ஏன் ஒரு சில பைலட்கள் மட்டும் தொப்பி போட்றாங்க தெரியுமா?

ஏன் ஒரு சில பைலட்கள் மட்டும் தலையில் தொப்பி அணிகிறார்கள்? என்பதற்கான காரணத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மியா கலிஃபா இப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறாரா?..

மியா கலிஃபாவின் ஆடம்பர வாழ்க்கை பற்றிய தகவல்களையே இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த விரிவான தகவல்களை கீழே உள்ள பதிவில் பார்க்கலாம்.

போர்டிங் பாஸில் இவ்ளோ பெரிய ரகசியம் மறஞ்சிருக்கா?

விமானத்தின் போர்டிங் பாஸை தப்பி தவறி கூட ஏன் குப்பையில் தூக்கி எறிய கூடாது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உல்லாச கப்பல்களை ஈர்க்கும் பனாமா!

உலகில் பெரும்பாலான உல்லாச கப்பல்கள் ஏன் பனாமாவில் பதிவு செய்யப்படுகின்றன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
Advertisement

நம்ப முடியாத கம்மி விலையில் ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் அறிமுகம்!

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் அதன் விலை குறைவான எலெக்ட்ரிக் பைக் (Electric Bike)கை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. நிறுவனம் சென்ற ஆண்டின் மத்தியில் ரோட்ஸ்டர் (Roadster) எனும் இ-பைக் மாடலை அறிமுகப்படுத்தியது. விலைகள், சிறப்பம்சங்கள் மற்றும் வேரியண்ட் என அனைத்து விபரங்களையும் அன்றைய நாளிலேயே அது அறிவித்திருந்திருந்தது. இத்தோடு ரிசர்வேஷன் பணிகளையும் அது அப்போது தொடங்கியது. ஆனால், இன்று வரை அதன் டெலிவரி பணிகள் தொடங்கப்படவில்லை.

இன்னும் சில மாதங்களில் சென்னைக்கு நல்ல செய்தி வரப்போகுது!

இந்தியாவுக்கு மீண்டும் வருவதற்கான திட்டங்களை ஃபோர்டு மீண்டும் ஆய்வு செய்து வருகிறது, 2025 ஆம் ஆண்டு கோடைக்காலத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் உற்பத்தி திட்டங்களை அது மதிப்பிட்டு வருகிறது.

ஒரே மாதத்தில் 4 லட்சம் கார்கள்... இந்தியா ஏழை நாடே கிடையாது!


ரோட்டுல இறக்கி சண்டை போட்டது இவ்வளவு பெரிய ஆளா?

நாம் சாலையில் பயணிக்கும் போது பல்வேறு விதமான பிரச்சினைகளை சந்தித்து இருப்போம். முக்கியமாக வாகனங்களில் செல்லும் போது சாலையில் உள்ள சக வாகன ஓட்டிகள் தவறாக வாகனம் ஒட்டியதால் நம் வாகனமும் சேர்த்து விபத்துக்குள்ளான சம்பவம் நம் வாழ்வில் ஒரு முறையாவது நமக்கு திகழ்ந்திருக்கும். இப்படியான ஒரு சம்பவம் தான் சமீபத்தில் பெங்களூருவில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கியது ஒரு முக்கிய புள்ளியாக இருக்கிறார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியால யாரிடமும் இல்லா காரை முதல் ஆளா வாங்கிய எம்எல்ஏ!

இந்தியாவில் யாரிடமும் இல்லாத ஆடம்பர கார் ஒன்றை நமது அண்டை மாநிலத்தின் எம்எல்ஏ ஒருவர் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரோஹித் மைனம்பள்ளி, இவரே நாட்டில் யாரிடமும் இல்லாத அந்த சொகுசு காரை வாங்கி எம்எல்ஏ ஆவார். தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர் இந்தியாவின் இளம் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவராக இவர் திகழ்கிறார். அதுமட்டுமல்ல செல்வம் கொழுத்த அரசியல்வாதியாகவும் இவர் காட்சியளிக்கின்றார். இந்த நிலையிலேயே நாட்டையே திரும்பி பார்க்கச் செய்கின்ற வகையில் அவர் ஓர் ஆடம்பர காரை வாங்கி இருக்கின்றார்.

