பணத்தை ரெடி பண்ணுங்க, இந்த காரெல்லாம் அடுத்த மாசமே வருது!

இந்த ஜூன் மாதம் தற்போது நிறைவடையவுள்ள நிலையில் அடுத்த ஜூலை மாதத்தில் அறிமுகமாக பல கார்கள் அணி வகுத்து நிற்கின்றன. இப்படியாக வரும் ஜூலை மாதம் அறிமுகத்திற்கு தயாராக இருக்கும் கார்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கிரிக்கெட் வீரருக்காக ஸ்பெஷலாக வேலையும் மஹிந்திரா!!

கெவின் பீட்டர்சன் (Kevin Pietersen), இந்த பெயரை கிரிக்கெட் உலகில் அவ்வப்போது கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் மட்டைவீரரான கெவின் பீட்டர்சன், நன்கு உயரமான உடலமைப்புடன் அதற்கேற்ப வித்தியாசமான ஷாட்கள் மூலமாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக விளங்குகிறார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதற்கு பிறகு கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்படும் கெவின் பீட்டர்சன், அதேநேரம் ஆப்பிரிக்கா கண்டத்தின் வனவிலங்குகளை இந்தியாவின் உதவியுடன் பாதுகாக்கும் சூராய் (SORAi - Save Our Rhinos Africa/ India) என்கிற அமைப்பிலும் அங்கம் வகிக்கிறார்.

எந்த ரூட்ல போன டோல் செலவு கம்மி?

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலயை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு எந்த வழியாக சென்றால் சுங்ககட்டணம் குறைவாக செலுத்தலாம் என்பதை கண்டறியும் புதிய ஆப்பை தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் வெளியிடவுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இப்படி எல்லாம் பைக் இருக்குறதே பலருக்கு தெரியாதே!

மோட்டார்சைக்கிள்கள் அவற்றின் உடலமைப்பை பொறுத்து பல விதமாக வகைப்படுத்தப்படுகின்றன. கேடிஎம் ட்யூக் (KTM Duke) பைக்குகள் எல்லாம் நேக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் (Naked Streetfighter) பைக்குகள் ஆகும். அதுவே, ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் (Royal Enfield Himalayan) போன்றவை அட்வென்ச்சர் (Adventure) ரக பைக்குகள் ஆகும். இவை இல்லாமல், ஸ்க்ராம்ப்ளர் (Scrambler) என்கிற இன்னொரு ரகமும் உள்ளது. ஸ்க்ராம்ப்ளர் பைக்குகள் பழைய பைக்குகளை போன்று ரெட்ரோ தோற்றத்தில், கொஞ்சம் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்றவை ஆக உள்ளன. அதாவது, ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளை கரடு,முரடான பாதைகளுக்கும் கொண்டு செல்லலாம்.
Advertisement

பந்தயம் கடைசியில் இப்படி முடியும்னு நினைச்சே பார்க்கல!!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டு பலத்த வரவேற்பை பெற்றுவரும் எலக்ட்ரிக் கார் (Electric Car), எக்ஸ்இவி 9இ (XEV 9e) ஆகும். இதனை காட்டிலும் குறைந்த விலையில் பிஇ 6 (BE 6) எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், அதனை காட்டிலும் மக்கள் நிறைய பேர் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை தான் புக் செய்துள்ளனர் என்பது இந்த புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களை டெலிவிரி பெற்று வருபவர்களின் கார்களை பார்த்தாலே தெரிகிறது.

இதுலாம் ஷங்கர் படத்துல கூட பார்த்திருக்க மாட்டீங்க!

உலகம் முழுவதும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் ஷோரூம் வைத்து அங்கு வாடிக்கையாளர்களை வர வைத்து அவர்களை கார் வாங்க வைக்க முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அமெரிக்காவில் ஆன்லைனில் புக் செய்தவருக்கு ஆளே இல்லாமல் தானியங்கியாக காரை டெஸ்லா நிறுவனம் டெலிவரி செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திராவின் புதிய ஸ்கார்பியோ கார் பார்க்க எப்படி இருக்கு?

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து சிறப்பாக விற்பனையாகும் கார்களுள் ஒன்று, ஸ்கார்பியோ-என் (Scorpio-N) ஆகும். 22 வருடங்களுக்கும் மேலாக விற்பனையில் இருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களின் வரிசையில் லேட்டஸ்ட் காராக 2022ஆம் ஆண்டில் ஸ்கார்பியோ-என் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்கார்பியோ கார்களுக்கே உண்டான பெட்டகம் வடிவிலான தோற்றத்திற்கு பதிலாக புதுமையான செவ்வகம் வடிவிலான தோற்றத்தில் ஸ்கார்பியோ-என் அறிமுகம் செய்யப்பட்டது. இது இன்றைய கால தலைமுறையினரை வெகுவாக கவர்ந்துள்ளது என்பது ஸ்கார்பியோ-என் கார்களின் விற்பனை எண்ணிக்கையை பார்த்தாலே தெரிய வருகிறது.

