எந்த நாட்டிடமும் கையேந்த தேவை இல்ல! சூரியஒளி தான் மூல ஆதாரமே

எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதால் பல நன்மைகள் உள்ளன. பசுமையான சுற்றுச்சூழலை பேண முடியும், வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து நாட்டின் செலவினங்களை குறைக்கலாம் மற்றும் இரைச்சலற்ற போக்குவரத்தை பெற முடியும் என சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றுடன், எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதால் கிடைக்க பெறும் மற்றொரு அசத்தலான நன்மையும் உள்ளது.

33 கிமீ மைலேஜ்! விலை வெறும் நாலே கால் லட்சம்தான்!

இந்திய வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார் மாருதி சுஸுகி எஸ்-பிரஸ்ஸோ (Maruti Suzuki S-Presso). இது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாகும்.

ஆட்டோமேட்டிக் கார்களில் இந்த விஷயத்த முக்கியமா நோட் பண்ணனும்

மேனுவல் கியர்பாக்ஸ் (Manual Gearbox)-க்கு இணையாக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் (Automatic Gearbox) கொண்ட கார்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேனுவல் கியர்பாக்ஸை போலவே, ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் பல்வேறு விதமான வகைகளில் கிடைக்கின்றன. அவற்றுள் விலையுயர்ந்தது மற்றும் செயல்படுதிறன் மிக்கது என்று பார்த்தால், அது டிசிடி (DCT) எனப்படும் ட்யூயல்-க்ளட்ச் (Dual-Clutch) ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகும்.

டாடா நானோ போல் அடிமாட்டு விலையில் களமிறங்கும் குட்டி கார்!

இந்திய ஆட்டோமொபைல் துறையின் தற்போதைய ஹாட் டாபிக்-ஆக தூத்துக்குடி (Thoothukudi) மாறியுள்ளது. வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் (Vinfast) நிறுவனம் அங்கு எலெக்ட்ரிக் கார் தொழிற்சாலையை அமைத்திருப்பதுதான் இதற்கு காரணம். வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தூத்துக்குடி தொழிற்சாலையில் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி சமீபத்தில் தொடங்கப்பட்டது.
Advertisement

ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்கில் புதிய கலர் ஆப்ஷன்!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனத்தில் இருந்து கடந்த 2022ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டு சிறப்பாக விற்பனையாகி வரும் பைக், ஹண்டர் 350 (Hunter 350) ஆகும். 100 ஆண்டுகளுக்கும் மேலான ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் வரலாற்றில் புதுமையான பைக்காக ஹண்டர் 350 அறிமுகம் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் திரும்பும் பக்கம் எல்லாம் சார்ஜிங் ஸ்டேஷன்ஸ்!!

ஏத்தர் எனர்ஜி (Ather Energy), இந்தியாவில் எலக்ட்ரிக் 2-வீலர்கள் (Electric 2-Wheelers) விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்களுள் ஒன்று. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டாலும், ஓசூரில் தான் ஏத்தர் எனர்ஜி நிறுவனத்திற்கு தொழிற்சாலை உள்ளது. இதனாலேயே, பெங்களூருவை சுற்றியுள்ள பகுதிகளில் தனது நெட்வொர்க்கை விரிவுப்படுத்துவதுடன், தமிழ்நாட்டிலும் தொடர்ச்சியாக தனது மார்க்கெட்டை ஏத்தர் எனர்ஜி நிறுவனம் விரிவுப்படுத்தி வருகிறது.

5 கோடி ரூபா காரை சாதாரணமா வாங்கி சென்ற டாக்டர்!

சொந்தமாக ஒரு புதிய காரை வாங்குவது என்பது மிகவும் மகிழ்ச்சியான ஒரு தருணம். நமது தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய கூடிய காரை தேர்வு செய்வது, அதிக காலம் எடுத்து கொள்ளும் ஒரு செயல்முறை ஆகும். இதற்காக இணையதளங்களில் நிறைய தகவல்களை தேட வேண்டியிருக்கும். நண்பர்களிடம் நிறைய விசாரிக்க வேண்டியிருக்கும்.

