ஏழை மக்கள் எல்லாம் கார் வாங்கவே கூடாதுனு நினைக்குறாங்களா?

மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனம் என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைகிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு மஹிந்திரா கார்கள் ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கில் விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும், மற்ற கார் நிறுவனங்களை போன்றது தானே மஹிந்திராவும். ஆதலால், ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் கார்களின் விலைகளை மஹிந்திரா அதிகரிப்பதில் ஆச்சிரியம் ஒன்றுமில்லை. அந்த வரிசையில், விரைவில் மீண்டும் மஹிந்திரா கார்களின் விலைகள் அதிகரிக்கப்பட உள்ளன. வருகிற ஏப்ரல் மாதம் முதல் கொண்டுவரப்பட உள்ள இந்த விலை அதிகரிப்பை மஹிந்திரா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளது.

டாடாவிடம் வாலாட்டிய கார் மாடல் இப்போது விற்பனை சரிவில்!

டாடா (Tata)-விடம் வாலாட்டிய கார் மாடல் ஒன்று இப்போது விற்பனையில் மாபெரும் சரிவை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய நான்கு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிறுவனத்தின் முன்னணி எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடல்களில் நெக்ஸான்.இவி (Nexon.EV)-யும் ஒன்று ஆகும். இந்த எஸ்யூவி ரக இ-காரே இந்தியாவின் நம்பர் 1 விற்பனையாகும் மின்சார கார் மாடலும்கூட.

19 வயசு பையனுக்கு இந்த பைக்கை பரிசா தந்திருக்காங்களா!

தந்தைக்கு மகன் வாகனத்தை பரிசாக தருவதும், மகனுக்கு தந்தை வாகனத்தை பரிசாக வழங்குவதும் இன்றைய காலக்கட்டத்தில் ரொம்ப சாதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், சரியான வாகனங்களைதான் அவர்கள் பரிசாக வழங்குகின்றார்களா என கேட்டால், பெரும்பாலான வாகன பரிசளிப்பில் இது நடப்பதே இல்லை. இந்த மாதிரியான வாகன பரிசளிப்பு சம்பவம் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். 19 வயசு பையனுக்கு, அவருடைய பெற்றோர்கள் கவாஸாகியின் அதிக ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட பைக்கை பரிசாக வழங்கி இருக்கின்றனர்.

சாதாரண மனிதர் போல் ஷோரூமுக்கு வந்துட்டு போனது இந்த விஐபி -ஆ?

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து சமீப காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு, வெகுவாக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்இவி 9இ (XEV 9e) ஆகும். கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த எலக்ட்ரிக் கார்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் முன்பதிவுகள் துவங்கப்பட்டன. அதனை தொடர்ந்து, சமீபத்தில் இந்த எலக்ட்ரிக் கார்களை கஸ்டமர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் துவங்கிய பிறகே இந்த புதிய மஹிந்திரா கார்களை எவ்வளவு பெரிய பெரிய விவிஐபி-கள் எல்லாம் ஆர்வத்துடன் முன்பதிவு செய்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.
Advertisement

28% ஜிஎஸ்டிக்கு பதிலா 14 % ஜிஎஸ்டி கட்டி இந்த காரை வாங்கலாம்

டாடா பஞ்ச் SUV எப்படி ராணுவப் பணியாளர்களுக்கு சிஎஸ்டி மூலம் குறிப்பிடத்தக்க சேமிப்பை வழங்குகிறது என்பதையும், இது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் வாகனமாக இருப்பதையும் கண்டறியவும்.

சுப்ரீம் கோர்ட்டில் ரேஞ்ச் ரோவரில் சுற்றப் போகும் வழக்கறிஞர்

ரேஞ்ச் ரோவர் (Range Rover) காரை பிடிக்காதவரக்ள் யார் தான் இருப்பார்கள்? குறிப்பாக, பெண்களுக்கு பிடித்தமான சொகுசு கார் என்றால் அது ரேஞ்ச் ரோவர் கார்கள் தான் என சொல்ல வேண்டும். லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படும் ரேஞ்ச் ரோவர் கார்கள் பல சினிமா நடிகளிடம் உள்ளன. நடிகைகள் என்று மட்டுமின்றி, அந்தந்த துறைகளில் சிறந்து விழங்கும் பெண்கள் பலரிடமும் ரேஞ்ச் ரோவர் கார்கள் உள்ளன. அந்த வரிசையில், தற்போது ஒரு பெண் வழக்கறிஞர் புதியதாக ரேஞ்ச் ரோவர் கார் ஒன்றை வாங்கியுள்ளார். அதனை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

எம்ஜி 4 குட்டியான ஹேட்ச்பேக் எலெக்ட்ரிக் கார் வெளியீடு!