வெறும் ரூ10 லட்சம் இருந்தா போதும்!

இந்தியாவில் வாகன சந்தையில் காம்பேக்ட் செக்மெண்டில் போட்டி அதிகமாகிக்கொண்டே செல்கிறது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் ஹைபிரிட், பாதுகாப்பு அம்சங்கள், உள்ளிட்ட பல விஷயங்களை புகுத்தி வாகனங்களை அப்டேட் செய்கின்றனர். அப்படியாக ரூ10 லட்சத்திற்குள்ளான பட்ஜெட்டில் இந்தியாவிற்கு வரவுள்ள 6 கார்கள் குறித்த விரிவான விபரங்களை இங்கே காணலாம்.

மாருதியின் அடி மடியிலேயே கை வைக்கும் ஹூண்டாய்...

இந்தியாவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹைப்ரிட் கார்களுக்கான (Hybrid Cars) வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இவை அதிக மைலேஜ் (Mileage) வழங்குவதுதான், இதற்கு மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுகிறது. விற்பனை சிறப்பாக இருப்பதால், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் புதிய ஹைப்ரிட் கார்களை களமிறக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.

ஓசூர் ஆலையில் உருவாக்கப்பட்ட புதிய அப்பாச்சி பைக் அறிமுகம்!!

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனத்தில் இருந்து புதியதாக மேம்படுத்தப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர்160 (Apache RTR160) மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் எப்போதுமே அப்பாச்சி பைக்குகளுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருவதால், அப்பாச்சி பைக்குகளை அவ்வப்போது அப்டேட் செய்ய டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் மறப்பது இல்லை. அந்த வகையில் தற்போது அப்பாச்சி ஆர்டிஆர் 160 பைக்கை மேம்படுத்தி டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. புதிய அப்பாச்சி ஆர்டிஆர்160 பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு பைக்ல ரகசியமா வந்துட்டு போனது அவங்களா!

வாழ்க்கை கணிக்க முடியாதது. எப்போது எது வேண்டுமானாலும் நடக்கலாம். திடீரென நிகழும் ஒரு சில அதிர்ச்சிகரமான மரணங்கள் இதை நமக்கு தெளிவாக உணர்த்தி விடுகின்றன. இந்த வரிசையில் தற்போது நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சிகரமான மரணம், வாழ்க்கை கணிக்க முடியாதது என்பதை, மீண்டும் ஒரு முறை மிகவும் நமக்கு தெளிவாக உணர்த்தியுள்ளது.

ஆர்எக்ஸ் 100 பைக் கனவில் விபூதி அடித்த யமஹா!

யமஹா நிறுவனம் தனது 300 சிசி வாகனங்கள் மீது இனி கவனத்தை செலுத்தப்போவதாக தெரிவித்துள்ளது.இனி 100-125 சிசி இன்ஜிஜ் கொண்ட வாகனங்களில் புதிய வாகனங்களின் அறிமுகம் இருக்காது எனவும் தெரிவித்துள்ளது. யமஹா தனது ஆர்எக்ஸ் 100 பைக்கை அப்டேட் செய்து புதிதாக வெளியிடும் என பலர் எதிர்பார்த்த நிலையில் இந்த ஏமாற்றமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கிட்டு ஜாலியா காரில் சுற்றுகிறார்!

ஷீத்தல் தேவி (Sheetal Devi), இந்த பெயரை எங்கேயோ கேள்விப்பட்டது போன்று உங்களுக்கு தோன்றலாம். கடந்த 2024இல் பிரான்ஸ் (France) நாட்டில் பாரா ஒலிம்பிக்ஸ் (Paralympics) நடைபெற்ற போது கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஏனெனில், கைகளை இழந்த போதிலும் ஷீத்தல் தேவி ஓர் வில் வித்தையாளராக அந்த போட்டியில் இந்தியா சார்பில் கலந்துக் கொண்டார். பாரீஸ் பாரா ஒலிம்பிக்ஸில் பங்கேற்றவர், அங்கு வெண்கல பதக்கத்தை வென்று ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை சேர்த்தார். இதனை தொடர்ந்து, ஷீத்தல் தேவியின் திறமையை பாராட்டி மஹிந்திரா (Mahindra) நிறுவனம் கடந்த ஜனவரி மாதத்தில் ஸ்கார்பியோ-என் (Scorpio-N) காரை பரிசாக வழங்கியதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

ஹாரியர் இவி க்யூடபிள்யூடி விலை விபரங்கள் வெளியானது!

