ஒரே மாதத்தில் 50 ஆயிரம் கார்களை விற்பது சாதாரணமாகி போச்சு!!

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 7எக்ஸ்ஓ (Mahindra XUV7XO) எஸ்யூவி கார் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், 2025 டிசம்பர் மாதத்தில் மஹிந்திரா நிறுவனம் உள்நாட்டு சந்தையில் வலுவான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் எஸ்யூவி கார்கள் (SUV Cars), வர்த்தக வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகன விற்பனையின் நிலையான உத்வேகம் இதற்கு முக்கியக் காரணம் ஆகும்.

ஒரே ஆண்டில் ஓஹோன்னு வளர்ச்சி!

2026ம் ஆண்டு பிறந்துள்ள நிலையில் தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வரிசையாக தங்களின் கடந்த டிசம்பர் மாத விற்பனை விபரங்கள் மற்றும் கடந்த 2025ம் ஆண்டு முழுவதும் நடந்த விற்பனை விபரங்களை வெளியிட்டு வளர்ச்சி மற்றும் வீழச்சி விபரங்களை பகிர்ந்து வருகின்றன. அதன்படி ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி அந்நிறுவனத்தின் விற்பனை விபரங்களை காணலாம் வாருங்கள்.

2.80 லட்சம் பேர் இந்த கம்பெனி காரை நம்பி வாங்கிட்டாங்க!

2026ம் ஆண்டு பிறந்துள்ள நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த டிசம்பர் மாதம் மற்றும் 2025ம் ஆண்டிற்கான விற்பனை விபரங்களை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி கியா நிறுவனம் தனது விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்கை காணலாம் வாருங்கள்.

ஆர்15 பைக் மார்க்கெட்டை யமஹா காலி பண்ணினு போக வேண்டியதுதான்!

இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் 2026 ஆம் ஆண்டு KTM RC 160 வெளியாக உள்ளது. நுழைவு நிலை ஸ்போர்ட்ஸ் பைக் பிரிவில், யமஹா R15 V4 மற்றும் பஜாஜ் பல்சர் RS 200 போன்ற மாடல்களுக்கு இது கடுமையான போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. KTM, தனது 125 சிசி பிரிவிலிருந்து 160 சிசி பிரிவுக்கு தனது சந்தை உத்தியை விரிவுபடுத்துகிறது.
Advertisement

டாடா டெமோ கார்கள் விற்பனைக்கு வருது!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டீலர்ஷிப் ஒன்று தனதுவாடிக்கையாளர்களுக்கு டெஸ்ட் டிரைவ் செய்ய பயன்படுத்திய டெமோ கார்களை வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மிக அதிக தள்ளுபடியை குறிப்பிட்ட காருக்கு பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளுது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஆட்டோக்காரர்கள் தான் பெருசா பாதிப்படைய போறாங்க!

இந்திய அரசு, மின்சார மூன்று சக்கர வாகனங்களுக்கான FAME II திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த மத்திய மானியங்களை நிறுத்திவிட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் அறிக்கை, அதிகாரிகளை மேற்கோள் காட்டித் தெரிவித்துள்ளது. PM-E Drive திட்டத்தின்கீழ் நிர்ணயிக்கப்பட்ட பயன்பாடு இலக்குகள் எட்டப்பட்டுவிட்டதே இந்த முடிவுக்குக் காரணம் என அரசு கருதுகிறது. இதன் விளைவாக, நாடு முழுவதும் பேட்டரி மூலம் இயங்கும் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனைக்கு ஆதரவளித்து வந்த கொள்முதல் சார்ந்த சலுகைகள் முடிவுக்கு வந்துள்ளன.

ஒட்டுமொத்த நாடும் ஆவலுடன் எதிர்பார்த்த 2-வீலர்ஸ்...!!

2025ஆம் ஆண்டு இந்திய இருசக்கர வாகனத் துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டாக அமைந்தது. இந்த ஆண்டில் பலதரப்பட்ட பிரிவுகள் மற்றும் விலை வரம்புகளில் மிகவும் சுவாரஸ்யமான மோட்டார்சைக்கிள்கள் (Motorcycles) மற்றும் ஸ்கூட்டர்கள் (Scooters) அறிமுகப்படுத்தப்பட்டன. குறிப்பாக, பொது மக்களுக்குப் பயனுள்ள சில வாகன அறிமுகங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. 2025ஆம் ஆண்டில் அறிமுகமான மிக முக்கியமான பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களின் விவரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 லட்சம் பேர் இந்த காரை நம்பி வாங்கிடாங்க!