டாடாவின் ஆட்டத்தை அடக்க புதுசா ஒருத்தன் வந்துட்டான்!

இந்தியாவின் மின்சார வாகன விற்பனை ஜனவரி 2025 இல் அதிகரித்துள்ளது, இதில் டாடா மோட்டார்ஸ் மற்றும் எம்.ஜி. மோட்டார் இந்தியா ஆகியவை முன்னணியில் உள்ளன, இது சந்தையின் கணிசமான வளர்ச்சி சாத்தியத்தை வெளிப்படுத்துகிறது.

வெளிநாட்டு ஸ்கூட்டருக்கு டஃப் கொடுக்கும் ஹீரோ ஸ்கூட்டர்!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp)-இல் இருந்து சமீபத்தில்தான் 'ஸூம் 160' (Xoom 160) என்கிற பெயரில் புதிய மேக்ஸி-ரக ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது. ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 500 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஹீரோ ஸ்கூட்டருக்கு விற்பனையில் போட்டியாக ஏப்ரிலியா (Aprilia) நிறுவனத்தின் எஸ்.எக்ஸ்.ஆர்160 (SXR160) ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படுகிறது. இவை இரண்டிற்கும் இடையேயான ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க உள்ளோம்.

எலக்ட்ரிக் கார்களை கூட விற்க முடியாமல் திண்டாடும் டாடா!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவை சேர்ந்த முன்னணி கார் நிறுவனம் என தாராளமாக சொல்லலாம். வெளிநாடுகளில் பெரியதாக மார்க்கெட் இல்லாவிடினும், உள்நாட்டில் கார்கள் விற்பனையில் நன்கு வலுவாகவே காலூன்றி நிற்கிறது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக டாடா கார்கள் விற்பனை ஆனது பெரியதாக முன்னேற்றம் இல்லாமல் கிணற்றில் போடப்பட்ட கல் போன்று ஒரே இடத்தில் நிற்கிறது. அதனை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், கடந்த 2025 ஜனவரி மாதத்தில் டாடா நிறுவனம் விற்பனை செய்த கார்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன.
Advertisement

இந்த கார் வந்துவிட்டால் ஹூண்டாயை கையிலேயே புடிக்க முடியாது!

ஹூண்டாய் (Hyundai), தென்கொரியாவை சேர்ந்த உலகளவில் பிரபலமான கார் நிறுவனம். உலகின் மிக பெரிய கார் சந்தைகளுள் ஒன்றான நம் இந்தியாவிலும் ஹூண்டாயின் ஆதிக்கம் நன்கு வலுவானதாகவே உள்ளது. எந்த அளவிற்கு என்றால், மாருதி சுஸுகி (Maruti Suzuki)-க்கு அடுத்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்வதில் ஹூண்டாய் 2வது இடத்தில் உள்ளது. இதனை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், நடந்து முடிந்த 2025 ஜனவரி மாதத்தில் ஹூண்டாய் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

மீண்டும் பைக் விளம்பரத்தில் முன்னணி இந்தி பட நடிகர்!

பாலிவுட் திரை உலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்களில் ஜான் ஆபிரகாம் ஒருவர் ஆவார். இவரே பிரபல பைக் நிறுவனத்தின் விளம்பர வீடியோவில் நடித்துக் கொடுத்திருக்கின்றார். பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத காரணத்தினால் இந்த விளம்பரத்தில் அவர் நடித்திருக்கின்றாரா என நீங்கள் கேட்கலாம். ஆனால், அதுதான் கிடையாது. அந்த பைக் நிறுவனத்தின் பிராண்டு அம்பாசிடரே அவர்தான் என்பது கவனிக்கத்தகுந்தது. இதன் அடிப்படையிலேயே புதுமுக பைக்கின் விளம்பரத்தில் அவர் நடித்துக் கொடுத்து உள்ளார்.