பெட்ரோல் பங்க்களில் இந்த வேலை ரொம்ப நாளா நடந்துட்டு இருக்கு!

இந்தியாவின் பெரிய செலவினங்களுள் ஒன்றாக இருப்பது, வெளிநாடுகளில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வது ஆகும். ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் கோடி டாலர் மதிப்பளவில் கச்சா எண்ணெய் ஆனது மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தும், அமெரிக்க நாடுகளில் இருந்தும் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு இந்தியாவிற்கு கொண்டுவரப்படுகிறது.
Advertisement

புது யெஸ்டி பைக்கை பார்த்ததுமே புக் பண்ண கை துடிக்குது!

ஜாவா (Jawa) பைக்குகளை கேள்விப்படாதவர்கள் இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். இந்தியாவில் 1970-80 சமயங்களில் எல்லாம் ஜாவா பைக்குகள் தான் இளைஞர்களின் கனவு பைக்காக இருந்தது. இருப்பினும், ஒரு கட்டத்திற்கு மேல் மார்க்கெட்டில் இருந்து ஜாவா சென்ற நிலையில், சில வருடங்களுக்கு முன்பு மீண்டும் புதிய பைக்குகள் உடன் மார்க்கெட்டிற்கு வந்தது. கிளாசிக் லெஜண்ட்ஸ் (Classic Legends) நிறுவனம் ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக்குகளுக்கு போட்டியாக ஜாவா பைக்குகளை மீண்டும் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்ய ஆரம்பித்தது.

வெறும் நாலே லட்சத்துக்கு புது காரா! 34 கிமீ மைலேஜ் தருது!

இந்திய சந்தையில் மிகவும் விலை குறைவான ஹேட்ச்பேக் ரக கார்களின் விற்பனை தற்போது மந்தமாக உள்ளது. இதற்கு மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) காரும் விதிவிலக்கு அல்ல. இது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்றாகும்.

ரூ.10 லட்சத்திற்குள் இந்த வசதி இல்லாம கார் வாங்காதீங்க!

இன்றைய கால மாடர்ன் கார்களில் தொழிற்நுட்ப அம்சங்கள் பல விதங்களில் பரிணாம வளர்ச்சியை அடைந்துள்ளன. குறிப்பாக, பயணிகளின் பாதுகாப்பிற்கான தொழிற்நுட்ப அம்சங்கள் சமீப காலத்தில் வெகுவாக அதிகரித்துள்ளன. அந்த வகையில், தற்போதைய கார்களில் அத்தியவாசியமானதாக மாறி போன பாதுகாப்பு அம்சங்களுள் ஒன்று, க்ரூஸ் கண்ட்ரோல் (Cruise Control) ஆகும். க்ரூஸ் கண்ட்ரோலின் பயன் என்னவென்றால், ஆக்ஸலரேட்டர் (Accelerator) பெடலை பயன்படுத்துவதை குறைத்து, காரை ஒரே அளவிலான வேகத்தில் இயங்க வைக்கும். அந்த வேகம் எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பதை டிரைவர் தேர்வுச் செய்துக் கொள்ளலாம்.

வெறும் ரூ5.25 லட்சம் தான்! மைலேஜ் இவ்வளவு ஜாஸ்தி?

சிட்ரோன் நிறுவனம் தனது சி3 ஹேட்ச்பேக் காரின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனவை இன்று வெளியிட்டுள்ளது. இந்த காருக்கு அந்நிறுவனம் சி்டரோன் சி3எக்ஸ் என பெயர் வைத்துள்ளது. இந்த அப்டேட்டில் என்னென்ன விஷயங்கள் மாற்றப்பட்டுள்ளன? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

மாருதி, டாடாவை கதற விட போகும் புது கார்!

இந்திய சந்தையில் எஸ்யூவி ரக கார்களுக்கு (SUV Cars) மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டம் உருவாகியுள்ளது. சந்தையில் மிகப்பெரிய அளவிலான 'டிமாண்ட்' உள்ளதால், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புதிய எஸ்யூவி ரக கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றன.

