பருத்தி விற்பனையில் துவங்கிய பிஸ்னஸ், இன்று இவி விற்பனையில்!

க்ரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி (GEML) நிறுவனம் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் ரூ.786 கோடி வருவாயை ஈட்டி ஆச்சிரியப்படுத்தி உள்ளது. இது வழக்கத்தை காட்டிலும் எவ்வளவு அதிகம் என்பதையும், க்ரீவ்ஸ் நிறுவனத்தில் இருந்து என்னென்ன எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்பதையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டாடாவுடன் கூட்டணி அமைத்து ஜீப் வெளியிடும் புதிய எஸ்யூவி

டாடாவின் பிளாட்ஃபார்மைப் பயன்படுத்தி ஜீப் நிறுவனம் உருவாக்கவிருக்கும் புதிய எஸ்யூவி குறித்த தகவல்கள் தற்போது கசிந்திருக்கின்றன. இந்தப் புதிய எஸ்யூவி உருவாக்கம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஸ்டெல்லான்டிஸ் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் சந்திப்பில் பகிர்ந்து கொள்ளப்பட்டது. ஸ்டெல்லான்டில் நிறுவனமே ஜீப்பின் தாய் நிறுவனமாக இருந்து வருகிறது. இந்நிலையில், புதிதாக உருவாக்கப்படும் எஸ்யூவிக்கள் குறித்த கூடுதல் தகவல்கள் தற்போது கிடைத்திருக்கின்றன.

பெட்ரோல் விலை தலைகீழா மாற போகுது!

இந்தியாவில் தற்போது E20 எரிபொருள் பயன்பாட்டில் உள்ளது. இது 20 சதவீதம் எத்தனால் மற்றும் 80 சதவீதம் பெட்ரோல் கலந்த கலவை ஆகும். இந்தியாவில் தற்போதைய நிலையில் E20 எரிபொருள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. அதாவது வேறு எந்த வகையான எத்தனால்+பெட்ரோல் கலவையும் இந்தியாவில் விற்பனையில் இல்லை.

கார்களின் கண்ணாடி உடைய காரணம் என்ன?

கார்களின் கண்ணாடிகள் உடைய பல காரணங்கள் இருக்கிறது. கார்களுக்கு கண்ணாடிகள் எவ்வளவு முக்கியம்? அது உடைவதற்கான காரணங்கள் என்ன? காணலாம் வாருங்கள்.
Advertisement

கழுத்தை நெரிக்காமல் சீட் பெல்ட் போட செம டிப்ஸ்...

கார்களில் சிலருக்கு சீட் பெல்ட் போடும் போது கழுத்தை நெரித்து மூச்சு முட்டுவது போல் இருக்கும் அப்படி இருந்தால் என்ன செய்ய வேண்டும் எனக் காணலாம் வாருங்கள்.

ஃப்ளெக்ஸ் ஃப்யூல் ஸ்ப்ளெண்டர் பைக் இந்தியாவில் வெளியாகிறது

ஹீரோ நிறுவனமானது கலப்பு எரிபொருளில் (Flex Fuel) இயங்கும் இருசக்கர வாகனத்தை உருவாக்கி வருவதாகத் தகவல் வெளியாகி வந்த நிலையில், தற்போது அந்த பைக்கை எப்போது அந்நிறுவனம் வெளியிடலாம் என்பது குறித்த தகவல் கசிந்திருக்கிறது. வரும் ஜூன் 3ம் தேதியன்று கலப்பு எரிபொருளில் இயங்கக்கூடிய புதிய பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் வெளியிடவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.

2026 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட்: வாங்கலாமா? முழு ரிவியூ!

2026 ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிஃப்ட்: மேம்பட்ட வடிவமைப்பு, புதிய வசதிகள், ஹைப்ரிட் தொழில்நுட்பம். விலை, சிறப்பம்சங்கள், ஓட்டுதல் அனுபவம் பற்றி அறியுங்கள். Discover the 2026 Honda City Facelift's new design, advanced features, hybrid tech, price, and driving experience.

புல்லட் 350-க்கு மொத்தமாக 'எண்ட் கார்டு' போட்ட 3 பைக்குகள்!

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக்கை நம்மில் நிறைய பேர் பயன்படுத்தி வருகிறோம். பல வருடங்களாக புல்லட் பைக்கை பயன்படுத்தி வருபவர்களும் உண்டு. சில வருடங்களுக்கு முன்பு வரையில் புல்லட் 500 பைக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தததை மறந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். அதன் விற்பனை நிறுத்தப்பட்டாலும், சமீபத்தில் புதிய புல்லட் 650 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement

மிக குறைவான விலை கொண்ட இந்த எலெக்ட்ரிக் மொபெடை வாங்கலாமா

பைக் மற்றும் ஸ்கூட்டரைத் தவிர்த்து இன்னொரு வகையான இருசக்கர வாகனமும் இந்தியாவில் முன்னர் மிகவும் பிரபலமாக இருந்தது. எதைப் பற்றிப் பேசுகிறோம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆம், மொபெட்களைப் பற்றித் தான. முன்னர் வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்பிய சில மொபெட் மாடல்கள் விற்பனையில் இருந்து வந்தன. இப்போது டிவிஎஸ் XL என்ற ஒரேயொரு எரிபொருள் மொபெட் பைக் மட்டுமே விற்பனையில் உள்ளது.