சின்ன கேரக்டர்களில் நடித்தே ஜாகுவார் கார் வாங்கிய நடிகர்!

ஜாகுவார் (Jaguar) கார்களுக்கு இந்தியா உள்பட உலகம் முழுவதுமே நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில், கேரளாவிலும் ஜாகுவார் கார்களுக்கு நிறைய கஸ்டமர்கள் உள்ளனர். அந்த கஸ்டமர்களுள் ஒருவராக புதியதாக இணைந்திருப்பவர், மலையாள நடிகர் பிபின் ஜார்ஜ் (Bibin George) ஆவார். மலையாள சினிமா உலகில் நடிகராக மட்டுமின்றி, திரைக்கதை எழுத்தாளராகவும் விளங்கும் பிபின் ஜார்ஜ் புதியதாக விலையுயர்ந்த ஜாகுவார் கார் ஒன்றை வாங்கியுள்ளார். அந்த ஜாகுவார் காரை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

கம்மி விலைக்கு இவ்வளவு பெரிய காரா?

இந்திய சந்தையில் குறைந்த விலையில் வாகனங்களை அறிமுகப்படுத்த து இருக்கும் விண்பாஸ்ட் நிறுவனத்தின் திட்டங்களை அறிந்து கொள்ளுங்கள். வி.எஃப்.7 எஸ்.யூ.வி.யை அறிமுகப்படுத்தி தொடங்கி தனது உற்பத்தி வரிசையை விரிவுபடுத்த திட்டமிடுகிறது.

2025 ஜனவரி விற்பனையில் தரமான சம்பவத்தை செய்த டிவிஎஸ்..

நெஞ்சை நிமிர்த்தி நிற்கின்ற வகையில் கடந்த ஜனவரி மாதத்தில் மாபெரும் விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது, டிவிஎஸ் (TVS Motor). 2024 ஜனவரி மாதத்தைக் காட்டிலும் 2025 ஜனவரி மாதத்தில் நிறுவனத்தின் வாகனங்கள் 17 சதவீதம் அதிகமாக விற்பனையாகி இருக்கின்றன. எண்களின் அடிப்படையில் சொல்ல வேண்டும் என்றால் நிறுவனத்தின் புதிய வாகனங்கள் சென்ற ஜனவரி மாதத்தில் 397,623 யூனிட்டுகள் வரை விற்பனையாகி இருக்கின்றன. இதே நிறுவனத்தின் தயாரிப்புகள் கடந்த ஆண்டு ஜனவரியில் 339,513 யூனிட்டுகள் வரை மட்டுமே விற்பனையாகி இருந்தன என்பது கவனிக்கத்தகுந்தது.

பாத்தாலே மிரண்டு போயிருவீங்க.. புதிய ஃபெர்ராரி கார் அறிமுகம்

கைகளில் சிக்காத சிட்டு போல இந்த கார் நம்மில் பலருக்கு இருக்க போகின்றது. அவ்வளவு அதிக விலையிலேயே ஃபெர்ராரி (Ferrari) நிறுவனம் தன்னுடைய புதிய கார் மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. நிறுவனம் 12 சிலிண்ட்ரி (12 Clindri) எனும் கார் சூப்பர் கார் மாடலையே இந்தயிாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்தியாவிற்கான ஃபெர்ராரியின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் இந்த கார் பற்றிய விபரங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