78 ஆண்டுகால சுதந்திர நாட்டில் மார்க்கெட் மொத்தமா மாறி போச்சு

இந்தியா தனது 79வது சுதந்திர தினத்தை வருகிற 2025 ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாட உள்ளது. சுதந்திரம் பெற்ற பிறகு நம் இந்தியா பல துறைகளில் முன்னேற்றம் கண்டு, தற்போதைய உலகில் அதிக ஜிடிபி (GDP)-ஐ கொண்ட நாடுகளுள் ஒன்றாக, பரந்து விரிந்த நிலப்பரப்பு உடன் திகள்கிறது. இந்த வகையில், இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையும் கடந்த 78 வருடங்களில் பல்வேறு விஷயங்களில் வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு உறுதுணையாக இருந்த ஐகானிக் (Iconic) கார் மற்றும் பைக்குகளை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

இந்த காரை 1000 பேர் கூட வாங்கல, ஏன் தெரியுமா?

டாடா நிறுவனம் செடான் செக்மெண்டில் டிகோர் என்ற காரை விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்தியா முழுவதும் செடான் ரக கார்கள் பிரபலம் இழந்து வருகிறது. இதனால் விற்பனை சரிந்து வருகிறது. இந்நிலையில் இந்த காரின் விற்பனையும் சரிவடைந்துள்ளது. இந்த கார் எல்லா விதத்திலும் சிறப்பான காராக இருந்தும் விற்பனை குறைந்துள்ளது.

மக்களின் செண்டிமெண்ட்டை நல்லா யூஸ் பண்ணிக்குறாங்க!

விநாயகர் சதுர்த்தி (Ganesh Chaturthi), இந்தியா முழுவதும் கொண்டாடும் பண்டிகைகளுள் (Festivals) ஒன்று. பொதுவாகவே, நம் மக்களுக்கு ஒரு வழக்கம் உள்ளது. அதாவது, பல லட்ச ரூபாய் செலவழித்து வாங்கும் வாகனங்களை நல்ல நாளான பண்டிகை நாட்களில் வாங்குவது ஆகும். இதற்கேற்ப ஆட்டோமொபைல் (Automobile) நிறுவனங்களும் சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வாரி வழங்குவதால், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி (Diwali) உள்ளிட்ட பண்டிகை சமயங்களில் வாகனங்களின் விற்பனை புதிய உச்சத்தை தொடுகிறது. இதனை கொஞ்சம் உன்னிப்பாக கவனித்து பார்த்தால், குறிப்பாக விநாயகர் சதுர்த்தியின் போது வாகன விற்பனை ஆனது அதிகரிப்பதற்கு காரணங்கள் என்னென்ன என்பது நமக்கு புரிந்துவிடும்.
Advertisement

ஒரே காரில் 9 பேரை ஒன்னா ஏத்தீட்டு போலாம்! விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் எஸ்யூவி ரக கார்களுக்கு (SUV Cars), வாடிக்கையாளர்கள் மத்தியில் எப்போதுமே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அப்படி இந்திய வாடிக்கையாளர்களை அதிக அளவில் கவர்ந்து வரும் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero) திகழ்கிறது.

இந்தியாவில் 25 வருடங்களை நிறைவு செய்யும் ஸ்கோடா ஆட்டோ!!

ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto), உலகின் மிக பழமையான கார் நிறுவனங்களுள் ஒன்று. எத்தனை வருடங்கள் பழமையானது என கேட்டால், சுமார் 130 வருடங்கள் ஸ்கோடா ஆட்டோ பழமையானது ஆகும். அதாவது, 19ஆம் நூற்றாண்டில் இருந்தே ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் செயல்பட துவங்கிவிட்டது.

உங்க கார் கலர வச்சே உங்கள பத்தி சொல்ல முடியும்!

