பொங்கலுக்கு கார் வாங்குற பிளான் இருக்குதா?

கியா நிறுவனம் தனது புதிய செல்டோஸ் காரை காரை வெளியிட்டுள்ளது. இந்த காரின் அறிமுகம், புக்கிங், டெலிவரி, மற்றும் காரில் உள்ள முக்கியமான அம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் குறித்த விரிவான தகவல்கள் மற்றும் பிற விபரங்களை காணலாம் வாருங்கள்.

கியாவின் புது செல்டோஸ் கூட டாடா சியரா கிட்ட நெருங்க முடியல!

புதிய 2026 கியா செல்டோஸ் (Kia Seltos) கார், ஒரு பெரிய வெளிப்புற புதுப்பிப்பு மற்றும் பல புதிய அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள் அப்படியே தொடரப்பட்டுள்ளன. கியா நிறுவனம், புதிய செல்டோஸ் காரை, பெரிய, துணிச்சலான மற்றும் அதிக பிரீமியம் தோற்றத்துடன் வெளியிட்டுள்ளது. புதிய 2026 கியா செல்டோஸின் அதிகாரப்பூர்வ அறிமுகம், அதன் விலை அறிவிப்புடன், ஜனவரி 2, 2026 அன்று நடைபெற உள்ளது.

ரூ27.5 லட்சத்திற்கு ஏலம் போன நம்பர் பிளேட்!

நொய்டாவை சேர்ந்த மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஒன்று ஒரு வாகனத்தின் நம்பர் பிளேட்டிற்காக ரூ27.5 லட்சம் செலவு செய்துள்ளது. இந்த நம்பர் பிளேட்டை அவர்கள் ஆன்லைன் ஏலம் மூலம் எடுத்துள்ளனர்.அப்படி என்ன நம்பர் பிளேட் அது? எதற்காக இதற்கு இவ்வளவு டிமாண்ட்?இவ்வளவு அதிக தொகை கொடுத்து நம்பர் பிளேட்டை வாங்கி எந்த காரில் பொருத்துகின்றனர்? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி காருக்கு முன்ன டாடா கார் இருக்கும்னு எதிர்பார்க்கல!!

இந்தியாவில் ரூ.10 லட்சத்துக்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் வேரியண்ட்களைக் கொண்ட கார்களில் கடந்த 2025 நவம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையானவற்றில், மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனங்களின் கார் மாடல்கள் முன்னிலை வகிக்கின்றன. பண்டிகைக் காலம் மற்றும் சரக்கு & சேவை வரி (GST 2.0) சலுகைகள் இந்திய கார் சந்தைக்கு உத்வேகம் அளித்துள்ளன.
Advertisement

இவ்ளோ கம்மியான விலையில் 7 சீட்டர் காரா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் 7 சீட்டர் எம்பிவி ரக கார்களில் (7 Seater MPV Cars) ஒன்று மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga). இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

மீண்டும் உயிர் பெற்று வந்த டாடா கார் தான் இதில் ஹைலைட்டே...!

2025ஆம் ஆண்டு ஆட்டோமொபைல் வாகனத் துறையைப் பொறுத்தவரை ஒரு சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளது. கடந்த 11 மாதங்களில் பல முக்கிய புதிய கார் மாடல்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க எலெக்ட்ரிக் கார் (Electric Car) உற்பத்தியாளரான டெஸ்லாவின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வருகை, வியட்நாம் நாட்டை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன பிராண்டான வின்ஃபாஸ்ட் (VinFast) இந்தியாவுக்குள் நுழைந்தது மற்றும் புகழ்பெற்ற எஸ்யூவி (SUV) காரான டாடா சியராவின் பிரம்மாண்டமான மறுவருகை ஆகியவை இதில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

5-ஸ்டார் ரேட்டிங் காரை உருவாக்கியது டாடாவுக்கு கை மேல் பலன்!

கடந்த 2025 நவம்பர் மாதத்தில், இந்தியாவின் பயணிகள் வாகனச் சந்தை சிறப்பான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையான முதல் 10 கார்களின் ஒட்டுமொத்த விற்பனை, கடந்த ஆண்டை விட 21% அதிகரித்து, 1 லட்சத்து 44,368 யூனிட்டுகளில் இருந்து 1 லட்சத்து 74,783 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.

சான்ட்ரோவை காலி பண்ணிய கார் இதுதான்!

இந்தியாவில் ஹூண்டாய் சான்ட்ரோ (Hyundai Santro) கார், கடந்த 1998ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதற்கு போட்டியாக கடந்த 1999ம் ஆண்டில், மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. குறைவான விலை, சிறப்பான மைலேஜ் மற்றும் தாராளமான இடவசதி போன்ற காரணங்களால், மாருதி சுஸுகி வேகன் ஆர் கார், இந்திய மக்களின் இதயங்களை கொள்ளையடித்தது.