தமிழ்நாட்டில் தினசரி டிராஃபிக்கில் CVT கார் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியவை

CVT driving tips in traffic. தமிழ்நாட்டின் டிராஃபிக்கில் CVT கார் ஓட்டும்போது கியர்பாக்ஸ் பாதிப்பை தவிர்க்கவும் மைலேஜை அதிகரிக்கவும் இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றுங்கள்.

எந்த வேரியண்டை தேர்வு செய்தாலும் ரூ.10 லட்சத்திற்குள் விலை!!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ இவி எலெக்ட்ரிக் கார் ஆனது ஃபேஸ்லிஃப்ட்டிற்கு அப்கிரேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கிடைக்கும் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களுள் டியாகோ இவி-யும் ஒன்று என்பதால், அதற்கு ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் வழங்கப்பட்டு இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. காரின் தோற்றத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு இருப்பதுடன், புதிய தொழிற்நுட்ப வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் டாடா வெளியிடும் புதிய கார்கள்

சில நாட்களுக்கு முன்பு தான் மேம்படுத்தப்பட்ட டியாகோ ஹேட்ச்பேக் காரை இந்தியாவில் வெளியிட்டது டாடா மோட்டார்ஸ். அந்நிறுவனத்திடமிருந்து அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அப்டேட்களில் இதுவும் ஒன்று. டாடாவும் எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே வாடிக்கையாளர்களை அதிகம் ஏமாற்றாமல் தேவையான அப்டேட்களை செய்திருந்ததோடு, வாடிக்கையாளர்கள் வாங்கும் விலையிலேயே இந்த தொடக்கநிலை ஹேட்ச்பேக் காரை வெளியிட்டிருந்தது.
Advertisement

திடீரென உயர்ந்த மாருதி சுஸுகி காரின் விற்பனை

இந்திய வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார் மாருதி சுஸுகி ஜிம்னி (Maruti Suzuki Jimny). ஒரு சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்து கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு விற்பனையில் இருந்து விலக்கப்பட்ட மாருதி சுஸுகி ஜிப்ஸியின் வாரிசாக இது கருதப்படுகிறது.

புல்லட் இரயிலை எதிர்பார்த்தால், ஹைட்ரஜன் இரயிலுக்கு அனுமதி!

ஹைட்ரஜன் மூலமாக இயங்கக்கூடிய இந்தியாவின் முதல் இரயில் சேவைக்கு இந்தியன் இரயில்வேஸ் அனுமதி அளித்து இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது. மாசு அற்ற இரயில் போக்குவரத்துக்கான ஒருபடியாக பார்க்கப்படும் இந்த ஹைட்ரஜன் இரயில் சேவையை பற்றியும், இந்த சேவையில் பயன்படுத்தப்பட போகும் ஹைட்ரஜன் இரயிலை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பைக்குகளின் விலையை அதிரடியாக உயர்த்திய ட்ரையம்ப்

ட்ரையம்ப் நிறுவனமானது இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் மாஸ் மார்க்கெட் பைக் மாடல்களின் விலையை ஜூன் 1ம் தேதி முதல் உயர்த்தவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வந்தது. இந்த நிலையில் அந்த பைக்குகளின் விலையை எவ்வளவு உயர்த்தியிருக்கிறது மற்றும் புதிதாக என்ன விலையில் அந்த பைக்குகள் விற்பனை செய்யப்படவுள்ளன என்பது குறித்த தகவல்களை அந்நிறுவனம் பகிர்ந்து கொண்டிருக்கிறது.

எலெக்ட்ரிக் கார் விற்பனையை உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்

எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரித்து வருவதையடுத்து எலெக்ட்ரிக் கார் தயாரிப்பை உயர்த்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. தற்போது மாதத்திற்கு 10,000 எலெக்ட்ரிக் கார்களை அந்நிறுவனம் உற்பத்தி செய்து வரும் நிலையில், அடுத்த சில மாதங்களில் இந்த அளவை 50 சதவீதம் வரை உயர்த்த, அதாவது 15,000 கார்களாக உயர்த்த டாடா திட்டமிட்டுள்ளது.
Advertisement

ராயல் என்பீல்டு புல்லட் 650: புதிய சக்தி, புதிய அனுபவம்!

Royal Enfield நிறுவனம் முற்றிலும் புதிய Royal Enfield Bullet 650 மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. Discover the most powerful Bullet ever, blending classic heritage with modern performance and touring capabilities.

