வெறும் 6 லட்சத்துக்கு புது எலெக்ட்ரிக் காரா!

இந்திய சந்தையில் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ரெனால்ட் க்விட் (Renault Kwid). இதன் எலெக்ட்ரிக் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ரெனால்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரெனால்ட் க்விட் இவி எலெக்ட்ரிக் காரின் சோதனை ஓட்டம் இந்தியாவில் தற்போது தீவிரமாக நடைபெற்று கொண்டுள்ளதாக 91 வீல்ஸ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ரூ1 லட்சத்திற்கு லாரி சீட்!

லாரி டிரைவர் ஒருவர் தனது லாரிக்கு ரூ1 லட்சம் செலவு செய்து ஏர் சஸ்பென்சன் வசதி கொண்ட சீட்டை பொருத்தியுள்ள வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த அளவிற்கு காஸ்ட்லியான சீட்டை அவர் எப்படி வாங்கினார்? இதன் பின்னால் உள்ள முழுமையான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இனி யாரும் ஒரு பைசா கூட கட்ட வேணாம்!

இந்தியாவில் ஃபாஸ்டேக் (FASTag) திட்டம், முதன் முதலில் கடந்த 2014ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தேசிய நெடுஞ்சாலைகளில் டோல்கேட் கட்டணத்தை (Toll Fee) செலுத்த ஃபாஸ்டேக் பயன்படுகிறது. யூபிஐ செயலிகள் (UPI Apps) மற்றும் மை ஃபாஸ்டேக் செயலி (My FASTag App) போன்றவற்றை பயன்படுத்தி, ஃபாஸ்டேக் கார்டை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

டிசம்பர் 12-13 வேற வேலை எதுவும் வச்சிக்காதீங்க!

2025ம் ஆண்டிற்கான இந்தியா பைக் வீக் நிகழ்ச்சி வரும் டிசம்பர் 12-13ம் தேதி கோவாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக டிவிஎஸ் மோட்டோஸோல் நிகழ்ச்சியும் ஒன்றாக நடக்கும் நிலையில் இந்தாண்டு இரண்டு நிகழ்ச்சிகளையும் தனித்தனியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

பருத்தி மூட்டை இதுக்கு குடோன்லயே இருந்திருக்கலாம்!

இந்தியாவில் ஃபாஸ்ட் டேக் கார்டு இல்லாமல் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் சுங்கசாவடியை கடந்து செல்ல 100 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில் இந்த கட்டணத்தை யூபிஐ முறையில் செலுத்தினால் 25 சதவீதம் மட்டுமே அபராதமாக செலுத்தினால் போதும் என புதிய நடைமுறையை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கார்களுக்கு சாலை வரியை உயர்த்திய மாநில அரசு!

ஜிஎஸ்டி வரி குறைப்பில் இந்தியா முழுவதும் வாகனங்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில் மாநில அரசு வாகனங்களுக்கான சாலை வரியில் அளித்த விலக்கை நிறுத்தி வாகனங்களின் விலையை அதிகரிக்க செய்துள்ளது. இதனால் குறிப்பிட்ட வாகனங்களின் விலை ரூ1 லட்சம் வரை விலை அதிகரிக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

10 லட்சம் பேர் இதை நம்பி வாங்கிட்டாங்க!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த நிதியாண்டில் அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகி வரும் நிலையில் 6 மாதத்திலேயே 10 லட்சம் பேர் எலெக்ட்ரிக் காரை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹோண்டா 2-வீலரின் செப்டம்பர் மாத சேல்ஸ் ரிப்போர்ட்!

ஜப்பானிய இருசக்கர வாகன நிறுவனமான ஹோண்டா 2-வீலர்ஸ் (Honda 2-Wheelers), நடந்து முடிந்த கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவிலும், இந்தியாவில் இருந்தும் மொத்தம் 5 லட்சத்து 68 ஆயிரத்து 164 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது ஹோண்டா 2-வீலர்ஸின் கடந்த 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாத விற்பனையான 5 லட்சத்து 38 ஆயிரத்து 852 யூனிட்களை விட 5.44% (29,312 யூனிட்கள்) அதிகமாகும்.

