7 பேர் போற புதிய காரை வாங்க மக்கள் போட்டி போட போறாங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N). இது மிகவும் அதிகமாக விற்பனையாகி கொண்டுள்ள 7 சீட்டர் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அத்துடன் இது முன்பதிவிலேயே பல்வேறு சாதனைகளை படைத்த கார் ஆகும்.

பெங்களூரு-ஓசூர் மெட்ரோவுக்கு உண்மையில் சாத்திய கூறு இல்லையா?

கர்நாடகாவின் பெங்களூரு மெட்ரோ ரயில் சேவையை தமிழ்நாட்டின் ஓசூர் வரையில் நீட்டிக்க போதிய சாத்திய கூறுகள் இல்லை எனவும், இதனால் பெங்களூரு- ஓசூர் மெட்ரோ சேவைக்கு வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளதும் தான் தற்போதைக்கு டிரெண்டிங்காக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. இதுகுறித்த கொஞ்சம் விரிவான விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

6 மாசத்தில் ஒரு லட்சம் வீட்டில் இந்த காரை வாங்கிட்டாங்க!

இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு நிறைவடைந்துள்ள நிலையில், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளன. அதன்படி கடந்த ஆறு மாதமாக எந்த வாகனம் அதிகமாக விற்பனையாகியுள்ளது என்ற விபரம் வெளியாகி உள்ளது. இதில் மாருதி நிறுவனத்தின் டிசையர் கார் தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. 6 மாதத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவரை விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்திய தயாரிப்புகளுக்கு வெளிநாடுகளில் செம டிமாண்ட்!

இந்தியாவில் தயாரித்த வாகனங்களுக்கு வெளிநாட்டில் செம டிமாண்ட் ஏற்பட்டுள்ளுது. இந்த வாகனங்களை மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6 மாதத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வானங்களை வெளிநாட்டு மக்கள் வாங்கி குவித்துள்ளனர். இதனால் ஏற்றுமதி அதிகமாகியள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

தீபாவளிக்கு நிறைய பேர் டிரெஸ் எடுத்துட்டாங்க போல...!!

கல்யாண் சில்க்ஸ் நிறுவனத்தின் தலைவர் டி.எஸ். பட்டாபிராமன், புதிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி எல்டபிள்யூபி கார் வாங்கியதை ஒரு வாரத்திற்கு முன் நாம் அறிந்தோம். இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, கறுப்பு நிறத்தில் ஒரு புதிய லம்போர்கினி ஹுராகன் டெக்னிகா எல்பி640-2 கார் அவரது வாகன சேகரிப்பில் இணைந்துள்ளது. இந்த 640 குதிரைத்திறன் கொண்ட சூப்பர் காரை இறக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

புதிய பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள்!!

கடந்த சில ஆண்டுகளாக, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. சேத்தக் (Chetak) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம், எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத் துறையில் பஜாஜ் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிலையில், இந்த நிறுவனம் தனது ஆதிக்கத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், புதிய தலைமுறை சேத்தக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

பஞ்ச் கார் மூலமே 30 நாளில் இவ்வளவு வருமானமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கடந்த தீபாவளி ஒரு ஜாக்பாட் என்றே சொல்ல வேண்டும். நவராத்திரி முதல் தீபாவளிக்குள் இந்நிறுவனம் 1 லட்சம் கார்களைவிற்பனை செய்துள்ளது.இதில் அந்நிறுவனத்தின் பஞ்ச் கார் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்வாருங்கள்.

இனி 5 ஸ்டார் ரேட்டிங் வாங்குறது ரெம்ப கஷ்டம்!

உலகம் முழுவதும் பாதுகாப்பான வாகனங்களுக்கான சோதனை மிக முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இதில் வரும் முடிவுகள் நேரடியாக வாகனத்தின் விற்பனையில் பிரதிபலிக்கிறது. அதிக ரேட்டிங் கொண்ட வாகனங்கள் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இது ஐரோப்பாவிலும் அதிகமாக இருக்கிறது. இந்தியாவிற்கு எப்படி பாரத் என்கேப் சோதனை உள்ளதோ அதே போல ஐரோப்பாவிற்கு யூரோ என்கேப் சோதனை நடத்தப்படுகிறது.
Advertisement

தொழிற்சாலையில் கிட்டத்தட்ட எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சு!!

பெங்களூரைச் சேர்ந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகன ஸ்டார்ட் அப் நிறுவனமான அல்ட்ரா வயலட் ஆட்டோமோட்டிவ், கடந்த மாதம் தனது புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக எக்ஸ்47 க்ராஸ்ஓவர் இவி அட்வென்ச்சர் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. தற்போது, ஒரு மாதத்திற்குப் பிறகு, நிறுவனம் அதன் டெலிவரிகளைத் தொடங்கியுள்ளது.

