ஊழலை தடுக்க அரசு உருவாக்குன அமைப்புக்கு 7 BMW கார்கள்!!
ஆட்டோமொபைல்
- 4 month, 19 days ago
இந்தியாவில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களும், பல்வேறு துறைகளும் புதிய வாகனங்களை வாங்குவதற்காக குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு ஒருமுறை டெண்டர்களை வெளியிடுவது வழக்கம். பொதுவாக, இந்த டெண்டர்கள் டொயோட்டா, மஹிந்திரா, டாடா போன்ற சாதாரண கார்களுக்காக இருக்கும். ஆனால் தற்போது, இந்திய ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பால், ஏழு சொகுசு பிஎம்டபிள்யூ செடான் கார்களை வாங்குவதற்கான டெண்டரை வெளியிட்டுள்ளது.