இனி ஈஸியா லைசென்ஸ் வாங்க முடியாது!
ஆட்டோமொபைல்
- 1 year, 4 days ago
இந்தியா முழுவதும் தற்போது வாகன ஓட்டிகளுக்கு லைசென்ஸ் மாநில அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டப்பட்டு சோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு உரிமம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இந்தியா முழவதும் வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான நடை முறையை மேலும் கடினப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஒரு அங்கமாக கேரளா மாநிலத்தில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.