எம்ஜி மோட்டார் (MG Motor), இதுவே டாடா நானோ (Tata Nano) காருக்கே டஃப் கொடுக்கின்ற மாதிரியான குறைவான விலையில் விற்பனைச் செய்யக் கூடிய ஓர் கார் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. எம்ஜி 4 (MG 4) கார் மாடலையே அது வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடல் ஆகும். உலக சந்தையில் ஏற்கனவே இந்த கார் மாடல் விற்பனையில் உள்ளது. இப்போது வெளியீடு செய்யப்பட்டு இருப்பது ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும்.

இந்தியாவே எதிர்பார்த்த காரின் டெலிவரி துவங்கியது!

மகிந்திராவின் XEV 9e மின்சார SUV 24 மணி நேரத்தில் 30,179 முன்பதிவுகளைப் பெற்றது. இந்த பிரபலமான வாகனத்தின் அம்சங்கள், விலை மற்றும் டெலிவரி பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

டாடா ஷோரூம்ல டெஸ்லா காரு கிடைக்குமா? ரெண்டு பேரும் கூட்டணி!

உலக புகழ்பெற்ற எலெக்ட்ரிக் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா (Tesla)வும், டாடா குழுமம் (Tata Group)-ம் கூட்டணியைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கூட்டணி எதற்காக மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றது என்பதே இங்கே பலரின் சந்தேகமாக அமைந்து உள்ளது. குறிப்பாக, டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-க்கு சொந்தமான ஷோரூம்களில் வைத்து, டெஸ்லா அதன் எலெக்ட்ரிக் கார்களை விற்கப் போகுதா என்கிற கேள்வியையே இந்த கூட்டணி நம் மனதில் எழுப்பி இருக்கின்றது.

விராட் கோலியிடம் இவ்வளவு காஸ்ட்லியான காரெல்லாம் இருக்குதா

ஆடி ஆர்8 மற்றும் லம்போர்கினி அவென்டாடோர் எஸ் போன்ற உயர் செயல்திறன் கொண்ட மாதிரிகளைக் கொண்ட விராட் கோலி அவர்களின் ஆடம்பர கார் தொகுப்பை கண்டறியவும்.

ஆக்டிவாவை தோற்கடிக்க இனி ஒரு ஸ்கூட்டர் பொறந்துதான் வரணும்!

இந்தியா மட்டுமின்றி, உலகளவில் பைக்குகளை காட்டிலும் ஸ்கூட்டர்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நகர்புறத்தில் வசிப்போரின் முதன்மையான தேர்வாக ஸ்கூட்டர் மாறி வருகிறது. ஏனெனில், நெரிசல் மிகுந்த சாலைகளில் ஓட்டுவதற்கு கியர்கள் இல்லாத ஸ்கூட்டர்களே சிறந்தவை ஆக விளங்குகின்றன. இப்படிப்பட்ட நிலையில், இந்தியாவில் கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கூட்டர்கள் குறித்த விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

மகாராஜா பட வில்லன் புது காரை வாங்கிட்டாரு..

மகாராஜா படத்தில் வில்லனாக தோன்றி தமிழ் திரைப்பட ரசிகர்களின் மனதில் ஆழமாக இடம் பிடித்த நடிகர் அனுராக் காஷ்யப். இந்த படத்தில் மட்டுமல்ல இன்னும் பல படங்களில் தன்னை ஓர் முரட்டுத் தனமான வில்லனாக அவர் காண்பித்திருக்கின்றார். அந்தவகையில், விஜய் சேதுபதி, அதர்வா மற்றும் நயன்தாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகிய 'இமைக்கா நொடிகள்' படத்திலும் அவர் சிறந்த வில்லன் ரோலை ஆற்றியிருப்பார். இதுமட்டும அல்ல விடுதலை பாகம் 2 போன்ற இன்னும் சில தமிழ் படங்களிலும் அவர் நடித்திருக்கின்றார்.
Advertisement

புதுசா கார் வாங்கப்போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க

சமீபத்தில் இந்தியாவில் வெளியிடப்படவுள்ள வோக்ஸ்வாகன் கோல்ப் GTI மற்றும் டிகுவான் R-Line ஐ கண்டுபிடி.

பழைய ஸ்டாக் பைக்குகளை விற்று தீர்க்க கவாஸாகியின் பிளான்!!