டாடா இவி நிறுவனம் தனது ஹாரியர் இவி க்யூடபிள்யூடி வேரியன்ட் காரின் விலைகளை தற்போது அறிவித்துள்ளது. ஏற்கனவே ரியர் வீல் டிரைவ் காரின் வேரியன்ட் விலைகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தனது ஆல் வீல் டிரைவ் வேரியன்டான க்யூடபிள்யூடி வேரியன்ட் காரின் விலைகளை தற்போது அறிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மொபைல் போன் கம்பெனி உருவாக்கிய காருக்கு பயங்கர டிமாண்ட்!!

சுருக்கமாக எம்.ஐ (mi) என அழைக்கப்படும் சியோமி (Xiaomi) நிறுவனத்தை நம்மில் நிறைய பேருக்கு மொபைல் போன் (Mobile Phone) கம்பெனியாக தான் தெரியும். ஆனால், இந்த நிறுவனத்தில் இருந்து சிறிய ரக கை கடிகாரத்தில் இருந்து பெரிய அளவிலான ஆட்டோமொபைல் வாகனங்கள் வரையில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. சீனாவின் தலைநகரம் பெய்ஜிங்கை தலைமையிடமாக செயல்படும் சியோமி நிறுவனம் கார்கள் உற்பத்தியில் சில வருடங்களுக்கு முன்பே இறங்கிவிட்டது. தற்போது இரண்டாவது கார் சியோமி நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்தியாவில் அல்ல, சீனாவில்.

டீசல் காரில் நீரை நிரப்பினால் இத்தனை பிரச்சனை வருமா?

இந்தியாவில் பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் மற்றும் டீசலில் நீர் கலந்து மோசடியாக விற்பனை செய்யப்படுவதாக கடந்த பல காலமாகவே வாகன ஓட்டிகளிடம் இருந்து புகார்கள் எழுந்து வருகின்றன. இதற்கு மத்திய அரசும் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றாலும், சில பெட்ரோல் பங்க் நிலையங்கள் செய்யும் மோசடிகளை கட்டுப்படுத்தவே முடிவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பெட்ரோல் பங்க்குகள் செய்யும் இந்த மோசடி அங்க சுத்தி, இங்க சுத்தி கடைசியில் மாநில முதலமைச்சரின் தலையிலேயே கை வைத்துள்ளனர். மத்திய பிரதேச மாநில முதலமைச்சருக்கு என்ன நடந்தது என்பதை உங்களில் சிலர் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். நமது செய்தித்தளத்தில் கூட அதனை பற்றி விரிவாக பதிவிட்டு இருந்தோம்.

மாருதி, டாடா பொழப்பில் மண்ணை அள்ளி போட வரும் புதிய கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் வெனியூ (Hyundai Venue). இந்த கார் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம்தான் முதன் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது இந்த காருக்கு 6 வயதாகி விட்டது. எனவே இந்த காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஹூண்டாய் தயாராகி வருகிறது.

9 ஏர்பேக், அடாஸ் இருந்தும் உசுர காப்பாத்த முடியல!

இன்று கார்களில் விபத்து ஏற்பட்டால் தப்பிப்பதற்காகவும், விபத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காகவும் பல அம்சங்கள் வந்துவிட்டன.இந்நிலையில் 9ஏர்பேக்குகள், அடாஸ் தொழிற்நுட்பம் என பல அட்வான்ஸ்டு அம்சங்கள் கொண்ட கார் சமீபத்தில் விபத்தில் சிக்கிய தொழிலதிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழிந்துள்ளார். அவரது மகன் மோசமான நிலையில் சிகிக்சைக்காக தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

லம்போர்கினி கார் வாங்கும் சந்தோஷம் பெருசா யாரிடமும் இல்ல!!

லம்போர்கினி (Lamborghini) கார்களை யாருக்கு தான் பிடிக்காமல் போகும். நம் அனைவருக்குமே எதாவது ஒரு லம்போர்கினி கார், கனவு வாகனமாக இருக்கிறது. ஆனால், லம்போர்கினி கார் கனவை பெரும் பணக்காரர்களும், சினிமா நட்சத்திரங்களும் தான் நிஜமாக்குகின்றனர். ஏனெனில் அந்த அளவிற்கு விலைமிக்கவை ஆக லம்போர்கினி கார்கள் விளங்குகின்றன. இதனால், லம்போர்கினி கார்களை வாங்குபவர்களின் உடை அலங்காரமே அவர்களது பொருளாதார நிலையை வெளிக்காட்டக் கூடியவைகளாக இருப்பது வழக்கம். அதாவது, நன்கு டிப்-டாப்பாக கோர்ட் ஷூட் அணிந்தப்படி லம்போர்கினி காரை கஸ்டமர்கள் டெலிவிரி பெறுவர்.