வாகனம் வாங்கும் பலர் அதன் கலரை தேர்வு செய்வதில் மிக முக்கியமாக கவனம் செலுத்துவார்கள். அது அவர்களின் விருப்பம் சார்ந்ததாக மட்டுமல்லாமல் அவர் எப்படிபட்டவர் என்பதை பிரதிபலிக்கும் விஷயமாக கூட இருக்கும். இப்படியாக எந்தெந்த கலர் காரை தேர்வு செய்பவர்கள் எப்படிபட்டவர்கள்? விரிவான காணலாம் வாருங்கள்.

ஒரு மாசத்துல இவ்வளவு லாரி, சரக்கு ஆட்டோ விக்குதா!

இந்தியாவில் கமர்ஷியல் வாகன செக்மெண்ட் படிப்படியாக வளர்ந்து வருகிறது. இந்த செக்மெண்டில் பெரிய அளவில் விற்பனவை இருக்காது என நாம் பலர் நினைத்து வரும் நிலையில் தரவுகளை பார்த்தால் வியக்க வைக்கிறது ஒரே மாத்ததில் இத்தனை ஆயிரம் கமர்ஷியல் வாகனங்கள் விற்பனையாகிறதா என் கேள்வி எழும் இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

புது ட்யூக் பைக் மூலம் இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்த கேடிஎம்

கேடிஎம் (KTM), ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த பிரபலமான மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம். 2012ஆம் ஆண்டில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தின் உதவியுடன் இந்தியாவில் கேடிஎம் நுழைந்தது. தற்சமயம் 125சிசி என்ஜின் உடனும் கேடிஎம் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டாலும், இந்தியாவில் கேடிஎம் நிறுவனம் முதலாவதாக அறிமுகம் செய்த பைக், ட்யூக் 200 என்கிற 200சிசி பைக் ஆகும்.

காரில் 6 ஏர்பேக்ஸ் இருந்தாலே கூடுதல் தைரியம் வந்துடும்!

ஏர்பேக்குகள் (Airbags), இன்றைய கால கார்களில் அத்தியாவசியமானதாக மாறிவிட்ட அம்சங்கள் ஆகும். ஆரம்பத்தில் இரு ஏர்பேக்குகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், கார்களில் 6 ஏர்பேக்குகளை வழங்குமாறு மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருவதை அடுத்து பெரும்பாலான கார் நிறுவனங்கள் தங்களது கார்களில் 6 ஏர்பேக்குகளை ஸ்டாண்டர்ட் அம்சமாக மாற்றி உள்ளன. அந்த வகையில், 6 ஏர்பேக்குகள் உடன் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும் கார்களுள் சிறந்த சிலவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

வின்ஃபாஸ்ட் நிறுவனம் எச்டிஎஃப்சி உடன் ஒப்பந்தம்!

வின்ஃபாஸ்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எளிமையாக கடன் மூலம் கார் வாங்க அந்நிறுவனம் எச்டிஎஃப்சி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்தாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

30 நாள் கூட ஆகல அதுக்குள் 2வது ஷோரூமை திறந்த டெஸ்லா!

அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது காலடி தடத்தை கடந்த மாதம் எடுத்து வைத்தது. மும்பையில் தனது முதல் ஷோரூமை திறந்த திறந்த நிலையில் இரண்டாவது ஷோரூமை டெல்லியில் இன்ற திறந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள். உலகின்மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது வாகனத்தை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவில் தனது முதல் ஷோரூமை மும்பையில் உள்ள பிகேசி பகுதியில் கடந்த மாதம் 15ம் தேதி திறந்தது. இது இந்தியா முழுவதும் பேசு பொருளானது.
Advertisement

நாட்டின் நம்பர் 1 கார் கம்பெனி முதல்முறையா எடுக்கும் முயற்சி

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனம். ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனம். இருப்பினும், மாருதி சுஸுகிக்கு இந்த 'பிளாக் எடிசன்' (Black Edition) கார்கள் மீது எல்லாம் பெரியதாக நம்பிக்கை இருந்தது இல்லை. முழுக்க முழுக்க கருப்பு நிறத்தில் வழங்கப்படும் கார்கள் 'பிளாக் எடிசன்கள்' ஆகும்.