ரூ.15,000 கோடியில் மிகப்பெரிய ஆலையை அமைக்கிறது மஹிந்திரா!
ஆட்டோமொபைல்
- 1 month, 21 hr, 6 min ago
மஹிந்திரா நிறுவனம் மகாராஷ்டிராவின் நாக்பூரில் தனது மிகப்பெரிய ஒருங்கிணைந்த வாகன மற்றும் டிராக்டர் தொழிற்சாலையை INR 15,000 கோடி முதலீட்டில் அமைக்க உள்ளது.