கவாஸாகி (Kawasaki), ஜப்பானை சேர்ந்த உலகளவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் நிறுவனங்களுள் ஒன்று. இந்தியாவிலும் கடந்த பல வருடங்களாகவே செயல்பட்டு வருகிறது. கவாஸாகியில் இருந்து தற்சமயம் பல்வேறு விதமான பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றிற்கு இந்த மார்ச் மாதத்தை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பைக்குகள் விற்பனையை அதிகரிக்க கவாஸாகி நிறுவனம் அவ்வப்போது சலுகைகளை அறிவிப்பது உண்டு. கடந்த பிப்ரவரி மாதத்தில் கூட கவாஸாகி பைக்குகளுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருந்தன. அந்த வகையில்தான் தற்போதும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டாடாவோட புது பிராண்டு அம்பாசிடர் யாரு தெரியுமா?..

முன்னணி நிறுவனங்கள் தங்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்திக் கொள்ள பிரபலமான மனிதர்களை பிராண்டு அம்பாசிடராக வைத்துக் கொள்வது வழக்கம். விளையாட்டு வீரர்கள், திரையுலகைச் சார்ந்த உச்ச நட்சத்திரங்களையே அவர்கள் பிராண்டு அம்பாசிடராக வைத்திருக்கின்றார். அந்தவகையில், பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ (BMW) தன்னுடைய பிராண்டிற்கான அம்பாசிடராக கிரிக்கெட் விளையாட்டு வீரர் சச்சினை நிர்ணயம் செய்திருக்கின்றது. இதேபோல், ஆடி (Audi) சொகுசு கார் நிறுவனம் விராட் கோலி-யை அம்பாசிடராக வைத்திருக்கின்றது.

பருந்தாகுது ஊர் குருவி... வெளிநாடுகளில் இந்திய பைக் கம்பெனி!

ரிவோல்ட் மோட்டார்ஸ் (Revolt Motors), இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் நிறுவனங்களுள் ஒன்று. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் எலக்ட்ரிக் பைக் (Electric Bike)-களை விற்பனை செய்யும் மிகவும் சில நிறுவனங்களுள் ரிவோல்ட் மோட்டார்ஸ் ஒன்றாகும். ரத்தன்இந்தியா எண்டர்பிரைசஸ் (RattanIndia Enterprises) நிறுவனத்தின் கீழ் 2017ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ரிவோல்ட் இண்டெல்லிகார்ப் (Revolt Intellicorp) என்கிற எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனத்தின் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை உற்பத்தி செய்யும் பிரிவாக ரிவோல்ட் மோட்டார்ஸ் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து ஏற்கனவே சில எலக்ட்ரிக் பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.

இன்னும் 7நாட்கள்ல அறிமுகமாகுது ராயல் என்பீல்டின் புதிய பைக்!

சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் உலக புகழ் பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ராயல் என்பீல்டு (Royal Enfield). இந்த நிறுவனமே ஓர் புதிய மோட்டார்சைக்கிளை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. கிளாசிக் 650 (Classic 650) பைக் மாடலையே அது நாட்டில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. வருகின்ற மார்ச் 27 ஆம் தேதி அன்றே இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சொகுசு கார்ல வந்தது அவரின் முன்னாள் மனைவியா!

இந்தியாவில் சமீப காலமாக பிரபலமான மனிதர்கள் விவாகரத்து (Divorce) பெறுவது அதிகரித்து கொண்டே வருகிறது. தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் (Dhanush - Aishwarya Rajinikanth), ஜிவி பிரகாஷ் குமார் - சைந்தவி (GV Prakash Kumar - Saindhavi) மற்றும் ஏஆர் ரஹ்மான் - சாயிரா பானு (AR Rahman - Saira Banu) போன்ற நட்சத்திர தம்பதிகளின் பிரிவு, ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திரையுலக நட்சத்திரங்கள் மட்டுமல்லாது, கிரிக்கெட் வீரர்கள் போன்ற விளையாட்டு வீரர்களும் சமீப காலமாக விவாகரத்து பெறுவது அதிகமாக உள்ளது.

பழைய ஸ்டாக்கை காலி பண்ண ரூ1.75 லட்சம் தள்ளுபடி!

சிட்ரோன் இந்தியா eC3 மின்சார வாகனத்தில் ரூ. 80,000 வரை தள்ளுபடி வழங்குகிறது. விலை, வரம்பு மற்றும் செயல்திறன் விவரங்களை அறிக.

வானத்துலேயே வச்சு இவ்ளோ பெரிய சம்பவத்தை பண்ணியிருக்கா இஸ்ரோ!