சைஸில் 4 மீ கூட இல்ல... ஓட்டுவதற்கு அவ்வளவு ஜாலியா இருக்கு!!

2025 Mini Cooper Convertible இந்தியாவில் அறிமுகம். வடிவமைப்பு, உட்புறம், ஓட்டுதல் அனுபவம் மற்றும் விலை பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

மறுபிறவி எடுத்து வந்த அம்பாஸிடர்!

இந்திய சந்தையில் ஒரு சமயத்தில் செடான் ரக கார்கள்தான் (Sedan Cars), வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தன. இதற்கு ஹிந்துஸ்தான் அம்பாஸிடரை (Hindustan Ambassador) ஒரு உதாரணமாக கூற முடியும். ஆனால் தற்போதெல்லாம் இந்தியாவில் செடான் ரக கார்களின் விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது.

காரின் விலையை தெரிஞ்சுக்குறதுக்குள்ள ஆர்வம் தாங்கல்!!

2026 கியா செல்டோஸ் (Kia Seltos) எஸ்யூவி காரின் உலகளாவிய அறிமுக நிகழ்வு இந்தியாவில் இன்று (டிசம்பர் 10) பிற்பகல் 12:30 மணிக்கு மேல் தொடங்கியது. காருக்கான முன்பதிவுகள் இன்று நள்ளிரவு முதல் துவங்கப்பட உள்ளதாகவும், முன்தொகையாக ரூ.25,000 செலுத்தி காரை முன்பதிவு செய்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், புதிய செல்டோஸின் விலை, தொழில்நுட்ப விவரக்குறிப்புகள், மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு, இரட்டைத் திரை அமைப்பு கொண்ட நவீன உட்புறம் மற்றும் என்ஜின் ஆப்ஷன்கள் குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

காரின் அளவை பார்த்து எடை போடாதீங்க... டாடா பன்ச் சிஎன்ஜி!!

டாடா மோட்டார்ஸின் மிகவும் விரும்பப்படும் மாடல்களில் ஒன்றான டாடா பன்ச், இந்தியச் சந்தையில் சிறந்த சப்-4-மீட்டர் எஸ்யூவிகளில் முன்னணியில் உள்ளது. இந்த காரின் புதுப்பிக்கப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் பதிப்பு விரைவில் களமிறங்கவுள்ளது. சமீப மாதங்களாக பல பகுதிகளில், குறிப்பாக கேரளாவின் மூணாறில், சோதனை வாகனங்கள் தென்பட்டிருப்பது இந்த எதிர்பார்ப்பை உறுதிப்படுத்துகிறது. இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடல், வெளிப்புறத்திலும் உட்புறத்திலும் பல்வேறு மேம்பட்ட மாற்றங்களுடன் வரவுள்ளது.
Advertisement

10 லட்சத்தில் கார் வாங்கும்போது பலர் இதை எதிர்பார்ப்பது இல்ல

இந்தியாவில் ரூ.10 லட்சம் விலைக்குள் பல சிறந்த கார்கள் கவர்ச்சிகரமான க்ரோம் கிரில் (Chrome Grille) உடன் கிடைக்கின்றன. பெரும்பாலும் செடான் மற்றும் ஹேட்ச்பேக் கார்கள் பிரிவுகளில், இந்த பட்ஜெட்டில் ஸ்டைலான வெளிப்பக்க தோற்றத்தை வழங்கும் கார்கள், தனித்துவமான க்ரோம் கிரில் அம்சத்துடன் வருகின்றன. அவை என்னென்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

மாருதி ஈரக்குலையை நடுங்க வைத்த புதிய கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq). மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த குஷாக் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஸ்கோடா நிறுவனம் தயாராகி வருகிறது. அனேகமாக இன்னும் ஒரு சில மாதங்களில் ஸ்கோடா குஷாக் ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரெண்டுக்கும் இடையே ரூ.24,000 மட்டும்தான் வித்தியாசம்...!!

இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்துடன் இணைந்து ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 (Harley-Davidson X440) மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்கிறது. இந்த நிலையில், ஹார்லி-டேவிட்சனின் ஆரம்பநிலை மாடலான எக்ஸ்440 வரிசையில், புதிய 'எக்ஸ்440டி' (X440T) பல்வேறு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டதை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன்.

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கம்பெனிக்கு என்னதான் ஆச்சு?

2025 நவம்பர் மாத எலெக்ட்ரிக் இருசக்கர வாகன சில்லறை விற்பனைப் பட்டியலில் ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. ஃபெடரேஷன் ஆஃப் ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன்ஸ் (FADA) வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.

ஆலை மட்டும் தமிழ்நாட்டில், முதலீடுகள் வேற மாநிலத்துக்கா!!

