புறாவுக்காக தேர் கொடுத்த பாரி வள்ளல்கள் இப்பவும் இருக்காங்க!

ஒரு சிலர் எவ்வளவு தான் சொத்து சேர்த்து வைத்திருந்தாலும், மனிதநேயத்துடன் நடந்துக் கொள்வதை பார்க்கும்போதே ஆச்சிரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். அவ்வாறுதான், துபாய் போன்ற உலகின் மிக முக்கியமான பொருளாதார நகரத்தின் இளவரசராக இருப்பவர், புறா கூடுக்கட்டி வாழ தனது மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-வேகன் (Mercedes-Benz G-Wagen) காரை பல நாட்களாக பயன்படுத்தாமல் உள்ளார். இன்னும் சொல்லப்போனால், புறா பயப்பட போகிறது என்பதற்காக தனது ஜி-வேகன் காரின் அருகில் கூட யாரையும் செல்ல விடாமல் பாதுகாத்து வருகிறார். துபாய் இளவரசரின் இந்த மனிதநேயமிக்க செயலை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

முதல் மாருதி எலக்ட்ரிக் காருக்கு போட்டியா இப்படியொரு காரா?

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான இது பலத்த யோசனைகளுக்கு பிறகு ஒருவழியாக எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மார்க்கெட்டில் நுழைந்துவிட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த 2025 ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo) கண்காட்சியில் தனது முதல் எலக்ட்ரிக் கார் (Electric Car)-ஐ வெளியீடு செய்தது. வருகிற மார்ச் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இந்த மாருதி எலக்ட்ரிக் காருக்கு போட்டியான எலக்ட்ரிக் காரும் இதே ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதுதான், ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக் (Hyundai Creta Electric) ஆகும். இந்த இரு கார்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை பற்றித்தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

பிப்1ம் தேதி வாகனங்களுக்கு வரியை போட்டு தீட்ட போறாங்களா?

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த 2025-26 நிதிநிலைமை, இந்தியாவின் மோட்டார் வாகனத் துறையை நிலையான சீர்திருத்தங்களுடன் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஏத்தர் ஸ்கூட்டரில் இனி தமிழும் வரும்..

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் முன்னணி மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy)-யும் ஒன்றாகும். இந்த நிறுவனம் கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டே இயங்கி வருகின்றது. ஆனால், நிறுவனத்தின் உற்பத்தி ஆலை ச் சேர்ந்த நிறுவனம் ஆகும். ஆனால், நிறுவனத்தின் உற்பத்தி ஆலை தமிழகத்தின் ஓசூரிலேயே அமைந்திருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்த நிறுவனம் தன்னுடைய இரண்டு சக்கர வாகனங்களில் தமிழ் மொழியைப் பயன்படுத்திக் கொள்ளும் வசதியை அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Advertisement

காருடன் போட்டோஷூட் நடத்திய இந்த 20 வயது பாடகி அவரது மகளா?

பிரித்விராஜ் சுகுமாரன் (Prithviraj Sukumaran)-ஐ உங்கள் எல்லாருக்கும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். பிரபல மலையாள நடிகர் (Actor), இயக்குனர் (Director) என பன்முக திறமை கொண்டவர். இவரது அண்ணனான இந்திரஜித் சுகுமாரனும் நடிகர் ஆவார். அதனை காட்டிலும், இந்திரஜித் ஓர் பிரபலமான பின்னணி பாடகர் ஆவார். இந்திரஜித்தின் மகள் பிரார்த்தனா (Prarthana)-வும் மலையாள சினிமா உலகில் வளர்ந்துவரும் பின்னணி பாடகியாக விளங்குகிறார். இப்போது ஏன் இவர்களை பற்றி பார்க்கிறோம் என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். பிரார்த்தனா இந்திரஜித் தனது பழைய ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) காரை கவர்ச்சிக்கரமான புதிய தோற்றத்திற்கு மாற்றிக் கொண்டுள்ளார்.

டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரை வாங்கனது அவரா!

