்சம் குறைவான விலையில் தற்போது வாங்க முடியும் என அறிவித்துள்ளது. அந்த வித தள்ளுபடிகளுமே இல்லாமல் இந்த கார்களின் விலை ரூ4 லட்சம் வரை குறைந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்

லம்போர்கினி கம்பெனிக்கே நம்ம ஆளுங்க கத்து தருவாங்க!

லம்போர்கினி (Lamborghini) நிறுவனம் உருவாக்கும் பிரபலமான கார்களுள் ஹூராகென் (Huracan) ஒன்றாகும். ஆனால், அதிகப்படியான விலையினால் ஹூராகென் காரை பெரும் பணக்காரர்களால் மட்டுமே வாங்க முடிகிறது. இதனாலேயே நம்மில் பெரும்பாலானோருக்கு ஹூராகென் காரை வாங்குவது என்பது கனவாகவே இருக்கிறது. இந்த நிலையில் இங்கு சிலர் தங்களது ஹூராகென் கார் கனவை வேறு விதமாக நிஜமாக்கி உள்ளனர். கேரளாவை சேர்ந்த இந்த நபர்கள் செய்துள்ள காரியத்தை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

அடி மாட்டு விலையில் மினி சியராவை களத்தில் இறக்கும் டாடா!

இந்தியாவில் தற்போது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்களின் விற்பனை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. இவற்றின் விலை (Price) ஓரளவிற்கு குறைவாக இருப்பதுதான் இதற்கு காரணம். ஓரளவிற்கு குறைவான விலையில் எஸ்யூவி ரக கார்கள் என்பதால், வாடிக்கையாளர்கள் பலரும் இந்த செக்மெண்ட்டை சேர்ந்த கார்களை அதிகளவில் வாங்குகின்றனர்.

35.6 கி.மீ மைலேஜ், 7 பேர் போற மாதிரி கார்!

இந்தியாவில் சிஎன்ஜி கார்களின் விற்பனை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த நிதியாண்டில் அதிகமாக விற்பனையான சிஎன்ஜி காராக மாருதி எர்டிகா கார் இருக்கிறது. இப்படியாக கடந்த நிதியாண்டில் விற்பனையான டாப் 10 சிஎன்ஜி கார்கள் எது? இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நம்ப முடியாத குறைவான விலையில் வரும் 2 எலெக்ட்ரிக் கார்கள்!

2025ம் ஆண்டின் முதல் பாதி முடிவடைந்து, இரண்டாம் பாதியில் நாம் காலடி எடுத்து வைத்துள்ளோம். இந்த நேரத்தில், கார் நிறுவனங்களின் சேல்ஸ் ரிப்போர்ட்கள் (Sales Reports) தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் கியா இந்தியா நிறுவனத்தின் நடப்பு 2025ம் ஆண்டின் முதல் பாதிக்கான சேல்ஸ் ரிப்போர்ட்டும் தற்போது வெளியாகியுள்ளது.
Advertisement

இவி கார்களுக்கு மானியத்தை எல்லாம் நிறுத்தறப்போறாங்களா?

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க மத்திய அரசு மானியங்களை வழங்கி வருகிறது. அதன்பட தற்போது வழங்கப்படும் மானியம் வரும் 2026ம் ஆண்டுமார்ச் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அடுத்த கட்ட மானிய திட்டம் எப்படி இருக்கும்? இதுவரை எப்படி இருந்தது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டோல் கட்டணம் பாதி கட்டினால் போதுமா? சூப்பரான மேட்டரா இருக்கே

சுங்கச்சாவடி கட்டணம் (Toll Fee) செலுத்துவதில் ஆரம்பத்தில் இருந்தே அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே பல தரப்பட்ட முரண்பாடுகள் உள்ளன. எங்களது வரி பணத்தில் சாலையை அமைத்து, அதில் பயணிக்க எங்களிடமே கட்டணம் வசூலிக்கிறீர்களே என்பது மக்களின் ஆதங்கமாக உள்ளது. ஆனால், நாடு முழுவதும் நல்ல தரமான விரைவுச்சாலைகளை பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கவும், அவற்றை தொடர்ந்து பராமரிக்கவும் சுங்கச்சாவடி கட்டணங்கள் அவசியமாகின்றன என்பது அரசாங்கத்தின் பதிலாக உள்ளது. இருப்பினும், முடிந்தவரையில் குறைவான கட்டணங்களையும், குறைவான இடங்களில் மட்டுமே கட்டணங்களை வசூலிக்கவும் முயற்சிப்பதாக மத்திய நெடுஞ்சாலை துறையின் தெரிவிக்கிறது.

இந்தியாவில் கார் தொழிற்சாலையை திறக்க எவ்வளவு யோசிச்சாங்க!

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா (Skoda Auto Volkswagen India), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்களுள் ஒன்று ஆகும். அது மட்டுமில்லாமல், ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் அதிக எண்ணிக்கையிலான கார்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் விற்பனை செய்வதை காட்டிலும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு தான் இந்த நிறுவனம் அதிக கார்களை ஏற்றுமதி செய்கிறது. அந்த அளவிற்கு, கார்களை உற்பத்தி செய்வதற்கான மையமாக இந்தியாவை பயன்படுத்திவரும் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் கார்கள் உற்பத்தியில் புதிய மைல்கல்லை கடந்துள்ளது.

அடி மாட்டு விலையில் களமிறங்கும் புதிய எலெக்ட்ரிக் கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா சைரோஸ் (Kia Syros). கடந்த பிப்ரவரி மாதம்தான், கியா சைரோஸ் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய நிலையில் இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 9.50 லட்ச ரூபாயாக உள்ளது.

இரண்டு குடும்பம் கூட தாராளமா இந்த கார்ல போகலாம்!

சிட்ரோன் நிறுவனம் தனது இ-ஸ்பேஸ்டூரர் வாகனத்தை இந்தியாவில் பிரிமியம் ரக எம்பிவி காராக விற்னைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த கார் முழுமையாக கட்டமைக்கப்பட்ட காராக இறக்குமதி செய்யப்படவுள்ளது. இந்த கார் எஃப்டிஏ அடிப்படையில் குறைந்த இறக்குமதி வரியில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.