வியட்நாம் நாட்டின் முன்னணி தனியார் நிறுவனமான வின் குரூப் (Vingroup), இந்தியாவின் தெலங்கானாவில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் (தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.26 ஆயிரத்து 952 கோடி) முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முதலீடு தெலங்கானா மாநிலத்தில் ஸ்மார்ட் சிட்டி மேம்பாடு, எலெக்ட்ரிக் வாகனப் போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, சுற்றுலா மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற பல்வேறு துறைகளில், சுமார் 2,500 ஹெக்டேர் பரப்பளவில், ஒரு பன்முக சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க உதவும்.

இந்தியாவே காத்து கொண்டுள்ள காரின் பெயர் இதுதானா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV 700). இதை மஹிந்திரா எக்ஸ்யூவி 7 டபுள் ஓ என உச்சரிக்க வேண்டும். இந்த காரின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை உருவாக்கும் பணிகளில் மஹிந்திரா நிறுவனம் சமீப காலமாக மிகவும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

டேங்கை ஃபுல் பண்ணிட்டா 1,300கிமீ-க்கு நிறுத்த வேண்டாம்!!

நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கான பேருந்துக்களை உருவாக்குவதற்கான மேம்பட்ட திறன் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 19.5 டன் எடையுள்ள புதிய 'பிபி1924' (BB1924) சேசிஸை பாரத்பென்ஸ் (Bharat Benz) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. டெய்ம்லர் இந்தியா கமர்ஷியல் வெஹிக்கிள்ஸ் (DICV) நிறுவனத்தின் கீழ் செயல்படும் பாரத்பென்ஸ் தயாரித்த இந்த BB1924, அதன் 19,500 கிலோ மொத்த வாகன எடை (GVW) மூலம் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லவும், இயக்கச் செலவுகளைக் குறைக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் விரும்பும் பேருந்து இயக்குநர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

கொரியாகாரன் மார்க்கெட்டை புடிக்க ஸ்கெட்ச் போட்டுட்டான்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா செல்டோஸ் (Kia Seltos). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் புதிய தலைமுறை மாடலை உருவாக்கும் பணிகளை கியா நிறுவனம் மிக நீண்ட காலமாகவே மேற்கொண்டு வந்தது. தற்போது அந்த பணிகள் நிறைவடைந்துள்ளன.
Advertisement

டிவிஎஸ் ஷோரூம்கள் ஒவ்வொன்றிலும் கேக் வெட்டி கொண்டாட்டம்!

டிவிஎஸ் நிறுவனம் தனது புதிய சாகச மோட்டார் சைக்கிளான அபாச்சி RTX 300 மாடலின் டெலிவரிகளைத் தொடங்கியுள்ளது. சாகசப் பயணங்களுக்கென்றே வடிவமைக்கப்பட்ட இந்த பைக், புதிய RT-XD4 299.1சிசி எஞ்சின் மூலம் 36 PS சக்தியையும், 28.5 Nm டார்க்கையும் பெற்று, திறன்பட இயங்குகிறது.

அழகுக்காக மட்டுமல்ல, கார்களில் இதன் பயன் ரொம்ப முக்கியமானது!

இந்தியாவில், ரூ.10 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலைக்குள், தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட பின்பக்க ஸ்பாய்லருடன் சிறந்த பல கார்கள் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் காம்பாக்ட் எஸ்யூவி (Compact SUV) மற்றும் ஹேட்ச்பேக் (Hatchback) கார்கள் பிரிவுகளில் அடங்குகின்றன. அவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

என்னங்க பெரிய லம்போர்கினி...? ஹோண்டா சிவிக் ஆர் -ஐ தெரியுமா?

புதிய தலைமுறை ஹோண்டா சிவிக் டைப் ஆர் (Honda Civic Type R) கார் இந்திய சாலைகளில் வலம் வந்த காட்சிகள், கார் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளன. ஏனெனில், வெளிநாட்டில் விற்பனையில் உள்ள இந்த ஜப்பானிய-ஸ்டைல் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் விற்பனையில் இல்லை. ஆதலால், இத்தகைய காரை இந்தியாவில் கண்டது கார் ஆர்வலர்கள் பலருக்கு ஆச்சிரியமான செய்தியாக அமைந்துள்ளது.

குடும்ப குடும்பமா மகிழ்ச்சியோடு டெலிவிரி எடுத்துட்டு போறாங்க

ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம், அதன் 4680 பாரத் செல் பேட்டரி (4680 Bharat Cell Battery) மூலம் இயங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் (Electric Scooters) பெரிய அளவிலான டெலிவிரிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியுள்ளது. முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டர்கள் டெலிவிரி (Delivery) செய்யப்படும் படங்கள் இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன.

மார்க்கெட்டில் பிரபலமான பெயர் ஆச்சே, இதையா மாற்ற போறாங்க?

மஹிந்திராவின் பிரபலமான எக்ஸ்யூவி700 (XUV700) எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடல், 'எக்ஸ்யூவி 7எக்ஸ்.ஓ' (XUV 7XO) என்கிற புதிய பெயரில் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய எஸ்யூவி கார் அடுத்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.