10 லட்சத்தில் கார் வாங்கும்போது நிறைய பேர் இதை கவனிப்பதில்ல!

இந்தியாவில் பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் கார்களில் கூட இன்-கேபின் (In-cabin) காற்று சுத்திகரிப்பான் வசதி இப்போது கிடைக்கிறது. இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், கியா நிறுவனத்தின் "ஸ்மார்ட் பியூர் ஏர் பியூரிஃபையிங் சிஸ்டம்" (Smart Pure Air Purifying System) ஆனது பிரத்யேகமான ஒன்றாகும். இந்த அம்சத்துடன் விற்கப்படும் கியா சொனெட் கார் பத்து லட்ச ரூபாய்க்குள் வருகிறது.

டாடா நானோ போல் அடிமாட்டு விலையில் புது எலெக்ட்ரிக் கார்!

இந்திய சந்தையில் தற்போது ஏராளமான எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனைக்கு கிடைக்கின்றன. இதில், டாடா டியாகோ இவி (Tata Tiago EV) மற்றும் எம்ஜி கோமெட் இவி (MG Comet EV) போன்ற எலெக்ட்ரிக் கார்கள் எல்லாம் மிகவும் விலை குறைவானவை ஆகும்.

இந்தியாவில் ஆடி நிறுவனத்திற்குள் இப்படிப்பட்ட பிரச்சனைகளா!!

ஜெர்மன் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி (Audi), 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 3,197 கார்களை விற்பனை செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது. சப்ளை செயினில் ஏற்பட்ட இடையூறுகள் போன்ற புவிசார் அரசியல் நிகழ்வுகள் மற்றும் அந்நிய செலாவணி விகித மாற்றங்கள் காரணமாக சந்தையில் நிலவிய சவாலான சூழலை எதிர்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

சிஎம் பேரனே நெனச்சாலும் இந்த மாருதி கார இப்ப வாங்க முடியாது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara). இதுதான் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள முதல் எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும்.
Advertisement

ஹைவேயில் இனி க்யூஆர் கோடு!

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே க்யூஆர் கோடுகளை நிறுவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை டிஜிட்டல் மற்றும் பிரிண்ட் செய்யப்பட்ட பதாகைகள் மூலமாக மக்களுக்கு பயன்படும் வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த க்யூஆர் கோடு என்ன செய்யும்? இதனால் என்ன பலன்? விரிவாக காணலாம் வாருங்கள்.

காஷ்மீருக்கு இரயில் விட்டதினால் தான் இதெல்லாம் சாத்தியமாச்சு

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாகில் உள்ள மாருதி சுஸுகி (Maruti Suzuki) டீலர்ஷிப் ஷோரூமுக்கு சரக்கு ரயிலில் கார்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் கார்கள் இரயில்கள் மூலமாக டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு கொண்டு செல்லப்படுவது சமீப காலமாக வழக்கமான ஒன்றாக மாறி வருகிறது.

வெறும் ரூ350க்கு ரயில் முதல் வகுப்பு பெட்டியில் போகலாமா?

நீங்கள் ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் பயணிக்க வேண்டும் என நினைத்தால் உங்கள் நினைவிற்கு முதலில் வருவது அதிக காஸ்ட்லியாக இருக்கும் என்பதுதான். ஆனால் வெறும் ரூ350 செலவில் முதல் வகுப்பு பெட்டியில் ஒருவர் 500 கி.மீ பயணித்துள்ளார். இது குறித்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இதை இவர் இந்தியாவில் செய்யவில்லை. மியான்மரில் செய்கிறார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வாரத்தில் 7 நாளும் காரை தயாரிக்க மாருதி திட்டம்!