சினிமா நட்சத்திரங்களுக்கு இணையான செல்வாக்கு மற்றும் புகழை யூடியூபர்கள் (YouTubers) தற்போது பெற்று கொண்டுள்ளனர். அத்துடன் அவர்களது வருமானமும் அதிகளவில் உள்ளது. எனவே சமீப காலமாக யூடியூபர்கள் பலர் மிகவும் விலை உயர்ந்த கார்களை வாங்கி கொண்டுள்ளனர். இந்த வரிசையில் யூடியூபர் ஒருவர் தற்போது புத்தம் புதிய காரை வாங்கியுள்ளார். அது டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta) ஆகும். இது இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ள எம்பிவி (MPV) ரக கார்களில் ஒன்று.

2025 ஹோண்டா ஆக்டிவா 110 விற்பனைக்கு அறிமுகம்..

2025 ஹோண்டா ஆக்டிவா 110 (Honda Activa 110) இந்திாயவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. புதிய அம்சங்கள் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட தொழில்நுட்பங்கள் ஆகியவற்றுடன் ஆக்டிவா 110 நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து, புதிய ஓபிடி2-பி மாசு உமிழ்வு தரத்திற்கு இணங்க தயார் செய்யப்பட்டு இருக்கும் எஞ்சினே இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இந்தியாவில் வழக்கம் போல் ஆக்டிவா 110-க்கு வரும் நாட்களில் வரவேற்பு மிக அமோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மிடில்-கிளாஸ் மக்களின் கார் வாங்கும் ஆசையை தீர்க்கும் டாடா!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். சமீப காலத்தில் இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நெக்ஸான் (Nexon), பஞ்ச் (Punch) உள்ளிட்ட கார்கள் முக்கியமான காரணமாக விளங்குகின்றன. குறிப்பாக, பஞ்ச் ஆனது மிடில்-கிளாஸ் மக்கள் அனைவராலும் வாங்கக்கூடிய காராக உருவெடுத்தது. இதனால், டாடா மோட்டார்ஸின் தொழிற்சாலையில் பஞ்ச் கார்கள் உற்பத்தி அதிகரித்த நிலையில், பஞ்ச் கார்கள் உற்பத்தியில் டாடா நிறுவனம் 5 லட்சம் என்கிற பிரம்மாண்ட மைல்கல்லை கடந்ததை சமீபத்தில் நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்த நிலையில், கடந்த 2024ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட பஞ்ச் கார்கள் குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன.

ஏற்கனவே 7 பேர் போகலாம்! இப்ப அப்டேட் பண்ண போறாங்க!

புதுப்பிக்கப்பட்ட 2025 கியா கேரன்ஸ் வடிவமைப்பு மேம்படுத்தல்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அதன் தற்போதைய பவர் டிரெய்ன் வரிசையைத் தக்கவைத்து, போட்டிக்கு ஒரு நல்ல அளவில் இருக்கும்.

ரூ.60,000 குறைச்சுட்டாங்க.. இந்தியர்கள வளச்சுபோட அதிரடி!

ஹங்கேரியன்-னைச் சேர்ந்த இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கீவே (Keeway), இந்தியாவில் அதன் அப்டேட் செய்யப்பட்ட கே300 எஸ்எஃப் (K300 SF) பைக் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. முன்னதாக இந்த பைக் மாடல் நாட்டில் கீவே கே300என் (K300N) எனும் பெயரிலேயே சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருந்தது. அப்டேட்டின்கீழ் இந்த பெயரை மாற்றியிருக்கின்றனர். லுக் மற்றும் சிறப்பம்சங்கள் சிலவும் இதனுடன் சேர்த்து அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கின்றது. கே300 எஸ்எஃப் ஓர் நேக்கட் ஸ்ட்ரீட் ரக பைக் மாடல் இதுவாகும்.

பெட்ரோல்/ சிஎன்ஜி எது பெஸ்ட்?

பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி கார்களில் எந்த கார் பெஸ்ட் என்ற குழப்பம் பலருக்கு இருக்கிறது. அதற்குத் தீர்வு சொல்லும் வகையில் இந்த செய்தியை உங்களுக்காக வழங்கியுள்ளோம்.

விமானத்தின் டிக்கெட் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது?

விமானத்தின் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்படுவதற்குப் பின்னால் உள்ள விஷயங்கள் என்னென்ன? இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.
Advertisement

விமானங்களுக்கு ஏன் பெயிண்ட் அடிக்கறாங்க தெரியுமா?