ஸ்பேடெக்ஸ் (SPADEX) திட்டத்தின்கீழ், இந்தியாவின் இஸ்ரோ (ISRO) விண்வெளி ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட சோதனை வெற்றி பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விண்வெளியில் வைத்து இரு கலன்களை இணைப்பது மற்றும் பிரிப்பது ஆகிய செயல்களையே வெற்றிகரமாக செய்து பார்த்திருக்கின்றது, இஸ்ரோ. அதாவது, எஸ்டிஎக்ஸ் 01 (SDX 01) மற்றும் எஸ்டிஎக்ஸ் 02 (SDX 02) ஆகிய செயற்கோள்களையே அது இணைப்பது மற்றும் பிரிப்பது ஆகிய செயல்களை விண்வெளியில் வைத்து செய்து பார்த்திருக்கின்றது.
Advertisement

குடும்பமாக வந்து டெலிவிரி பெறும் அளவுக்கு ஸ்பெஷலான கார் இது!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் (Electric Car), எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) ஆகும். கடந்த 2024 டிசம்பர் மாதத்தில் மார்க்கெட்டில் எக்ஸ்இவி 9இ மற்றும் பி.இ 6 (BE 6) என 2 எலக்ட்ரிக் கார்களை மஹிந்திரா அறிமுகம் செய்தது. ஆனால், இந்த எலக்ட்ரிக் கார்களுக்கான முன்பதிவுகள் கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் துவங்கப்பட்டன. அதனை தொடர்ந்து, பிஇ 6 மற்றும் எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் கார்களை புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் மார்ச் மாத மத்தியில் இருந்து துவங்கப்படும் என கூறப்பட்டது.

மாநிலத்தையே கட்டி ஆண்ட முதல்வரின் பேத்தியா இவங்க?

பாலிவுட்டில் பிரபல நடிகையான ஷர்வாரி சமீபத்தில் தனது மெர்சிடீஸ் பென்ஸ் ஜிஎல்சி காரில் வந்திறங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர் பல ஹிந்தி திரைப்படங்களில் நடித்து பிரபலமானது ஒரு பக்கம் இருந்தாலும் மற்றொரு பக்கம் இவர் மஹாராஷ்டிரா மாநிலத்தில் முன்னாள் முதல்வரின் மகள் வழி பேத்தி ஆவார். இவர் வந்த கார் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பெட்ரோல் வண்டியை வாங்க ஒருத்தரும் இருக்க போறது இல்ல!

எலக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles)-ஐ சார்ந்துதான் எதிர்காலத்தில் போக்குவரத்து இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அதற்கு இடையில் சிஎன்ஜி (CNG), ஹைப்ரீட் (Hybrid) போன்ற எரிபொருள்களில் இயங்கக்கூடிய வாகனங்களையும் முடிந்தவரையில் விற்பனை செய்வோம் என்கிற ஐடியாவில்தான் ஆட்டோமொபைல் (Automobile) நிறுவனங்கள் தற்போது செயல்படுகின்றன. ஏனெனில், நேரடியாக பெட்ரோல், டீசல் வாகனங்களில் இருந்து எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவதற்கு மக்கள் தயங்குவதால், கொஞ்சம் சுற்றிக்கொண்டு எலக்ட்ரிக் வாகனங்களின் போக்குவரத்துக்கு வர வேண்டியுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க இப்போதும் மக்கள் சிலர் தயங்குவதற்கு முக்கிய காரணம், நாடு முழுவதும் சார்ஜிங் வசதி இல்லாதது ஆகும்.

இனி ஒரு உசுரு கூட ரயில் விபத்துல போகாது போல!

இந்தியாவில் ரயில் விபத்துக்களை தவிர்க்க கவச் என்ற தொழிற்நுட்பத்தை தற்போது ரயில்வே நிர்வாகம் பயன்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் கவச் 4.0 க்கு ஒப்புதல் கிடைத்த நிலையில் இந்த தொழிற்நுட்பத்தை பெரிய அளவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக பெரிய அளவில் முதலீடுகளையும் செய்யுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள். சற்று நீளமான பதிவாக இருக்கும் பொறுமையாக முழுமையாக படித்து பாருங்கள் பல பலனுள்ள தகவல்கள் கிடைக்கும்.

அசோக் லேலண்ட்-இன் புதிய பேருந்து உற்பத்தி ஆலை திறப்பு!

அசோக் லேலண்ட் (Ashok Leyland), இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்த நிறுவனமே தன்னுடைய புதிய வாகன உற்பத்தி ஆலையை தற்போது திறந்து இருக்கின்றது. பிரமாண்டமாக 75 ஏக்கர் பரப்பளவிலேயே தன்னுடைய புதிய ஆலையை அசோக் லேலண்ட் திறந்திருக்கின்றது. நமது அண்டை மாநிலமான ஆந்திராவிலேயே புதிய ஆலை திறக்கப்பட்டு உள்ளது. துள்ளியமாக சொல்ல வேண்டும் என்றால் விஜயவாடாவில் அசோக் லேலண்டின் புதிய ஆலை திறக்கப்பட்டு இருக்கின்றது.