வயசுக்கு வந்த பொண்ணு மாதிரி முக்காடு போட்டுகிட்டு சென்ற கார்

புதிதாக வயசுக்கு வந்த பொண்ணு போல ஓர் கார் முழுமையாக போர்த்தப்பட்ட நிலையில் சாலையில் பயணிக்கும் படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. கொஞ்சம் கூட அங்கம் தெரியாத வகையில் மறைக்கப்பட்டு அந்த கார் இயக்கப்பட்டதனால் பலரின் கவனத்தை கவரும் வகையில் அமைந்திருக்கின்றது. அது என்ன கார் மாடலாக இருக்கும் என்பதே தற்போது பலரின் சந்தேகமாக மாறி இருக்கின்றது. பெரும்பாலானோர் இது புதுமுக காராகதான் இருக்கும் என யூகித்திருக்கின்றனர். ஆனால், அது புதுமுக கார் கிடையாது.

கார் பெயரில் ஆடி எடுத்த அதிரடி முடிவு!

மின்சார வாகனங்களுக்கும் எரிபொருள் எஞ்சின் கார்களுக்கும் இடையேயான வேறுபாடுகளை தெளிவுபடுத்த, ஆடி தனது அசல் பெயரிடல் உத்திக்கு திரும்பியுள்ளது.
Advertisement

செகண்ட்-ஹேண்டில் கார் வாங்கிய பெண் தொழிலதிபர்!

இந்தியாவில் தங்க ஆபரணங்கள் விற்பனையில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஈடுப்படுகின்றன. உலகளவில் தங்க ஆபரணங்களுக்கு அதிக தேவை உள்ள நாடுகளுள் நம் இந்தியாவும் ஒன்றாகும். இந்தியாவில் சில நிறுவனங்கள் ஏறக்குறைய 100 வருடங்களாக செயல்படும் நிலையில், மிக குறைவான காலமே செயல்பாட்டில் இருந்த தங்க ஆபரண நிறுவனங்களுள் ஒன்றுதான், ஸ்வானா கோல்டுஸ்மித்ஸ் & ஜூவல்லரி ஃபேக்ட்ரி (Swana Goldsmiths & Jewelery Factory) ஆகும். 2011ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் 2018ஆம் ஆண்டில் நிறுத்திக் கொள்ளப்பட்டன.

10 லட்சம் பேர் இந்த வண்டிய வாங்கிட்டாங்க!

இந்தியாவின் எண்ட்ரி-லெவல் சூப்பர்ஸ்போர்ட் பிரிவில் பிரபலமும் மேம்பட்ட அம்சங்களும் கொண்ட யமஹா R15 மோட்டார்சைக்கிள் 1 மில்லியன் யூனிட் உற்பத்தியை எட்டியுள்ளது, இது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

தமிழகத்தில் துவங்கிய 320 கி.மீ ரேஞ்ச் ஸ்கூட்டர் தயாரிப்பு!

320 கி.மீ வரம்பு மற்றும் மேம்பட்ட விவரக்குறிப்புகளுடன் ஓலா எலெக்ட்ரிக்கின் புதிய S1 Pro+ மின்சார ஸ்கூட்டரின் அம்சங்கள், செயல்திறன் மற்றும் விலைகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

அழகான டாடா காரை அழகான மலையாள நடிகை!

மலையாள திரை உலகைச் சேர்ந்த வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் காயத்ரி சுரேஷ். இவரே புதிதாக ஓர் காரை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக அவர் புதிய காரில் வலம் வரும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. பலரையும் ஆச்சரியப்படுத்தக் கூடிய வகையிலேயே அவர் வாங்கியிருக்கக் கூடிய கார் மாடல் உள்ளது. விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கியிருப்பாரோ என நினைத்துக் கொள்ள வேண்டாம்.

எந்த ரயில்களில் எது செம ஸ்பீடுல போகும் தெரியுமா?

இந்தியாவின் ரயில்வே நெட்வொர்க்கில் நமோ பாரத் RRTS எப்படி வந்தே பாரத் மற்றும் அமிர்த பாரத் எக்ஸ்பிரஸை வேகத்திலும் திறன்மிக்க முறையிலும் முந்துகிறது என்பதை கண்டறியவும்.