உண்மையில் விமானங்களுக்கு ஏன் பெயிண்ட் அடிக்கப்படுகிறது? என்பதற்கான பிரம்மிக்க வைக்கும் காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆன்லைனில் இன்சூரன்ஸ் தகவலை பெறுவது எப்படி?

ஆன்லைன் மூலம் உங்கள் வாகனத்தின் இன்சூரன்ஸ் குறித்த விபரங்களை எப்படித் தெரிந்து கொள்ள வேண்டும் எனக் காணலாம் வாருங்கள்.

வாடிக்கையாளர்கள் தலையில் குண்டை போட்ட மாருதி!

உற்பத்தி செலவுகள் அதிகரித்ததால், மார்ஷல் சுஸுகி 2025 பிப்ரவரி முதல் வாகன விலைகளை ரூ. 32,500 வரை உயர்த்தும் என அறிவித்துள்ளது. வாகன் ஆர், ஸ்விஃப்ட் போன்ற பிரபல மாடல்களும் இதன் தாக்கத்தை எதிர்கொள்ளும்.

லாரியை தூங்கிட்டே போய் எங்கேயாவது விடுவது இனி நடக்காது!!

உலகளவில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளுள் நமது இந்தியாவும் இருப்பது வருத்தமளிக்கக்கூடிய விஷயம். விபத்துகளை தவிர்க்க வேண்டுமெனில், வாகன ஓட்டிகள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது அவசியமாகும். ஏனெனில், பெரும்பாலான சாலை விபத்துகள் அஜாக்கிரதையாலும், மது போதையாலும் தான் நடைபெறுகின்றன. வாகன ஓட்டிகளை விழிப்புணர்வாக இருக்க வைப்பது மட்டுமின்றி, வாகனங்களையும் அதற்கேற்ப மாற்றுவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்கும் அல்லவா... இதற்கேற்ப ஆட்டோமொபைல் துறையிலும் தொழிற்நுட்ப வளர்ச்சி புதிய பரிணாமங்களை அடைந்து வருகிறது.

மிடில் க்ளாஸ் மக்கள் பயன்படுத்தும் கார்ல வந்தது அவரா!

சினிமா நடிகர்களை பொறுத்தவரையில், விலை உயர்ந்த சொகுசு கார்கள் (Luxury Cars) எல்லாம், அவர்களின் அந்தஸ்தின் அடையாளமாக கருதப்படுகின்றன. எனவே சினிமா நடிகர்களை சாதாரண கார்களில் காண்பது என்பதெல்லாம் மிகவும் அரிதான ஒரு விஷயமாக உள்ளது. வளர்ந்து வரும் இளம் நடிகர்களும் கூட இதற்கு விதிவிலக்கு கிடையாது. யூஸ்டு கார் (Used Car) மார்க்கெட்டிலாவது, ஒரு சொகுசு காரை வாங்கி அவர்கள் வைத்து கொள்கின்றனர். ஆனால் வலிமையான சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்துள்ள ஒரு இளம் நடிகர் எளிமையான கார் ஒன்றில் வலம் வந்து கொண்டுள்ளார்.

ஒருத்தரு மட்டும் தான் இந்த காரை வாங்கியிருக்காரு!

2024 டிசம்பரில், ஸ்கோடா சூப்பர்ப் செடான் விற்பனையில் போராடி, இந்தியாவில் பிரபலமான செடான்களில் கடைசி இடத்தைப் பிடித்தது, அதன் அற்புதமான அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு மதிப்பீடுகள் இருந்தபோதிலும்.

கியா சிரோஸ் எவ்வளவு மைலைஜ் தரும்.. டீசல்-தான் பெஸ்ட்போல!

ஊரே எதிர்பார்க்கும்படி ஓர் கார் இந்தியாவிற்காக தயாராகி இருக்கின்றது. சிரோஸ் (Syros) கார் மாடலே அதுவாகும். கியா (Kia) நிறுவனத்தின் இந்தியாவிற்கான மற்றுமொரு சூப்பரான தயாரிப்பே இந்த கார் மாடல் ஆகும். இது ஓர் சப்-4 மீட்டர் எஸ்யூவி (Sub - 4M SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த காரை கியா நிறுவனம் இந்தியாவில் ஏற்கனவே வெளியீடு செய்துவிட்டது. சமீபத்தில் நடைபெற்ற பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில்கூட இந்த காரை அது காட்சிப்படுத்தியது என்பது கவனிக்கத்தகுந்தது. ஆனால், இதன் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

குறைந்த விலையில் ராயல் என்ஃபீல்டு பைக்!

