18 வயது இளைஞர்கள் முதல் 60 வயதுக்குட்பட்ட பெரியவர்கள் வரை ஒவ்வொரு இரவும் குறைந்தது ஏழு முதல் ஒன்பது மணிநேரம் தூங்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். போதிய அல்லது அதிக தூக்கமின்மை பிரச்சனை மனச்சோர்வு, நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் மரணம் போன்ற அபாயத்தை அதிகரிக்கக் கூடும். இதில் நல்ல செய்தி என்னவென்றால், பலவிதமான தூக்கத்தைத் தூண்டும் பானங்கள் உள்ளன.
கருப்பை புற்றுநோயானது 45 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் அல்லது மாதவிடாய் நின்ற பெண்களுக்கு தான் வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. கருப்பை புற்றுநோய் அமைதியாக இருந்து பெண்களை அழிக்கும் ஒரு கொடிய நோயாக பலரும் நினைக்கிறார்கள். ஆனால் கருப்பை புற்றுநோயும் ஒருசில அறிகுறிகளை ஆரம்ப காலத்தில் வெளிக்காட்டும் அந்த அறிகுறிகளை கவனித்து, உடனே மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து சிகிச்சை மேற்கொண்டால், சரிசெய்யலாம்.