2025ம் ஆண்டில் மொத்தம் 2 லட்சம் பேர் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா காரை வாங்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஒரே ஆண்டில் நடந்த அதிகபட்ட விற்பனவை இது தான் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளுது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஜனவரி மாசம் இத்தனை 2 வீலர் வருதா?

2026ம் புத்தாண்டின் முதல் மாதமே பிஎம்டபிள்யூ, பிரிக்ஸ்டன், கேடிஎம், ராயல் என்ஃபீல்டு உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் புதிய டூவீலர்களை களம் இறக்குகிறார்கள். இந்த டூவீலர்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள வாகனங்கள் ஆகும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சென்னை ஆலையில் உருவாக்குன கையோடு சாலைக்கு கொண்டு வந்தாச்சு!!

2022 முதல் இந்தியாவில் விற்பனையில் இல்லாத ரெனால்ட் டஸ்டர் (Renault Duster), தனது மூன்றாவது தலைமுறை வடிவில் மீண்டும் வருகிறது. இந்த நிலையில், இந்தியாவுக்கான பிரத்யேக மாற்றங்களுடன் அதன் சோதனை வாகனம் சென்னைக்கு அருகே தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. ஏனெனில், ரெனால்ட்டின் கார் உற்பத்தி தொழிற்சாலை ஆனது சென்னைக்கு அருகே ஒரகடத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரியாக்காரன் மாருதியை செதச்சுட்டான்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta). இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டுக்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டில், ஒட்டுமொத்தமாக 2 லட்சத்திற்கும் அதிகமான ஹூண்டாய் க்ரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பல வருஷமா இருக்கும் ஸ்கார்பியோவை இப்படி எதிர்பார்க்கவே இல்ல!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் ஸ்கார்பியோ-என் (Scorpio-N) காரை அடிப்படையாகக் கொண்ட புதிய பிக்-அப் டிரக் (Pick-up Truck), ஹைதராபாத்தில் சோதனை ஓட்டத்தின்போது மீண்டும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது குறித்த சமீபத்திய படங்கள், இந்த பிக்-அப் டிரக் வாகனம் அதன் அறிமுகத்திற்கு இன்னும் வெகு தொலைவில் இல்லை என்பதை காட்டுகின்றன.
Advertisement

2025ல் நடந்த சுவரஸ்யமான சம்பவங்கள் இது தான்!

இன்றுடன் நாம் 2025ம் ஆண்டு முடிந்து 2026க்குள் நுழையப்போகிறோம். இந்த தருணத்தில் இந்தியாவில் ஆட்டோமொபைல் துறையில் 2025ம் ஆண்டு நடந்த முக்கியமான விபரங்களை எல்லாம் இங்கே விரிவான காணலாம் வாருங்கள்.

ஹீரோவை கதற விடும் ஹோண்டா பைக்! விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஆரம்ப நிலை கம்யூட்டர் ரக பைக்குகளில் (Entry-level Commuter Bikes) ஒன்று ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100). இந்த பைக்கின் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

இவ்ளோ கம்மியான விலையில் ராயல் என்பீல்டு பைக்கா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350). இந்த பைக்கின் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

உல்லாச கப்பலில் எல்லாத்தையும் அனுபவிக்க இப்படி ஒரு வழியா?

உல்லாச கப்பல்களில் எல்லாவற்றையும் ரிலாக்ஸாக அனுபவிக்க வேண்டும் என நினைப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்த செய்தி உங்களுக்குதான்.

நாளை முதல் டூவீலர்களுக்கு ABS கட்டாயமா?

2026ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் டூவீலர்களுக்கு ஏபிஎஸ் கட்டாயமாக்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு வந்த பிறகு இந்த சட்டம் குறித்த விரிவான விபரங்கள் வெளியாகவில்லை. நாளை புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருமா? இது குறித்த உங்கள் கருத்து என்ன? கமெண்டில் சொல்லுங்கள்.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை விரைவில் தொடக்கம்!

இந்திய ரயில்வேயின் நவீன அடையாளமாகத் திகழும் வந்தே பாரத் ரயில் சேவையின் புதிய அத்தியாயமாக, படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் விரைவில் அறிமுகமாகவுள்ளன. ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த ரயிலின் அதிவேக சோதனை ஓட்டம் குறித்த முக்கிய தகவலை 'X' சமூக வலைத்தளத்தில் வீடியோவாகப் பகிர்ந்தார். இந்த ரயில் கோட்டா - நாக்டா வழித்தடத்தில் மணிக்கு 180 கி.மீ வேகத்தில் சோதனை செய்யப்பட்டது.