ஸ்க்ராம்பிளர் மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களுக்கு ஈர்க்கக்கூடிய, புதிய ராயல் என்ஃபீல்ட் ஸ்க்ராம் 440, அதன் அம்சங்கள், விலை மற்றும் செயல்திறன் ஆகியவற்றைக் கண்டறியவும்.
Advertisement

இந்தியாவே காத்து கிடக்கும் கார் ஷோரூம்களில் தரிசனம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கியா சைரோஸ் (Kia Syros) கார், கடந்த டிசம்பர் மாதம், பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. அதை தொடர்ந்து இந்த காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் கடந்த ஜனவரி 3ம் தேதி தொடங்கப்பட்டன. பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று என்பதால், கியா சைரோசுக்கு முன்பதிவுகள் குவிந்து வருகின்றன. கடந்த ஜனவரி 16ம் தேதி நிலவரப்படியே, கியா சைரோஸ் காருக்கு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கியா சைரோஸ் காரை முன்பதிவு செய்து விட்டனர்.

ரோல்ஸ் ராய்ஸ் காரை புல்லட் ப்ரூஃப் காரா மாத்திட்டாரா!!

உலகின் மிகவும் காஸ்ட்லியான கார் மாடல்களில் ஒன்றாக ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இதன் ஒரு யூனிட் மட்டுமே ரூ. 10 கோடிக்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. இந்த விலை ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தகைய அதீத விலைக் கொண்ட கார் மாடலையே இந்தியாவின் பெரும் செல்வந்தர் ஒருவர் புல்லட் ப்ரூஃப் (Bullet-Proof) வசதியுடன் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆட்டோ எக்ஸ்போவை கலக்கிய 5 வாகனங்கள் இது தான்!

இந்தியாவின் முதல் CNG ஸ்கூட்டர், மாரூதி சுசுகி எலக்ட்ரிக் வாகனம், சூரிய சக்தி மூலம் இயங்கும் கார் உள்ளிட்ட ஆட்டோமொபைல் துறையில் முக்கிய முன்னேற்றங்களை 2025 ஆட்டோ எக்ஸ்போவில் கண்டுபிடிக்கவும்.

எல்லா பக்கத்திலும் எடையை குறைச்சிருக்காங்க... 3-சக்கர ஆட்டோ!

கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ் (Godawari Electric Motors) நிறுவனம் எப்லு சீட்டி (Eblu Cety) என்கிற பெயரிலான அதன் 3-சக்கர எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷா (Electric Auto Richshaw)-ஐ டெல்லியில் நடைபெற்ற 2025 ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo) மோட்டார் கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தி உள்ளது. சமீபத்தில்தான் எப்லு சீட்டி எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷா அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அதனை காட்டிலும் மேம்படுத்தப்பட்ட எப்லு சீட்டி எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷாவை கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தி உள்ளது.

இந்த காலத்துக்கு ஏற்ப மொத்தமா மாற்றப்பட்ட டாடா ஏஸ் புரோ இவி!

டாடா ஏஸ் (Tata Ace) வாகனத்திற்கு என்று இந்தியாவில் மிக பெரிய கஸ்டமர்ஸ் (Customers) கூட்டம் உள்ளதை பற்றி சொல்ல வேண்டியது இல்லை. அந்த அளவிற்கு சாலையில் திரும்பிய பக்கம் எல்லாம் டாடா ஏஸ் வாகனத்தை பார்க்க முடியும். இத்தகைய கமர்ஷியல் வாகனத்தை எலக்ட்ரிக் வெர்சனில் கொண்டுவர போவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நீண்ட காலமாக கூறிவரும் நிலையில், அதற்கு முதல் படியாக டெல்லியில் நடைபெற்ற 2025 ஆட்டோ எக்ஸ்போவில் டாடா ஏஸ் புரோ இவி (Ace Pro EV) வாகனம் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. அதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.