ரூ21 கோடியை மிச்சப்படுத்திய தொழிலதிபர்கள்!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிசினஸ் குழுமம் ஒன்று ஒன்றாக சேர்ந்து சொகுசு காரை வாங்கியதில் ரூபாய் 21 கோடியை மிச்சம் செய்துள்ளது. பிசினஸ் குழுமம் என்றால் எப்படி செயல்பட வேண்டும் என்பதை காட்டும் வகையில் இந்த குழுமம் செயல்பட்டுள்ளது. இதன் மூலம் பல கோடி ரூபாயை மிச்சபடுத்தி மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.

10 லட்ச ரூபா கார்களில் இந்த வசதி இருக்குறதே பலருக்கு தெரியல!

இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்குள் விலை கொண்ட கார்களில் ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் வசதி அரிதாகவே கிடைக்கிறது. பெரும்பாலான கார்களில் கீலெஸ் என்ட்ரி மற்றும் ஸ்டார்ட்/ ஸ்டாப் பொத்தான் இருந்தாலும், சாவியில் உள்ள ரிமோட் மூலம் காருக்கு வெளியே குறிப்பிட்ட தொலைவில் இருந்தே என்ஜினை இயக்க வைக்கும் வசதி சற்று விலைமிக்க கார்களில் தான் வழங்கப்படுகின்றன.

10 லட்ச ரூபாய்க்குள் கார் வாங்கினால், இந்த வசதி இருக்கனும்!!

ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் வசதி கொண்ட காரை தேடுகிறீர்களா? அப்படியென்றால் டாடா, ஹூண்டாய், மஹிந்திரா போன்ற பிராண்ட்களின் புதிய கார்களின் சில வேரியண்ட்களை நீங்கள் கருத்தில் கொள்ளலாம். யுஎஸ்பி டைப்-சி போர்ட்கள் தற்போது பொதுவானதாகிவிட்டாலும், இவை பெரும்பாலும் நடுத்தர மற்றும் உயர் ரக கார்களிலோ அல்லது கூடுதலான ஆக்ஸஸரீஸ் தொகுப்புகளிலோ தான் கிடைக்கின்றன.
Advertisement

நீங்க நினைக்கறதை விட விலை ரொம்ப கம்மி!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios). இதன் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

ஊழலை தடுக்க அரசு உருவாக்குன அமைப்புக்கு 7 BMW கார்கள்!!

இந்தியாவில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களும், பல்வேறு துறைகளும் புதிய வாகனங்களை வாங்குவதற்காக குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு ஒருமுறை டெண்டர்களை வெளியிடுவது வழக்கம். பொதுவாக, இந்த டெண்டர்கள் டொயோட்டா, மஹிந்திரா, டாடா போன்ற சாதாரண கார்களுக்காக இருக்கும். ஆனால் தற்போது, இந்திய ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பால், ஏழு சொகுசு பிஎம்டபிள்யூ செடான் கார்களை வாங்குவதற்கான டெண்டரை வெளியிட்டுள்ளது.

1 மாசத்துல 1 லட்சம் பேர் இந்த கம்பெனி காரை வாங்கிட்டாங்க!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் கடந்த பண்டிகை காலத்தில் மட்டும் மொத்தம் 1 லட்சம் கார்களைவிற்பனை படைத்து சாதனை படைத்துள்ளது. பொதுவாக பண்டிகை காலங்களில் அதிக அளவிலான வாகனங்கள் விற்பனையாகும். இதன்படி இந்தாண்டு பண்டிகை கால விற்பனையில் கடந்தாண்டைவிட அதிக விற்பவனையை இந்நிறுவனம் பெற்றுள்ளது.

போலீஸ்காரங்க இப்படிலாம் கூட இருப்பாங்களா!

இந்தியாவின் பைக் ஆர்வலர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று கவாஸாகி இஸட்900 (Kawasaki Z900). இதன் 2026 வெர்ஷன் இந்திய சந்தையில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்புதான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை 9.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement

எப்படி இருந்த ஜப்பான் கார் கம்பெனி... நிசான் விற்பனை சரிவு!!

ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்கள் தங்களது இந்திய சந்தைக்கான விரிவாக்கத் திட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றன. கடந்த 2025 செப்டம்பர் மாத விற்பனை அறிக்கையின்படி, இந்தியாவில் கார்கள் விற்பனையில் ரெனால்ட் சற்று முன்னேற்றம் கண்டிருந்தாலும், நிசான் விற்பனையில் சரிவைச் சந்தித்துள்ளது. எனினும், இரு நிறுவனங்களும் 2026-ஆம் ஆண்டுக்குள் பல புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன.