3 செகண்டில் 100கிமீ வேகத்தை எட்டும் மெர்சிடிஸ் கார்!!

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் அவ்வப்போது புது, புது கார்கள் அறிமுகம் செய்யப்படுவது வாடிக்கையானதே. ஏனெனில், அந்த அளவிற்கு மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்துக்கு இந்தியா முக்கியமான சந்தையாக விளங்குகிறது. நம் நாட்டில் சொகுசு கார்களை விற்பனை செய்வதில் மெர்சிடிஸ் முதலிடம் வகிக்கிறது. பொதுவாக, மெர்சிடிஸ் கார்கள் மூன்று விதமான வெர்சன்களில் விற்பனை செய்யப்படுகின்றன. பென்ஸ், ஏஎம்ஜி (AMG) மற்றும் மேபக் (Maybach) என்பன அவை ஆகும். இதில், மெர்சிடிஸ்-மேபக் கார்கள் மிகவும் விலைமிக்கவை ஆக விளங்குகின்றன. ஏஎம்ஜி மற்றும் மேபக் என இரண்டும் இணைந்த மெர்சிடிஸ்-மேபக் ஏஎம்ஜி கார்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
Advertisement

சொகுசு காரை வாங்கி ரூ15 லட்சத்தை ஈஸியாக ஏமாற்றிய ஆசாமி!

கார் வாங்குபவர்கள் அதற்கான வரியை செலுத்த வேண்டும் என்பது மோட்டார் வாகன சட்டம். இந்தியாவில் காஸ்ட்லியான கார்களுக்கு அதிகமாக வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில் காஸ்ட்லியான கார் வாங்கிய ஒருவர் வரியை குறைப்பதற்காக ஃபிராடு வேலையில் ஈடுபட்டது தற்போது தெரியவந்துள்ளது. இதை இவர் எப்படி செய்தார். இதனால் இவருக்கு வரி எவ்வளவு குறைந்தது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வந்தது யார் கார்னு தெரியாம வேலையை காட்டிய பெட்ரோல் பங்க்!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை (Petrol, Diesel Price) மிகவும் அதிகமாக இருப்பதால், வாகன உரிமையாளர்கள் மிக கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இது போதாது என்று, பெட்ரோல் பங்க்குகளில் நிறைய மோசடி சம்பவங்கள் (Petrol Bunk Frauds) நடைபெற்று வருவதாகவும் வாகன உரிமையாளர்கள் நீண்ட காலமாகவே புகார் தெரிவித்து கொண்டுள்ளனர்.

ஒரே மாதிரி 7 பேர் இருப்பாங்கனு கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

துல்கர் சல்மான் (Dulquer Salmaan), இவருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். அந்த அளவிற்கு இந்தியா முழுவதும் பிரபலமான மலையாள நடிகர். தமிழ்நாட்டிலும் இவருக்கு என்று பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. நடிப்பது மட்டுமில்லாமல், தந்தை மம்முட்டியை போன்று விலையுயர்ந்த கார் மற்றும் பைக்குகளை அவ்வப்போது வாங்குவதை வாடிக்கையாக கொண்டவர் நடிகர் துல்கர் சல்மான் ஆவார். சொல்லப் போனால், அல்ட்ராவொய்லெட் (Ultraviolette) என்கிற எலக்ட்ரிக் 2-வீலர்ஸ் உற்பத்தி நிறுவனத்தில் கணிசமான தொகையை முதலீடு செய்து அந்த நிறுவனத்தின் பங்குத்தாரர்களில் முக்கியமானவராக உள்ளார்.

70 வயசுல ஊரையே மிரள விட்ற கார்ல போறாங்க!

மலையாளம் மற்றும் ஹிந்தி திரையுலகை சேர்ந்த நடிகைகள் பலர் தற்போது தமிழ் திரையுலகில் மிகவும் வெற்றிகரமாக திகழ்ந்து வருகின்றனர். ஆனால் ஒரு சமயத்தில், தமிழ்நாட்டில் பிறந்த நடிகைகள் பலர், ஒட்டுமொத்த இந்திய திரையுலகிலும் மிகவும் வெற்றிகரமான நடிகைகளாக வலம் வந்து கொண்டிருந்தனர்.

இப்படி ஒரு யோசனை திருடனுக்கு எப்படி வந்திருக்கும்!

ரோட்டில் பார்க் செய்யப்பட்டிருந்த புதிய மாருதி ஸ்விஃப்ட் காரின் வீல்லை திருடர்கள் இரவோடு இரவாக திருடி காரை வீல் இல்லாமல் எந்த சப்போர்ட்டும் இல்லாமல் ரோட்டில் வைத்து சென்ற சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இந்த சம்வம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.