தமிழ்நாட்டில் மீண்டும் கோடிகளை கொட்டும் ஃபோர்டு!
ஆட்டோமொபைல்
- 6 month, 2 days ago
அமெரிக்க வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு (Ford), தமிழ்நாட்டில் தனது சென்னை ஆலையில் புதிய எஞ்சின் உற்பத்திப் பிரிவைத் தொடங்க, மாநில அரசுடன் ஒரு புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது. இது 600க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.