அடையாளமே தெரியாமல் மாறப்போகும் ஐ20 கார்!

ஹூண்டாய் நிறுவனம் தனது ஐ20 காரை விரைவில் அப்டேட் செய்து வெளியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அப்டேட்டில் தள்போதுஉள்ள மாடலை அடையாளமே தெரியாத அளவில் மாற்றி, புதிய வடிவமைப்பு மற்றும் அம்சங்களுடன் இந்த கார் வரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பக்கத்துல இருக்க விநாயகர் கோவிலுக்கு கூட ரோல்ஸ்-ராய்ஸ் காரா!

அம்பானி குடும்பத்திற்கு ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் மீது அலாதி பிரியம் உண்டு என்பதை பலமுறை பல நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பல ரோல்ஸ் ராய்ஸ் கார்களை அவர்கள் வைத்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக, மும்பையில் உள்ள சித்தி விநாயகர் கோயிலுக்கு ஆனந்த் அம்பானி சென்றுள்ளார்.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?

இந்தியாவில் வந்தே பாரத் ரயிலில் ஸ்லீப்பர் வெர்ஷன் ரயில்கள் விரைவில் செயல்பாட்டிற்கு வகிறது. BEMLநிறுவனம்இந்தியாவில் ஏற்கனவே 10 ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கிறது.இது மட்டுமல்ல இந்தியா மற்றும் ரஷ்ய ஆகிய நாடுகள் இணைந்து Kinet என்ற நிறுவனத்தை உருவாக்கி அதன் மூலம் 120 வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதன்படி இந்நிறுவனம்உருவாக்கும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த ரயில் பெட்டியில் உள்ள அம்சங்கள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

கர்நாடகாவை பாத்து எல்லாரும் கத்துக்கணும்...

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) அதிக அளவில் பயன்பாட்டில் உள்ள மாநிலங்களில் ஒன்றாக கர்நாடகா (Karnataka) உள்ளது. இதற்கு அம்மாநிலத்தில் உள்ள வலுவான உள்கட்டமைப்பு வசதிகள்தான் காரணம். கர்நாடக மாநிலத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளன.

மாட்டு சாணத்தை எரிபொருளாக்கி ஓடும் கார் வெளியாகிறது!

மாருதி நிறுவனம் பெட்ரோல், சிஎன்ஜிக்கு மாற்றாக சிபிஜியில் இயங்கும் வாகனத்தை ஜப்பானில் காட்சிப்படுத்தப்படுத்தப்போகிறது. ஏற்கனவே இந்நிறுவனம் இந்தியாவில் வெளியிட்ட விக்டோரிஸ் காரின் சிபிஜி வெர்ஷனை வெளியிட திட்டமிட்டுள்ளது? இது என்ன சிபிஜி? இதற்கும் சிஎன்ஜிக்கும் என்ன வித்தியாசம்? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சொந்த ஊருக்கு காஸ்ட்லீ ஆடி காரில் வந்து இறங்கிய மகன்!!

தீபாவளி மிகவும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த நன்னாளில், பல்வேறு நகரங்களில் பணிபுரியும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று ஒளித்திருவிழாவைக் கொண்டாடுவார்கள். இவர்களில், இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவும் ஒருவர்.

7 பேர் ஒரே கார்ல போக இத்தனை கார் வருதா?

7 சீட்டர் கொண்ட எஸ்யூவி மற்றும் எம்பிவி ரக வாகனங்களுக்கு இந்தியாவில் அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. மக்கள் பலன் தராத வாகனங்களை அதிகம் விரும்பி வாங்கி வருகிறார்கள். பல்வேறு புதிய மாடல் கார்கள் இந்தியாவில் களமிறங்குகிறது. அதிக இட வசதி கூடுதல் வரிசை சீட்டுகள் மற்றும் அதிகமான பூட் வசதி காரணமாக இந்த ரக வாகனங்கள் அதிகமாக இந்தியாவில் விற்பனையாகிறது. இந்நிலையில் இந்தியாவில் அடுத்தடுத்து வர போகும் 7 சீட்டர் எஸ்யூவி மற்றும் எம்பிவி கார்கள் பட்டியலை காணலாம் வாருங்கள்.
Advertisement

ஒரே குடும்பத்தில் 8 ஆண்டுகளில் 6 கார்களை வாங்கிட்டாங்க!

கடந்த எட்டு ஆண்டுகளில் ஒரே குடும்பத்தில் 6 டாடா கார்களை வாங்கிய சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அந்த குடும்பம் ஏன் டாடா மோட்டார்ஸ் வாகனத்தை அதிகம் விரும்புகிறது என்ற விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.