மோடியால் தலையில் தூண்டை போடும் கார் பைக் கம்பெனிகள்!
ஆட்டோமொபைல்
- 6 month, 19 days ago
வழக்கமாக இந்தியாவில் பண்டிகை காலங்களில் வாகன விற்பனை அதிகமாக இருக்கும். இபந்நிலையில் தற்போது இந்தியாவில் வரிசையாக பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் மாறாக இந்த காலகட்டத்தில் விற்பனை குறையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15ம் தேதி பிரதமர் மோடி தீபாவளி அன்று மக்களுக்கு பரிசு காத்திருக்கிறது என்று சொன்னதன் விளைவாக இது ஏற்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.