ஒரு கி.மீ பயணிக்க வெறும் 47 பைசா தான் செலவு!

ஹூண்டாய் நிறுவனம் தனது புதிய பிரைம் டாக்ஸி ரேஞ்ச்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கிராண்ட் ஐ10 நியோஸ், மற்றும் ஹூண்டாய் ஆரா ஆகிய கார்களை அடிப்படையாக கொண்ட டாக்ஸி மாடல்களை கொண்டு வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

126 வருஷமா ஒரு பைக் கம்பெனி ரன் ஆகுறதே பெரிய விஷயம்!!

ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்திற்கு 2026ஆம் ஆண்டு சமீப கால வரலாற்றிலேயே மிக முக்கியமான ஆண்டாக அமையவுள்ளது. இந்த புகழ்பெற்ற மோட்டார்சைக்கிள் பிராண்ட் தனது முதல் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்துவதுடன், வெற்றிக்கரமாக அதன் 125வது ஆண்டு விழாவையும் கொண்டாடவுள்ளது. அத்துடன், புதிய மேம்படுத்தப்பட்ட பெட்ரோல் பைக்குகளையும் அறிமுகப்படுத்தி, உலகளவில் பல புதிய நாடுகளுக்கு தனது விரிவாக்கத்தையும் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
Advertisement

2025இல் ஒட்டுமொத்த நாட்டையே திரும்பி பார்க்க வைத்த இ-கார்கள்

நிறைவடையும் தருவாயில் உள்ள 2025ஆம் ஆண்டில், இந்திய எலெக்ட்ரிக் கார் (Electric Car) சந்தை ஆனது உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பல புதிய மாடல் அறிமுகங்களுடன் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. குறிப்பாக, எலெக்ட்ரிக் எஸ்யூவி (SUV) கார்கள் மூலம் கணிசமான டிமாண்ட் உருவாகி உள்ளது. இதற்கு காரணமாக, இந்த 2025ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய எலெக்ட்ரிக் கார்களுள் சிறந்தவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வெறும் 1.37 லட்சத்துக்கு ராயல் என்பீல்டு பைக்கா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350). தற்போதைய நிலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக் என்ற பெருமை ஹண்டர் 350 பைக்கிற்கு உண்டு.

2025இல் மாருதி சுஸுகிக்கு அடுத்து டாடா, ஹூண்டாய் கிடையாது!!

இந்திய பயணிகள் வாகனச் சந்தையில், மஹிந்திரா & மஹிந்திரா (Mahindra & Mahindra) நிறுவனம், 2025ஆம் ஆண்டின் வஹான் (Vahan) தரவுகளின் அடிப்படையில், இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2025 ஜனவரி- நவம்பர் வரையிலான இந்தத் தரவுகளின்படி, மாருதி சுஸுகி (Maruti Suzuki) 17.50 லட்சம் கார்கள் விற்பனை உடன் வழக்கம்போல் முதலிடத்தில் உள்ளது. இன்னும் இந்த டிசம்பர் மாதம் முடிவுக்கு வராததால், அதன் விற்பனை எண்ணிக்கைகள் இதில் அடங்கவில்லை.

ஒரே சார்ஜ்ல 1008 கி.மீ போன கார்!

ரெனால்ட் நிறுவனத்தின் ஃபிலென்ட் என்ற 2025ம் ஆண்டு டெமோ கார் ஒரே சார்ஜில் 1008 கி.மீ பயணித்துள்ளது. இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இவ்வளவு அதிக ரேஞ்ச் கிடைக்க பேட்டரி திறன் மற்றும் வாகனத்தின் ஏரோடைனமிக்ஸ் வடிவமைப்பு முக்கியமான காரணமாக உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

உங்க பங்க்கில் வந்து காருக்கு டீசல் போட்டது ஒரு குற்றமா!!

பிரபல விஜய் டிவி தொகுப்பாளர் மாகாபா ஆனந்த் (Ma Ka Pa Anand), சென்னையில் உள்ள ஓர் எரிபொருள் நிலையத்தில் டீசலை நிரப்பியதால் ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்ட வீடியோ தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருக்கு அப்படி என்ன நடந்தது? அவர் கூறுவதை போல் நீர் கலக்கப்பட்ட டீசலை பயன்படுத்துவதால் வாகனத்தில் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.