ஓவர்-நைட்டில் காரின் விலையை ரூ.9 லட்சம் குறைத்த டெஸ்லா!

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் அதன் எலெக்ட்ரிக் காரின் விலையை அதிரடியாக சுமார் ரூ.9 இலட்சம் அளவிற்கு குறைத்துள்ளது. கடந்த 2025 ஜூலை மாதத்தில் ரூ.50.89 லட்சத்தில் டெல்ஸா மாடல் ஒய் அறிமுகம் செய்யப்பட்டது. அது தற்போது ரூ.9 லட்சம் குறைக்கப்பட்டு ரூ.50.89 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மாடல் ஒய் காரில் இன்னொரு முக்கியமான மாற்றத்தையும் டெஸ்லா செய்துள்ளது. அது என்ன என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பைக்கில் பிரேக் பிடிக்கும்போது சத்தம் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

Bike brake maintenance tips. பைக்கில் பிரேக் பிடிக்கும்போது சத்தம் வருவதற்கான காரணங்கள் மற்றும் அதைச் சரிசெய்யும் எளிய வழிமுறைகளை இங்கே விரிவாகத் தெரிந்துகொள்ளுங்கள்.

டாடா டியாகோ EV: சிறந்த 'சிட்டி' கார் என்பதற்கான காரணங்கள்!

புதிய Tata Tiago EV காரை வாங்குவதற்கான 5 முக்கிய காரணங்கள்! மேம்பட்ட பேட்டரி, ஸ்டைலிங், பாதுகாப்பு, வசதிகள், தொழில்நுட்ப அம்சங்களுடன் இது ஏன் சிறந்த தேர்வாக உள்ளது. Discover why the new Tata Tiago EV is India's top electric hatchback, with improved range, style, safety, and tech.
Advertisement

165 கிமீ ரேஞ்டுடன் வெளியாகும் புதிய எலெக்ட்ரிக் பைக்

ப்ரீமியம் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கான இருப்பிடமாக உருவெடுத்து வருகிறது அல்ட்ராவைலட் (Ultraviolette) எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம். இந்தியாவில் மற்ற நிறுவனங்கள் எல்லாம் குறைவான விலை போதுமான வசதிகள் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உருவாக்கி வரும் நிலையில், அல்ட்ராவைலட் நிறுவனம் மட்டும் யாரும் இன்னும் காலடி எடுத்து வைக்காத ப்ரீமியம் இருசக்கர வாகன பிரிவிலேயே புதிய வாகனங்களை உருவாக்கி வருகிறது.

சொன்னப்படி முதல் எலெக்ட்ரிக் காரை களமிறக்கிய டொயோட்டா!

டொயோட்டா நிறுவனம் அதன் புதிய அர்பன் க்ரூஸர் எபெல்லா இவி எலெக்ட்ரிக் காரை பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் அதன் முதல் எலெக்ட்ரிக் காராக அறிமுகம் செய்துள்ளது. ரூ.23.60 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்தியாவின் முதல் டொயோட்டா எலெக்ட்ரிக் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டொயோட்டா எலெக்ட்ரிக் கார் கண்டிப்பாக வெளியாகும்

மாருதியின் e விட்டாரா எலெக்ட்ரிக் எஸ்யூவி அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கார் டொயோட்டா எபெல்லா. இந்தாண்டு தொடக்கத்தில் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது அந்நிறுவனம். அடுத்த சில மாதங்களில் இந்த மிட்-சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவில் டொயோட்டா வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

சென்னை RE பைக்குகளை இனி இந்த நாட்டிற்கும் அனுப்பனுமா?

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது. மேலும், துவக்கத்திலேயே மூன்று புதிய ராயல் என்ஃபீல்டு பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. உலக அரங்கில் ராயல் என்ஃபீல்டின் நெட்வொர்க் வலுபெற்று இருப்பதுடன், இந்தியாவின் பொறியியல் நிபுணத்துவம் மற்ற வெளிநாடுகளுக்கும் வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ள இந்த நிகழ்வு குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

ஹோண்டாவிற்கு போட்டியாக புதிய பைக்கை வெளியிட்ட ஹீரோ

இந்தியாவில் ஸ்ப்ளெண்டர் பைக்கின் மீது வாடிக்கையாளர்கள் வைத்திருக்கும் அளவு கடந்த நம்பிக்கையைப் பற்றி நாங்கள் தனியாகக் கூறத் தேவையில்லை. ஒவ்வொரு மாதமும் 2 லட்சம் முதல் 3 லட்சம் ஸ்ப்ளெண்டர் பைக்குகள் இந்தியாவில் விற்பனையாகி வருகின்றன. இந்த எண்களே அதனைக் கூறி விடும். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற பிராண்டு என்பதால், ஸ்ப்ளெண்டர் பெயரில் புதிய பைக்குகளை வெளியிடுவதில் ஹீரோ கொஞ்சம் அதிகமாகவே ஆர்வம் காட்டுகிறது.