மாருதி நிறுவனத்திற்கு ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பிறகு ஆர்டர்கள் குவிந்துள்ளன. வாகனம் வாங்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஆர்டர்கள் அதிகரித்துள்ளன. இதனால் அதிக எண்ணிக்கையிலான கார்களை தயாரிக்க அந்நிறுவனம் தற்போது ஞாயிறு அன்று கூட விடுமுறை இல்லாமல் வாகனங்களை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

10 லட்ச ரூபாய் காராக இருந்தாலும் இவை இருக்கானு செக் பண்ணுங்க

சமீபத்திய அறிக்கைகளின்படி, இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கும் சிறந்த கார்களில் டாடா பன்ச், ஹூண்டாய் எக்ஸ்டர், டாடா அல்ட்ராஸ் மற்றும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஆகியவை அடங்கும். இந்த கார்களில் ஏபிஎஸ் (ABS) மற்றும் இபிடி (EBD) போன்ற பாதுகாப்பு அம்சங்கள் முக்கியமானவை.

ஜிஎஸ்டி குறைத்ததால் மஹிந்திரா டிராக்டருக்கு குவியும் மக்கள்!

மஹிந்திரா குழுமத்தின் ஒரு அங்கமான மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட் (Mahindra & Mahindra) நிறுவனத்தின் விவசாய உபகரணங்கள் (Farm Equipments) வணிகப் பிரிவு, நடந்து முடிந்த 2025 செப்டம்பர் மாத டிராக்டர்கள் (Tractors) விற்பனை விவரங்களை இன்று வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மாருதி, டாடா வயிற்றில் புளியை கரைத்த ஹூண்டாய் கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

ஒரே மாதத்தில் 1 லட்சம் கஸ்டமர்களை பெற்ற சுஸுகி 2-வீலர்ஸ்!!

ஜப்பானின் சுஸுகி மோட்டார் கார்ப்பரேஷன் (Suzuki Motor Corporation) நிறுவனத்தின் இருசக்கர வாகன துணை நிறுவனமான சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் (SMIPL) நடந்து முடிந்த செப்டம்பர் 2025 மாதத்தின் விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

விதை அவுரு போட்டது! இத பாக்க ரத்தன் டாடா இல்லாம போயிட்டாரே!

இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் மிகவும் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் எது? என்று கேட்டால், பச்சை குழந்தை கூட, சற்றும் யோசிக்காமல் மாருதி சுஸுகி (Maruti Suzuki) என சரியாக கூறி விடும். ஆக ஒவ்வொரு மாதமும், டாப் 10 கார் நிறுவனங்களின் பட்டியலில், மாருதி சுஸுகியின் முதல் இடத்திற்கே போட்டியே இல்லை.

டிராக்டரை வித்தே காசை அறுவடை பண்ணிடுவாங்க போல!

மஹிந்திரா நிறுவனம் விவசாய பயன்ட்டிற்கான வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் இந்நிறுவனம் 64,946 டிராக்டர்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இது 50 சதவீத அளவிற்கு விற்பனை வளர்ச்சியாகும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

காரின் விலை தெரிந்தால் உடனே வாங்கி போட தான் தோணும்!!

சிட்ரோயன் (Citroen) நிறுவனம் தனது 'X-சீரிஸ்' கார்கள் வரிசையை இந்தியாவில் புதிய 'ஏர்கிராஸ் எக்ஸ்' (Aircross X) காரை அறிமுகப்படுத்தி விரிவுப்படுத்தியுள்ளது. 'சிட்ரோயன் 2.0 - ஷிப்ட் இன்டு தி நியூ' என்ற சிட்ரோயன் நிறுவனத்தின் புதிய தத்துவத்தின் ஒரு பகுதியாக வெளிவந்துள்ள புதிய ஏர்கிராஸ் எக்ஸ் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

50 கிமீ மைலேஜ்! வெறும் 1 லட்சத்துக்கு ராயல் என்பீல்டு பைக்!

சென்னையை (Chennai) தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் பைக்குகளுக்கு (Bikes), இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளிலும் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டம் இருக்கிறது. எனவே ஒவ்வொரு மாதமும் மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை ராயல் என்பீல்டு பதிவு செய்து கொண்டுள்ளது.

மஹிந்திரா தார் 3-டோர் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம்!!

மஹிந்திரா தார் 3-டோர் ஃபேஸ்லிஃப்ட் 2025 இந்தியாவில் அறிமுகம். வடிவமைப்பு, வசதிகள், ஓட்டுதல் அனுபவத்தில் மேம்பாடுகள். விலை, வெளியீடு மற்றும் சிறப்பம்சங்களை அறிக.